வெள்ளி, 10 டிசம்பர், 2010

seeman to be released

-கருத்துக்கள்‎(3)‎
பங்களிக்க விரும்புகிறீர்களா?
இணைஅல்லதுஉள்நுழை
அவசரத்தில் ஆராயாது தவறான தீர்ப்பு சொன்னதற்காக வளையாத செங்கோல் வளைந்தது என உயிர் நீத்தான் பாண்டிய நெடுஞசெழியன். இவரைப் போன்ற எண்ணற்ற நடுநிலை தவறாத மன்னர்கள் ஆண்ட தமிழ்நாட்டில் நயன்மை- நீதி- எங்கே என்று தேடி வேண்டி உள்ளது. உண்ம அறம் ஓங்க வேண்டுமெனில் தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, சீமானைச் சிறைக்கு அனுப்பி அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அவர் இயக்கத்தினருக்கும் உலகத் தமிழன்பர்களுக்கும் இடரும் உளைச்சலும் ஏற்படுத்தியமைக்குக் காரணமான அனைத்துத் தரப்பு அதிகாரிகள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் வழக்கினை இழுத்தடித்த முந்தைய நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற தவறுகள் நேரா. நடைமுறைத்தவறுதானே தவிர குற்றம் உண்மை என அரசு வாதிட்டால் அரசிற்கே இழுக்கு என உணர்த்த வேண்டும். சிறை மீளும் சீமானுக்கு வாழ்த்துகள். வாதிட்ட வழக்குரைஞர்களுக்கும் கருத்துப் போரிட்ட அன்பர்களுக்கும் பாராட்டுகள். விடுதலை செய்ததும் நீதிமன்றத்திலேயே விடுவிக்கப்பட்டுப் பின்னர்ச் சிறைச்சாலை சென்று நடைமுறைகளை முடிக்கும் வண்ணம் சட்டம் திருத்தப்பட வேண்டும். மகிழ்ச்சியுடனும் வாழ்த்துகளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 12/9

நல்ல செய்தி , அண்ணன் அவர்களின் ஓவியத்தை காண http://artforeelam.blogspot.com
vijay 12/9

வாழ்த்துகள்............... மகிழ்ச்சி
ஈழக்கதிர் 12/9

மொழிபெயர் »
« முந்தைய  அடுத்து »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக