சனி, 24 ஜூலை, 2010

ரூபாய்க்கு குறியீடு உருவாக்கிய தமிழருக்கு விஜயகாந்த் வாழ்த்து


சென்னை, ஜூலை 23: இந்திய ரூபாய்க்கு குறியீட்டை உருவாக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயகுமாருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிலுள்ள ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவரும், மும்பை ஐ.ஐ.டி. மாணவருமான உதயகுமார் உருவாக்கிய இந்திய ரூபாய்க்கான குறியீட்டை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
கருத்துக்கள்

தமிழர் என்பதற்காக ஏற்றுக் கொள்ளவில்லை. மத்தி யஅரசின் மொழிக் கொள்கைக்கேற்ப தேவநாகரி எழுத்தில் இருந்தமையால் ஏற்றுக் கொண்டனர். போட்டிக்கு வந்த 3000 குறியீட்டையும் வெளியிட்டு மக்கள் முடிவிற்கு விடவேண்டும். முன் கூட்டித் திட்டமிட்டு இக் குறியீட்டை உருவாக்கிப் பரிசளிப்பதுபோல் நாடகம் நடந்திருக்கலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக