திங்கள், 1 ஜூன், 2009

பொட்டு அம்மானின் மரணம் குறித்து இலங்கை ராணுவம் விசாரணை

First Published : 31 May 2009 06:03:23 PM IST

Last Updated : 31 May 2009 06:05:00 PM IST

கொழும்பு, மே.31: போர்க்களத்திலிருந்து விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உடல் இதுவரை மீட்கப்படாத நிலையில், அவர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.பொட்டு அம்மான் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாவார். சமீபத்தில் நடந்த இறுதிப்போரில் பிரபாகரன் உள்பட விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டநிலையில் பொட்டு அம்மானின் உடலை மட்டும் இலங்கை ராணுவத்தால் இதுவரை அடையாளம் காண முடியவில்லை.பிரபாகரன் கொல்லப்பட்ட முறை குறித்தும், போர்க்களத்தில் கண்டெடுக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சில முக்கியத் தலைவர்களின் உடல்களுடன் பொட்டு அம்மானின் உடல் கிடைக்காததால் அவரின் மரணம் குறித்தும் ராணுவம் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக சண்டே அப்சர்வர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதனிடையே, பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோனியின் உடல்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ மருத்துவப் பரிசோதனை முடிவுகள் அவர்களின் மரணம் குறித்த அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்தியுள்ளதாக அந்த இதழ் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்

ராஜபக்ஷே நீ ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கை தமிழ் மக்களை கொன்று குவித்தாயே அது தவறாக தெரியவில்லையோ????? நீ ஒரு பொய்யன் என்பது உலகுக்கே தெரியும்... பிறகு எதற்கு இந்த நாடகம். ஸ்ரீலங்கா அரசு நம்பகத்தன்மையை இழந்து ரொம்ப நாள் ஆகி விட்டது..... பொய்யர்களின் கூட்டம். பிரபாகரனும் இன்னும் சிறிது நாட்களில் உயிரோடு வரலாம். மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் தொடங்கலாம். ராஜபக்ஷேவும், சரத் பொன்சேகாவும் தாக்க படப்போவது உறுதி.... தலைவர்கள் தப்பிச்செல்வது மீண்டும் உரிமைக்காகப் போராடுவதற்குத்தான.... பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக் தகவல்கள் கிடைத்தது. மகிழ்ச்சி.... தலைவர் பிரபாகரனும் . உயிரோடு இருப்ப்பார்..... இங்கிலாந்துக்கு தெரிந்தது இந்தியாவுக்கு தெரியவில்லையே... தெரியாது... காரணம் அவர்கள் கண்ணில் தெரிவது ராஜீவ்காந்தி மட்டும்தான்,,,,, தமிழர்கள் இல்லை..... இன்னுமா கோவம் குறையவில்லை.. ஓஹோ இன்னும் தமில் நாட்டில் தமிழர்கள் உயிரோடு தானே இருக்கிறார்கள் என்று சோனியா நினைக்கிறார் போலும் மோசமான படுகொலைகளில் தமிழினத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்த தமிழின தலைவரும், அன்னை சோனியாவும் வாழ்க! வாழ்க! வாழ்க!

By THANKA
6/1/2009 10:49:00 AM

வெவ்வேறு பெயர்களிலும் தமிழ் உணர்வாளர்கள் பெயர்களிலும் ஒளிந்து கொண்டு குழப்பும் ஆரிய- சிங்களவர்களே! தினமணியில் வரும் பாவை சந்திரனின் தொடர் முழுமையும் படித்துவிட்டாவது திருந்துங்கள்! இல்லையேல் கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார்! இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மும்பையில் தெரிவிததவாறு பயங்கரவாத வன்முறைச் செயல்களையும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் சமத் தட்டில் வைத்துப் பார்ப்பது தவறு என்பதை உணருவீர்கள்! உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால், உயிர்கள்மீது நேயம் இருந்தால் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற நாம் போராட்டம் நடத்தியது சரி என்ற வரலாற்று உணர்வு இருந்தால் தமிழர் தாயகமான தமிழ் ஈழம் காலத்தின் தேவை என்பதை உணருங்கள்! இல்லையேல நரகத்தில் வீழ ஆயத்தமாகுங்கள்! (திருப்பூர் தோழரே! செவ்வேள் என்றாலதான் முருகக்கடவுளைக் குறிக்கும். செவ்வேல் என்றால் சிவப்பு நிற வேல் என்றுதான் பொருளே தவிர வேலவனைக்குறிக்காது.) அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/1/2009 3:35:00 AM

Whatever it is, The guy "Agathi Tamilan" seems to be saying a perspective which is true. When other tamil leaders got killed why no one questioned LTTE? ........points to ponder..

By Thanjavooraan
6/1/2009 3:04:00 AM

என் உயிரினும் இனிய தமிழ் மக்களே! ஆகா...வந்திரிச்சி அடுத்த நியூஸ்! (தினமணி ஆசியர்கள் மன்னிக்கணும். கை துருதுருங்குதே. என்னா பண்ண! ) புலி முகவர் கே.பத்மநாதனின் (கே.பி) உதவியாளரான உருமாரனை ஸ்ரீலங்கா ராணுவம் கப்னு அமுக்கிட்டுது. அகதி முகாம்ல தான். ஆளிடமிருந்து வெளிநாட்டு தமிழர்களின் புலி ஏஜென்ட்டுகள், தகவல்கள், கொடுக்கல் வாங்கல் விபரங்கள் கிடைத்திருக்கின்றன. தமிழ் நாட்டு முக்கிய சில புள்ளிகளும் இதில் அடக்கம். விரைவில் பேர்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். (ஆங்...அவர், இல்லாட்டி இவர்னு நீங்க யோசீப்பிங்க. நா அப்டி நம்பல. சும்மா தேர்தல்ல பாவ்லா காட்னாங்க. இப்ப நொந்து நூலாப்போயிருக்காங்க. அவங்களப்போய்...)

By sekaran
6/1/2009 2:15:00 AM

YAALPANA TAMILAR POORVEEGAM KERALA!AVARGAL UNAVOO,UODAI,KALAACHARAM YELLAM?KERALA,STYEL.PEASUVATUM YAALPANA TAMIL!!

By omsiva
6/1/2009 1:07:00 AM

Hey Pig , Ravi . I'm from a pure Tirunelveli Saiva Pillai Community in Tamilnadu . There are 100s of Thiruvenkatam in my community . Are we all Malayalees ? Think , analyze the fact before you write anything.

By Lashmanan
6/1/2009 12:52:00 AM

70%+ Indian Tamils are idiots and they are ones casting their votes for couple of Rs 500 denominations. Why did they cast their vote for DMK+Congress in MP election? In fact they should have boycotted the election. With that said, why would an Italian respect these idiotic Tamils? Indian Tamils have neither self respect nor backbone... Jai Italy

By Italian
6/1/2009 12:41:00 AM

புலிப் பயங்கரவாதம் இலங்கை நாட்டையும் அந்த நாட்டு மக்களையும் அழித்து இப்போது அகதி முகாமில் விட்டுவிட்டது அதுபோதாது என்று இப்போது அந்த மக்களின் வாழ்கையில் தாய் நாட்டை அன்னிய நாட்டுக்கு காட்டிகுடுத்து வயிறு வழக்கும் புலிய் பினாமிகள் அந்த மக்களின் வாழ்கையுடன் மீண்டும் விழையாட்டு நடத்துகிறார்கள்.

By Akathi tamilan
6/1/2009 12:19:00 AM

புலி பயஙகரவாதம் இலங்கை நாட்டையும் அந்த நாட்டு மக்களையும் அழித்து இப்போது அகதி முகமில் விட்டுவிட்டது அதுபோதாது என்று இப்போது அந்த மக்களின் வாழ்கையில் தாய் நாட்டை அன்னிய நாட்டுக்கு காட்டிகுடுத்து வயிறு வழக்கும் புலிய் பினாமிகள் அந்த மக்களின் வாழ்கையுடன் மீண்டும் விழையாட்டு நடத்துகிறார்கள்.

By Akathi tamilan
6/1/2009 12:15:00 AM

திருவேங்கடம் என்பது மலையாளப் பெயர். வீராச்சாமி. திருவேங்கடம். வேலுப்பிள்ளை. பிரபாகரன். அப்போ பிரபாகரன் யார்? ஓகோ அதனால்த்தான் 1981இல் தமிழர்கள் எம்மைக் கேட்டா போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்று மதுரைத் தமிழாராட்சி மகாநாட்டில் கூறிய எம்.ஜி.ஆர், பிரபாகரனை மட்டும் ஆதரித்தாரா? தமிழா ஏமாறுவதுதான் உன் தொழிலா?

By Ravi
5/31/2009 11:36:00 PM

பொட்டம்மானை இலங்கை அரசு கொலைசெய்யாமல் உயிருடன் வைத்திருப்பதாக கேள்வி. பொட்டம்மான் கொடுக்கும் தகவல்களுடன் மகிந்த இந்தியா வரும்போது இங்கே சிலரின் எதிர்காலம் என்னாவது? பயங்கரவாதத்திற்கு துணைபோனதாக தண்டனை பெற வாய்ப்புகள் நிறையவே உண்டு! பணம் கொடுத்த திகதி, இடம், அதைவைத்து இவர்கள் செய்த முதலீடுகள். இந்திய மக்களுக்கு இனிவரும் நாட்கள் ஒரே பொழுது போக்குத்தான். தொலைக்காட்சித் தொடரை விட சுவாரசியமாக இருக்கப் போகிறது. கலைஞருக்கு ஒரே வேட்டைதான்.

By Ravi
5/31/2009 11:19:00 PM

Rajiv's life is held up so highly, as if other lives do not matter. Why? What about the lives of 6000 Tamils who were killed by the IPKF? What about the traumatised lives of numerous women who were raped by Indian soldiers? Though Rajiv was misled by his handlers/bureaucrats, he was ultimately responsibile for the actions of IPKF. As if the IPKF misdeeds were not enought, during recent years hundreds of Indian (Tamil) fishermen have been shot and killed by the Sri Lanka navy. The Indian navy and government did not as much as protest. Is it because the lives of these poor Tamil fishermen did not matter?

By naveen
5/31/2009 11:07:00 PM

6. விசாரணைகளின்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஏன் மீண்டும் மீண்டும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன? 7. அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்றால் போரில் கொல்லப்படுபவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தொடர்பாக ஏன் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் செய்யப்படுகின்றனர்? 8. ஒரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை மேற்கொண்ட இனவாத அரசாங்கத்தினால் உடனடியான புனர்வாழ்வையும், நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியும் என எவ்வாறு நம்பமுடியும்? 9. போரியல் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் நீதிமன்றத்தின் முன் மகிந்த ராஜபக்சவையும், அவரின் கீழ் இயங்கிய உயர் கட்டளைப் பீடங்களின் அதிகாரிகளையும் நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? 10. தற்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டுள்ளனர் எனவே மிகவும் மோசமான சிங்கள சிங்கங்கள் மீது உலகம் அக்கறை கொள்வதற்குரிய நேரம் இதுவா?

By Yogaraja'
5/31/2009 10:37:00 PM

agathi thamizaa nee thamizhana????????????? please stop this ... do you have brothers and sisters.... you.................

By Thamizhan
5/31/2009 10:36:00 PM

இறுதி வாரங்களில் மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது? 2. நோயாளர்களுக்கும், காயமடைந்த மக்களுக்கும் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைகளை ஏன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் எறிகணைகளால் தாக்கினார்கள்?, உலகின் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களின் நிலை என்ன? 3. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவம் எத்தகைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது, அதனை வழங்கிய நாடுகள் எவை? 4. போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதும் ஏன் அவர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனிதாபிமான பணியாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அங்கு அனுமதிக்க மறுத்து வருகின்றனர்? 5. ஏன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் பலிகொடுக்க தடுத்து வைக்கப்படும் மிருகங்களை போன்று தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்?, அந்த முகாம்களில் உள்ள இளைஞர்கள் ஏன் கடத்திச் செல்லப்படுகின்றனர்? 6. விசாரணைகளின்போது த

By Yogaraja
5/31/2009 10:36:00 PM

தமிழ் நெஞ்சங்களே அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உருப்படக்கூடிய வழியைக் காண்போம்.தமிழர் தமிழராகவே வாழவேண்டும். உண்மைத் தமிழர் நாம் செவ்வேலர்கள். இந்துவோ, கிறித்துவரோ, முஸ்லீமோ, திராவிடரோ இல்லை.தூய செவ்வேல் முருக ஒழுக்கப் பண்பாடுதான் தமிழ்மாண உரிமைப் பண்பாடு.இதை மறந்ததால்தான் நாம் பலமுறை இயற்கைப் பேரழிவுகளாலும் அன்னிய வெறியர்களாலும் சீரழிந்தும் நமக்குள் ஒற்றுமை கெட்டும் நாசமாகிக் கொண்டிருக்கிறோம்.கண்டதை எல்லாம் கும்பிட்டு நாதி இல்லாதவர்கள் ஆகிவிட்டோம். எந்த நாடும் மதமும் சட்டமும் நாம் அழிவதை வேடிக்கைதான் பார்க்கும். தூய தமிழ்முருக ஒழுக்கப் பண்பாடு என்பது எல்லாம் வல்ல கடவுளின் உரிமை விதிதான். இதை மீறினால் நம் கதி அதோ கதிதான்.முதலில் நம் தமிழுரிமைப் பண்பாட்டை பின்பற்றினால்தான் நாம் தமிழின உரிமை தமிழ்நில உரிமை என்று ஆசைப்படுவதற்கு தகுதி பெற முடியும், நம் ஒற்றுமை ஓங்கும், நம் அறிவு திறமை வல்லமைகள் ஒங்கும், நமக்குத் தேவையான வழிமுறைகளும் முன்னேற்றமும் சூழ்நிலைகளும் உண்டாகும்.ஈழத்தமிழர் இந்தியதமிழர் என்று பிரித்துப் பேசாமல் உண்மைத் தமிழராக வாழவேண்டும். வாருங்கள்,, வெற்றி நிச்சயம்! ,,,ச

By sevvelar,Thiruppur
5/31/2009 10:33:00 PM

தமிழ் நெஞ்சங்களே அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உருப்படக்கூடிய வழியைக் காண்போம்.தமிழர் தமிழராகவே வாழவேண்டும். உண்மைத் தமிழர் நாம் செவ்வேலர்கள். இந்துவோ, கிறித்துவரோ, முஸ்லீமோ, திராவிடரோ இல்லை.தூய செவ்வேல் முருக ஒழுக்கப் பண்பாடுதான் தமிழ்மாண உரிமைப் பண்பாடு.இதை மறந்ததால்தான் நாம் பலமுறை இயற்கைப் பேரழிவுகளாலும் அன்னிய வெறியர்களாலும் சீரழிந்தும் நமக்குள் ஒற்றுமை கெட்டும் நாசமாகிக் கொண்டிருக்கிறோம்.கண்டதை எல்லாம் கும்பிட்டு நாதி இல்லாதவர்கள் ஆகிவிட்டோம். எந்த நாடும் மதமும் சட்டமும் நாம் அழிவதை வேடிக்கைதான் பார்க்கும். தூய தமிழ்முருக ஒழுக்கப் பண்பாடு என்பது எல்லாம் வல்ல கடவுளின் உரிமை விதிதான். இதை மீறினால் நம் கதி அதோ கதிதான்.முதலில் நம் தமிழுரிமைப் பண்பாட்டை பின்பற்றினால்தான் நாம் தமிழின உரிமை தமிழ்நில உரிமை என்று ஆசைப்படுவதற்கு தகுதி பெற முடியும், நம் ஒற்றுமை ஓங்கும், நம் அறிவு திறமை வல்லமைகள் ஒங்கும், நமக்குத் தேவையான வழிமுறைகளும் முன்னேற்றமும் சூழ்நிலைகளும் உண்டாகும்.ஈழத்தமிழர் இந்தியதமிழர் என்று பிரித்துப் பேசாமல் உண்மைத் தமிழராக வாழவேண்டும். வாருங்கள்,, வெற்றி நிச்சயம்! ,,,ச

By sevvelar,Thiruppur
5/31/2009 10:27:00 PM

"Keddavan Keddidil Kiddidum Raja Jogam" Enpargazh. First thing these cunning B******S who sell their Mother & Mother land should be wiped out from our community. We can even see these kind of peple in Thamil (akam) too!!!!!!!!!!!!

By MGS
5/31/2009 10:03:00 PM

Do you know why our kids live in foriegn country. We will change them like tamiltiger

By weerath thamilan
5/31/2009 9:52:00 PM

Don't worry Srilankan paid agent will write like that. otherwise he can't got paid, Anyway we have to reunite n win our freedom

By akathi thamilan
5/31/2009 9:48:00 PM

Koolipadai Vanakaman is back again. I agree with T. Kannan; there are lot of paid koolis against the Tamil Nationalism

By mlle
5/31/2009 9:27:00 PM

HI ALL, LETS NOT DIVIDE OURSELF BY COUNTRY,RELIGION,CASTE. WE ARE FIRST HUMANS. FOR HUMANS THERE IS NO BORDERS. PEACE UNITES US. DIFFERENCE DIVIDES US. LET IT BE SL OR ANY COUNTRY IN THE WORLD SHOULD NOT KILL INNOCENTS. EVERY HUMAN BEING NEEDS TO BE TREATED WITH RESPECT. SELLING ARMS TO ANOTHER COUNTRY SHOULD BE BANNED. ANY COUNTRY TREATES ITS CITIZENS WITHOUT DIGNITY ,UN SHOULD BAN THE COUNTRY PEOPLE IN TRAVEL,TRADE ETC. ONLY FOLLOWING NON-VIOLENCE WAY WE CAN ACHIEVE THINGS . NON-VIOLENCE TAKES TIME. BUT ITS POWERFUL AND 100% SUCCESS COMPARED TO VIOLENCE.

By tamizhan
5/31/2009 9:27:00 PM

LOT OF PEOPLE HERE WRITE WITHOUT KNOWING FULLY THE SL ATROCITY THEY HAVE BEEN DOING FOR MORE THEN 60 YEARS. TAMILS WERE SUCCESSFULL IN BUSINESS AND DEV. SINHALESE JUST GRABBED EVERYTHING AND DID NOT GIVE BASIC RIGHTS IN EDU AND DEV. BARBARIC ACT OF KILLING 30-40 YEARS BACK SEVERAL TAMIL LEADERS WHO FOUGHT PEACEFULLY LED TO ARMED STRUGGLE. FOR US IN INDIA WHEN BAGATH SINGH AND SUBASH CHANDRA BOSE ARE LEADERS AND THEY WERE VIEWED BY BRITISHERS AS TERRORIST. WHO BRABNS THE NAME TERRORISM. ALL THE COUNTRY IN THE WORLD SELL ARMS LIKE AK47 ,SMALL MISSLES ,TANMS,BOMBS. WHY DONT THE UN BAN EXPORTING ARMS IS SIN TO HUMANITY ? CAN WE CALL ALL THIS COUNTRIES AS TERRORIST STATE. WHO WILL CALL THIS. WHY DOES ANY INNOCENT HUMAN BEING SHOULD GET KILLED ALL AROUND THE WORLS. PEACE LOVER.

By tamizhan
5/31/2009 9:21:00 PM

RAVINDREN, BLOOD FOR BLOOD IN RAJIV MURDER CASE IS NOT A SOLUTION AND JUSTIFY KILLING THOUSANDS OF INNOCENTS LET IT BE TAMILS,MUSLIM OR CHRISTIAN IN SL. THIS IS THE SAME MISTAKE INDIRA GANDHI DID AND SON DID. WHO ARMED BINDRANWALE AND LTTE. WHY DID RAJIV SEND IPKF TO FIGHT LTTE AND HELP SL GOVT. WE HELPED BANGLADESH TO GET FREEDON WHAT ARE THEY DOING NOW TO US. THEY JOIN WITH PAKISTAN AND PROMOTING TERRRORISM IN INDIA ON A DAILY BASIS. WHY DID WE NOT TREAT NE STATES IN PARITY WITH ALL OTHER STATES OF INDIA. WHY ARE THEY TREATED AS SECONDARY CITIZENS.WHY DID WE LOOSE HHUGE LAND TO CHINA .BECAUSE DEFENCE SEC MENON ILL ADVICED NEHRU. WHY INDIRA GANDHI KEPT GENERAL KARRIAPPA IN HOUSE ARREST AND SIGNED SIMLA AGT. DOES PAK AGREE TO THE AGT NOW. OUR LEADERS NEED LOT OF TRAINING TO RULE A COUNTRY.

By tamizhan
5/31/2009 9:17:00 PM

சிலர் முஸ்லிம் பெயர்களை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே தமிழர்கள் உணர்வுகளை திரித்து எழுத முயற்சிக்கிறார்கள்.தமிழர்கள் நூறு சதவிகிதம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் தான்.பக்கம் பக்கமாக எழுதினாலும் சரி முதலில் உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.தி.மு.க-வே தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவர்களும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் தான்.அரசியல் கைதியாக இருக்கிறார்கள்.அவ்வளவு தான்.எதோ பாதி தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் போல் தப்பாக புரிந்து கொள்ள வேண்டாம்.

By Rooso
5/31/2009 9:11:00 PM

I thank LTTE for teaching a lesson to Bofors Thief.At least for this, all Indians should have supported them.When Indian Law hesitated to punish these Traitors and Anti nationals,any Punishment by any other source can not be unwelcome. I am 100% against violence and killings. But my patriotism makes me believe that Puli padai really did a good favour to India.Those who support(still!) such a Looting Italian family are unfit to remain in India.I really celebrated that Sriperumbudoor revenge.Jai Hind!

By Mahatma
5/31/2009 8:47:00 PM

Akathi Thamilaa un arivu engei poi vittatho? Arivu ketta mundamei inimeilaavathu sinthiththu un ina maanaththodu seyatpadu.

By Innoru Thamilan
5/31/2009 8:47:00 PM



I AGREE WITH SHANKAR. FOR THE BLUNDER INDIA DID IN TIE UP WITH SL MURDERERS SEEING SEVERAL THOUSANDS SLAUGHTERED IT WILL ONE DAY HAD TO PAY FOR IT. BEFORE MOTHER NATURE NO ONE CAN ESCAPE. COUNTRY BORDERS CAN CHANGE, YOU CAN BECOME CITIZEN OF ANOTHER COUNTRY, PEOPLE DO CONVERT RELIGION, CASTE FADES WITH INTER CASTE MARRIAGE. THE ONLY THING WHICH COMES BEYOND THIS IS LANGUAGE. ITS CARRIED THOUSANDS OF GENERATIONS. FROM A STONE MAN ITSTARTED.

