சிட்னி, ஜூலை 21- விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு செய்யும் கருவியான கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (85) காலமானார்.1934-ல் டேவிட் வாரனின் தந்தை விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை அவர் கண்டுபிடித்தார்.1953-ம் ஆண்டு முதல் விமானங்களில் கருப்புப் பெட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாரனுக்கு மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.
கருத்துக்கள்


By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 2:48:00 AM
7/22/2010 2:48:00 AM


By muhibb
7/21/2010 5:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/21/2010 5:34:00 PM