காஞ்சிபுரம், ஜூலை 21: தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்திள்ளார்.ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அவர் தலைமை தாங்கி பேசியது:கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். பல மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் மாணவர்கள் படித்து விட்டு வருகின்றனர்.இவர்கள் கல்லூரிக்கு வந்து எப்படி தமிழ் படிப்பது? மெட்ரிக் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக படிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கல்லூரிக்கு வரும்போது தமிழை படிக்கும்போது எளிதாக இருக்கும்.இதுபோல் மற்ற மாநிலங்களில் அவரவர்களின் தாய்மொழியை ஒரு பாடமாக படிக்கின்றனர். தமிழகத்திலும் அதுபோல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.தாய்மொழியை படிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது அவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்க மாட்டார்கள். கல்லெறி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். மாணவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்க அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

வாழ்க உலக முதல் மொழியாகிய அன்னைத் தமிழ் மொழி!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/22/2010 2:47:00 PM
7/22/2010 2:47:00 PM


By Paris EJILAN
7/22/2010 2:27:00 PM
7/22/2010 2:27:00 PM


By Syed Shabudeen
7/22/2010 12:00:00 PM
7/22/2010 12:00:00 PM


By SANGU IYER
7/22/2010 11:25:00 AM
7/22/2010 11:25:00 AM


By Ramanan, Dubai
7/22/2010 10:57:00 AM
7/22/2010 10:57:00 AM


By ravivararo
7/22/2010 10:22:00 AM
7/22/2010 10:22:00 AM


By Unmai
7/22/2010 9:50:00 AM
7/22/2010 9:50:00 AM


By raja
7/22/2010 7:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
7/22/2010 7:18:00 AM