By padmam
5/31/2009 8:11:00 PM

LTTE'S BIG MISTAKES RAJIV MURDER WE DONT FORGET IT THEY HAVE TO PAY FOR IT

By Ravidren
5/31/2009 8:05:00 PM

தமிழ் உணவாளர்களே, நேர்மையாளர்களே, பல பெயர்களில், பல மொழிகளில் இங்கு இடம் பெரும் துரோகக் கருத்துக்கள், ஒரே நபரால் எழுதப்படுபவையே. இதனையே ஒரு வேலையாக, ஏவலாக செய்துகொண்டிருப்பவர். பல வகைகளில் திரிபுகளை செய்கிறார். அதன் தொடர்ச்சியே, இசுலாமிய நபர் பெயரில் எழுதுவதும், இந்தியப் பற்றாளர் போல் எழுதுவதும். வலுவான கருத்துக்களை, ஆதாரத்துடன் நாம் தொடர்ந்து பதிவு செய்வதே அதற்கான தக்க பதிலடியாக இருக்கும். ---த.கண்ணன்.

By த.கண்ணன்
5/31/2009 7:45:00 PM

DMK and Congress will not be forgiven from the heart of tamils across the world, In Recent UN resolution, DMK Led Congress Govt support the motion IT IS VERY SHAME TO SAY.. THAT EVEN OTHER THAN INDIA SUPPORTED AND CANADA OUTRIGHTLY SPOKEN AFTER THE MOTION FAILUR ON THAT EVENING ITSLEF.....IT IS VERY SHAME TO SAY WE ARE TAMILS AND TAMILS OF TAMILNADU/POLTICIAN THAT WE HELPED OR HELPING LANKA TAMIL... DMK/CONGRESS WILL NEVER BE FORGETTEN BY TAMILS HEARTS... HISTORY WILL TELL WHAT WILL HAPPEN TO TRAITORS... HISTORY TOLD THE SAY IN PAST.. LET SEE...LONG LIVE TAMILS AND TAMILS IN LANKA.. HEARTS OF FIGHETR WHO GAVE THIER LIFE LANKA TAMILS. SHANKAR

By shankar
5/31/2009 7:33:00 PM

I HOPE NOW ALL THE ELLAM TAMIL CAN UNDERSTAND WHY INDIAN TAMILS VOICE CANNOT ABLE TO REACH & SAVE ELLAM TAMILS IT IS ALL BECAUSE OF THIS TRAITORS WITHIN YOUR COUNTRY JUST GETTING SOME SMALL BENIFITS FROM SL GOVT, AND THEY SOLD ALL YOUR SOULS TO SAVE THEM, WE INDIAN TAMILS ARE VERY SORRY FOR YOUR UNUNITED UNTRUTHFUL TRAITORS, NOT NOW EVEN AFTER CENTURIES YOU CANNOT LEAVE IN PEACE BECAUSE OF ALL THESE TRAITORS, NOW ATLEAST WE INDIAN TAMILS FEEL SYMPATHY TOWARDS YOU ELLAM TAMILS, IF YOU PEOPLE NOT ELIMINATE THESE TRAITORS WITHIN YOURSELF, WE INDIAN TAMILS WILL NEVER BE A SYMPATHISER FOR YOUR FUTURE, THINK MORE BEFORE YOUR ACTIONS, FIRST POLITICALY REMOVE THESE TRAITORS THEN CALL OUR INDIAN TAMILS TO SUPPORT FOR ALL YOUR FUTURE CAUSE,IN OUR CHILDWOOD WE HAVE LEARNT WE ALL TO BE UNITED TOGETHER FIRST(KUDI VAZTHAL KODI NANMAI)

By BBC
5/31/2009 6:52:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக