சென்னை, ஜூலை 23: இந்திய ரூபாய்க்கு குறியீட்டை உருவாக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயகுமாருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிலுள்ள ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவரும், மும்பை ஐ.ஐ.டி. மாணவருமான உதயகுமார் உருவாக்கிய இந்திய ரூபாய்க்கான குறியீட்டை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/24/2010 3:06:00 AM