செவ்வாய், 20 ஜூலை, 2010

இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம்: கருணாநிதி

இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம்: கருணாநிதி


சென்னை, ஜூலை 20: இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம் என முதல்வர் கருணாநிதி தங்களிடம் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தெரிவித்திருக்கின்றனர்.இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான் சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இலங்கையில் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்துப்படுவதில் உள்ள சிக்கல் பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தனர். இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டைப் பொருத்தே மற்ற நாடுகளின் நடவடிக்கைகள் அமையும் என்பதால் கடந்த சில நாள்களாக இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இந்தச் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம் என முதல்வர் உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பி.க்கள் கூறினர்.இலங்கைத் தமிழர் நிலைபற்றி தமக்குத் தகவல் வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் கூடுதல் தகவல்களைக் கூறினால், அவற்றை சோனியாவின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என முதல்வர் கூறியதாகவும் எம்.பி.க்கள் குழுவினர் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

கையைக்கைவிடும்வரை இது நடவாது.ஈழத் தமிழரைக் காப்போம் எனச் சொல்லிய பொழுதே பேரின அழிவு நடைபெற்றது. இப்பொழுது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. முன்பு ஒத்துக் கொண்டதுபோல் அடிமை நிலையில் இருப்பதுதான் உண்மை. அடிமையால் ஒன்றும் செய்ய இயலாது. மேலும் ஈழத்தமிழர் பாதுகாப்பும் நல்வாழ்வும் விடுதலையும் மத்திய அரசைப் பொறுத்ததல்ல, தனியொரு பெண்ணைப் பொருத்தது என ஒப்புக் கொண்ட பொழுது வேறு என்னதான் செய்ய இயலும்? கலைஞர் அவர்களே! நீங்கள் கையைக் கைவிடும் வரை ஈழத்தமிழர்களைக் கைவிடாமல் இருக்க முடியாது. 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:17:00 PM
I mean thousands & thousands killed & murdered by the SL army. Is Wikramasinghe very happy about it? Many still feel the pains of Karunannithi acting in self-interest of his family during the war. Pls do not compare him with Chandra Babu Naidu. Naidu is truly a leader.The question here is – who is capable of handling the SL Tamils issue currently in Tamil Nadu.We cannot trust Congress Party anymore.If Karunanithi leave the Congress Party during the war, the other party leader, the Madam whom I do not wish to refer will immediately seize the opportunity to team with Congress. Who cares for Party's idealogy- whether SL Tamils in SL live or die - It all bent towards one goal only.Getting the CM post. CM post means power & wealth, protection oneself from all the corruption cases in Court. She also has proved nothing.
By Palanisamy. T
7/20/2010 3:14:00 PM
LONG LIVE AMMAYAR!LONG LIVE RAJABHAKSHEY!
By SANEESWAR
7/20/2010 2:41:00 PM
An appeal to the people of Tamil Nadu- at present, Karunanithi the only hope to protect SL Tamils. No other choice. We see the meeting by the TNP leaders with TN CM today. This man still have some popularity in Delhi today. Rajapakse is bent on settling more Sinhalese in Jaffna areas. He also wanted to establish military camps there to frustrate Tamils. His argument – it is their internal affairs. India cannot speak this language to us anymore.To the Tamils in India & SL, it is a matter of honour ; Not pride – Life & death. Do not make the make the mistake of throwing the current DMK Government in the coming state election. Probably, Stalin can be a better & revolutionary style leader for the Tamil people. We can never talk to Singhalese in diplomatic terms anymore. It is still very difficult to understand why the SL Opposition Leader, Wikramasinghe telling UN investigation of war crimes not necessary in SL. Then who else to investigate? SL says it is their internal matter. Thousan
By Palanisamy T
7/20/2010 2:37:00 PM
பாப்லி அணை விவகாரத்தில் கைதான தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு போல, கர்நாடக அரசு சட்டவிரோதமாக கபினி,ஹேமாவதி அணைகளைக் கட்டியபோது கருணாநிதி போராடியிருந்தால் காவிரி வறண்டிருக்குமா? ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரம் அழிந்திருக்குமா? நீரின்றி பாலைவனமாகஅவரின் சொந்த மாவட்டமே சோக மாவட்டமாகிவிட்டது! சிபிஐ ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க, இந்திராவிடம் நல்லபேர் வாங்க, காவிரி நீர் வழக்குகளை திரும்பப் பெற்று தமிழக விவசாயிகளை தவிக்கவிட்ட பாவம், ஏழை விவசாயிகளிடம் வசூலித்த வழக்கு நிதியை ஏப்பம் விட்ட பாவம் சும்மாவிடாது!
By MANI
7/20/2010 2:30:00 PM
Innumada ulagam ungalai nambudhu...idhukku avanunga kadalla kudhichi sethrukkalamla
By SlaveTamilOfIndia
7/20/2010 2:28:00 PM
.....YES THIS WALKING CORPSE CHEAP MINISTER KARUNANIDHI ALIAS THADCHANAMOORTHY IS..CORRECT...ALREADY HE HAS BURIED..50,000 TO 80,000 SL TAMILS HE WILL BURY THE REST.....WHY THESE SL TAMIL MP S ARE WASTING THEIR TIME WITH THIS EDDAPPAN..INSTEAD THEY CAN WASH SONIAS TOILET LIKE DAMIL NADOO KANGRESS (INGLISH) THALIVERS....
By KOOPU
7/20/2010 2:25:00 PM
.....YES THIS WALKING CORPSE CHEAP MINISTER KARUNANIDHI ALIAS THADCHANAMOORTHY IS..CORRECT...ALREADY HE HAS BURIED..50,000 TO 80,000 SL TAMILS HE WILL BURY THE REST.....WHY THESE SL TAMIL MP S ARE WASTING THEIR TIME WITH THIS EDDAPPAN..INSTEAD THEY CAN WASH SONIAS TOILET LIKE DAMIL NADOO KANGRESS (INGLISH) THALIVERS....
By KOOPU
7/20/2010 2:25:00 PM
இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டாராம், இதுக்கு மேல எங்க கைய உடுறது. ஜெயலலிதா எப்போதுமே எதிரிதான். ஆனால் கருணாநிதி துரோகி, நம்பிக்கை துரோகி, கருணாநிதி செய்தது பச்சை அயோக்கியதனம். ஜெ வை இலங்கை தமிழர்கள் எப்போதுமே சீரயஸாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் த்மிழ், தமிழர், தமிழினம், தமிழ் மொழி என்று பிழைப்பு நடத்தும் கருணாநிதியை நம்பினார்கள். நம்ப வைத்து கழுத்தறுப்பதில் கருணாநிதி எக்ஸ்பர்ட் என்று லேட்டாக புரிந்து கொண்டார்கள். டூ லேட்.
By Inba
7/20/2010 2:13:00 PM
(note; வாசகர்கள் செய்தியின் சாரத்தை ஒரு முறை வாசித்து அறியவும்...நன்றி ! )....தமிழர்களின் பிரச்சனையை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று சொல்லியிருந்தால் அது நாகரீகமான பேச்சு !...தமிழர்களின் அவல நிலையினை கருணாநிதியின் காலடியில் கொண்டுவந்து கொட்டி கதறினால் ...அவர் அதனை சோனியாவின் திருவடியில் சேர்ப்பித்து ......அடக் கவ்வோதிப் பயல ! தமிழ் இனம் தன்மானமுள்ள சுய மரியாதையுள்ள பெருமைக்குரிய ஒரு இனம் ! நீ இந்த இனத்தின் பெருமைகளை அழிக்கும் கோடரிக் காம்பு ! இப்படிப் பேசிய நீயும் ::இப்படிப் பேசியதாகச் சொன்ன நபர்களும் இந்த இனத்தின் அவமானச் சின்னங்கள் !!! ...உங்கள் அனைவருக்கும் ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் சார்பாக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் !!! @ rajasji
By rajasji
7/20/2010 2:12:00 PM
ஆமா எல்லாரையும் கொள்ளாம விடமாட்டோம் கடந்த அன்டுபோல.
By DMK
7/20/2010 2:00:00 PM
அன்பு தமிழ் மக்களே நன்கு சிந்திப்போம் .நம் இந்திய தமிழ் மக்களை ஒரு அயல் நாடு 500 பேருக்கு மேல் சுட்டு கொன்று விட்டான் இந்திய தமிழன் கோடிகணக்கான சொத்து சேத படுதபடுள்ளது.தேசத்தின் மீதும் தேச மக்கள் மீதும் மிகுந்த அன்பு பாசம் நேசம் உள்ளவன் தான் .நீ என் இந்திய தமிழ் மக்களை கொன்றால் நான் உன் நாடு காரனை கொள்வேன் என்று கூறுவது தேசத்தின் பாதுகாவலர் மக்கள் ரட்சகன் கூறுவது .அப்படி கூறியவனுக்கு தேசிய பாதுகப்பு சட்டம் ஒரு ஆண்டு சிறை சிந்தி .தேச மக்கள் சாவதை தடுக்காமல் வேடிக்கை பார்பவருக்கு தங்க கிரீடம் நம் இந்திய தமிழ் மக்கள் காக்க பட இந்தியா காக்க பட ஆட்சி அதிகாரம் நம்மை காக்கும் கரம் எது என்பதை நன்கு அறிந்து செயல் படுவோம் .உன் உறவினர் நண்பர் அயல் விட்டார் தெரு ஊர் வேலை சேயும் இடம் விடு கோயில் எங்கும் பேசு நீ உண்மை பேசு நீ உண்மை பேசுவதால் தான் இந்திய தமிழ் காக்க படுவர். திண்ணை பரிசாரம் பண்ணு அது மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும் அவசியம் செய் உண்மை அறிந்த மக்கள் மிக குறைவு 10 % கீல் .களம் 80 %மக்களை விளைவிக்க கூடிய களம். இன்று 90 % குப்பை உள்ளது உன் முயற்சியால் 80 % விளைவிக்க முடியம் .
By pandian
7/20/2010 1:47:00 PM
ஆமாம் அதெப்படி கைவிடமுடியும் அவர்களை வைத்துத்தானே இங்கு வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது...போரை நடத்தியதாகட்டும் அதைவைத்துக்கொண்டு மந்திரிபதவிகளை வாங்கியதாகட்டும் ராஜபக்சே விடம் பேசிவைத்துக்கொண்டு தமிழ்மக்களை அழிப்பதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதும் போலீஸ் ஐ வைத்துக்கொண்டு அடக்குமுறை செய்வதும் எல்லாம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத்தான் என்று தெரியாதா..இவர் இதிலெல்லாம் பழம் தின்னு கொட்ட போட்டவர்.
By manikam
7/20/2010 1:29:00 PM
Tamil ina throgi no 1..karunanithi..cheapminister
By tamilan
7/20/2010 1:19:00 PM
மகிந்தாவும், ஜெயாவும் தமிழினத்தின் எதிரிகள் ஆனால் கருணாநிதியும், சோனியாவும் தமிழினத்தின் துரோகிகள்.
By தஞ்சை ராஜு
7/20/2010 1:03:00 PM
semmozhi maanaadu nadththiya thalaiwar ippo semmarigaludan maanadu nadathurar...sad
By shivaraja
7/20/2010 12:52:00 PM
அடேய் கருணா;உன்னைத் தவிர சிறந்த பச்சைத் துரோகி உலகத்தில் கிடையாது.ராஜேபக்ச கூட தனது இனத்திற்கு துரோகம் செய்யவில்லை.அவன் கெட்டவன் நீ திராவிடத் துரோகி அடே அஜோக்கியா நீ கடிதம் எழுதி, தந்தி அடித்து, உண்ணா விரதம் இருந்து ஆடிய நாடகங்களால் ஒரு லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, மூன்று லட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வெளிக்குள் அடைக்க உதவினாய். கொடியவனே நீ செய்தது எல்லாம் போதும்.தமிழ் நாட்டைச் சூறையாடும் வேலையைத் தொடர்ந்து கவனி. எங்கள் விடயத்தில் தயவு செய்து தலையிட வேண்டாம்.துரோகி உலகத் தமிழன் உன் துரோகத்தை ஒருபோதும் மறக்கவே மாட்டன்
By Tamil
7/20/2010 12:44:00 PM
LONG LIVE KALAGER AYYA! LONG LIVE SRILANKAN TAMIL!
By SUNDARAVADHANAM
7/20/2010 12:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக