கொழும்பு, ஜூலை 21- கொழும்பில் சுமார் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக்க தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கொழும்பு பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளதாகவும், இதனால் திட்டமிட்டு அரசு இவ்வாறு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்திருக்கலாம் என்றும் ரவிகருணாநாயக்க கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

வருத்தத்துடன இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 3:28:00 AM
7/22/2010 3:28:00 AM


By Murugan
7/22/2010 12:38:00 AM
7/22/2010 12:38:00 AM


By ki
7/22/2010 12:35:00 AM
7/22/2010 12:35:00 AM


By Murugan
7/22/2010 12:34:00 AM
7/22/2010 12:34:00 AM


By Samlim
7/22/2010 12:23:00 AM
7/22/2010 12:23:00 AM


By niththilan
7/21/2010 11:33:00 PM
7/21/2010 11:33:00 PM


By Musthafa
7/21/2010 5:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 7/21/2010 5:18:00 PM