சனி, 6 ஜூன், 2009

மாநில சுயாட்சி பற்றி கருணாநிதி பேசுவது ஏன்? ராமதாஸ் கருத்து
தினமணி


மாநிலத் தன்னாட்சி என்பது மக்களை ஏமாற்றும் எத்தனையோ வெற்று முழக்கங்களில் ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மாநிலத் தன்னாட்சியில் பற்றுள்ளவரகள் மத்திய அரசின் தமிழ் ஒழிப்புக்கொள்கையே தன்னுடைய கொள்கை என்று உடன்படுவார்களா? ஆதாய நோக்கில் அதிகாரம் மிகுதியாக வேண்டும் என்பதை மாநிலத் தன்னாட்சியின் குரலாக எடுத்துக் கொள்ள முடியாது. பனங்காட்டு காங். நரி திமுகவின் சலசலப்புக்கு அஞ்சாது.

- இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 3:14:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக