வியாழன், 4 ஜூன், 2009

தினமணி
First Published : 04 Jun 2009 10:57:00 PM IS

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 5. சிங்களமொழி உருவானது எப்படி?


Last Updated : 05 Jun 2009 11:39:29 AM IST

இலத்தீன், சமற்கிருதம் முதலான மொழிகள் பரவலான பேச்சு வழக்கில் இல்லை. ( திரு முருகதாசன் குறிப்பிட்டது தவறு.) மேலும் மொழியியல் அறிஞர்கள் தமிழின் தொன்மையையும் தனிச் சிறப்பையும் வெளிப்படுத்தியிருந்தாலும் சில தவறான இடுகோள்களுக்கும் ஆளாகியுள்ளனர். அவற்றின் விளைவுதான் இல்லாத திராவிட மொழியையும் திராவிட மொழிக் குடும்பத்தையும் குறிப்பிடுவது. உண்மையில் தமிழ் மொழிக் குடும்பம் என்றுதான் குறிப்பிட வேண்டும். அதுபோல இன்று வரை அனைவரும் குறிப்பிடும் தவறு, வட மொழி என்றால் சமற்கிருதம் என நினைத்ததுதான். சமற்கிருதததிற்கு முன்பே வடக்கே பாலி, பிராகிருதம் முதலான வட மொழிகள் இருந்துள்ளன. வட மொழி என்பது தொடக்கத்தில் இவற்றையே குறித்தது. சமற்கிருதம் பரவலான செல்வாக்கு பெற்றதும் வடமொழி என்றால் சமற்கிருதம் எனத் தவறான கருத்து பரவிவிட்டது. இத் தவறான கணிப்பின் அடிப்படையில் சில காலக் கணிப்புகளும் தவறாக உண்டாக்கப்பட்டு விடடன. மேற் கோளில் இடம் பெற்றுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுதான் இக் குறிப்பின் நோக்கமே தவிர, திரு பாவை சந்திரன் சரியாகவே கட்டுரையை எழுதி வருகிறார்.

அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 4:15:00 AM

தக்க சமயத்தில் தமிழர்தம் சரித்திரத்தை துணிச்சலோடு வெளியிட்டு உலக தமிழர்களின் இதயசிம்மாசனத்தில் கொலுவீற்றிருக்கும் தினமணி நாழிதளுக்கு என் இதய நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

By s.david selwyn
6/5/2009 11:34:00 PM

கடவுளின் அருளால்தோன்றிய அடிப்படை மொழிகளில் தமிழும் ஒன்று என்பதில் உலகில் உண்மையான மொழி அறிஞர்களுக்கு எந்த ஐயமும் இல்லை. அதேபோல தமிழ்மாண உரிமைப் பண்பாட்டு ஒழுக்கம் என்பது தூய செவ்வேல்முருக வழிபாட்டு ஒழுக்கமே ஆகும். உலகில் கடவுள் ஒருவர்தான். தமிழில் அவருக்கு ஒரேபெயர் முருக.மேலும் தமிழ்மாண, தமிழ்நில உரிமைகளுக்கு ஆசைப்படுபவர் முதலில் தமிழுரிமைப் பண்பாட்டு ஒழுக்கம் உள்ளவராக தகுதி பெற வேண்டும். தமிழ்ப்பற்று தமிழினப்பற்று இருந்தாலும்கூட கடவுளை வணங்குபவர் காட்டுமிராண்டி என சொல்லுகிற நாத்திகரும் கம்யூனிச வாதிகளும் செவ்வேல்முருக ஒழுக்கத்தை ஏற்றுக் கொண்டு மனம் திருந்தாவிட்டால் அவர்கள் உண்மைத் தமிழர் இல்லை. இதே போல கிறித்தவராக முஸ்லீமாக மாறிய தமிழர்கள் தூய செவ்வேல் முருக ஒழுக்கத்திற்கு மனம் திரும்பாவிட்டால் அவர்களும் உண்மைத் தமிழர் இல்லை. மேலும் முருகபக்தியை நம்பாமல் கண்ட இந்து தெய்வங்களையும் கும்பிடுபவரும் உண்மைத்தமிழர் இல்லை. தூய செவ்வேல்முருக ஒழுக்கத்தை எதிர்ப்பவர் எவரும் தமிழர் இல்லை. அவர்களுக்கு தமிழ்மாண உரிமையோ தமிழ்நில உரிமையோ எதுவும் இல்லை,,, திருமுருகாற்றுப்படை.

By sevvelar,Thiruppur
6/5/2009 10:07:00 PM

very good work.please keep it up.

By k.senthilkumar
6/5/2009 9:22:00 PM

Perfectly agree with j Murugadasan and naveen chennai Papers like Dinamalar,Hindu and tv channels like NDTV,IBN etc are all mouth piece of Sri lanka and they are more happy abt the defeat of tigers than the agony of the tamil civilians.Right from my school age i have seen dianamalar mixing english/sanskrit words in their news editorials and increasing their circulation through semi naked girl pictures in their Varamalar.It makes me think whether it's an aryan conspiracy by media such as Dinamalar/hindu and people such as Cho,Su Samy etc to topple tamil and give the dead sanskrit a foothold in tamil nadu through back door means. Thanks MAJ

By MAJ
6/5/2009 8:22:00 PM

Hats off dhinamani! Excellent article...No one can win the 'Tigers'

By Tamil vellum
6/5/2009 8:10:00 PM

Really it is very essential article to clear the doubt of world regarding the birth rights of Tamils in Elam(Srilanka). Even Some tamil people also in confusion that Tamils are only the settlers of Singala's land.

By V.Sakthimanohar
6/5/2009 3:57:00 PM

நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட! இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆனந்த விகடனின் இன்றைய தலையங்கம்: விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. தாக்கல் செய்த இரகசிய அறிக்கையை ஆதாரம் காட்டி, ‘மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நடக்க வேண்டும்’ என்று ஒரு சில நாடுகள் கோரிக்கை வைத்தன. “புலிகளை நாங்கள் வென்றதைப் முடியாமல் இப்படிக் கேட்கிறார்கள். அப்படி எந்த விசாரணையும் தேவை இல்லை” என்று சர்வ சாதாரணமாக அந்த கோரிக்கையைப் புறக்கணித்திருக்கிறது இலங்கை அரசு! போருக்குத் துளியும் தொடர்பு இல்லாத பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இப

By muktha
6/5/2009 3:13:00 PM

பழமையான மொழிகளில் 1)தமிழ் 2)சமஸ்கிருதம் 3)லத்தின். இதில் இன்றும் மக்கள் மத்தியில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ளது தமிழ் மட்டும்தான்.தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களை விட உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பற்று அதிகமாகவே உள்ளது.முக்கியமாக ஈழம்,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில். நம்மை அறியாமலேயே நாகரீகம் என்ற பெயரில் வேற்று மொழி கலந்து தமிழை கொலை செய்து கொண்டிருக்கின்றோம். இதற்கு மூல காரணம் பத்திரிக்கைகள், தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் நாகரீகம் என்ற பெயரில் வேற்று மொழி கலந்து செய்திகள் வருவது தான் காரணம் உதாரணமாக‌("அபேஸ்" "அட்டாக்" "கல்தா" "எஸ்கேப்")வரும் சந்ததியருக்கு என்ன தெரியும் எது இலக்கண தமிழ் எது தமிழே அல்ல என்று? தின‌மணி போன்ற நல்ல பத்திரிகைகளால் இன்றும் தூயதமிழை தெரிந்துகொள்ள முடிகிறது. இதே தமிழ் கொலை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் கூட சிங்களம் போன்ற புதுமொழி உருவாக வாய்ப்புள்ளது.இதை பத்திரிக்கைகள், தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் கருத்தில் கொள்ளுமா???

By J Murugadasan
6/5/2009 2:07:00 PM

படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் என்ன பயன். இதை பார்த்து அவர்கள் திருந்தவா போகிறார்கள். நாம் வேண்டுமானால் வலை உலகில் திட்டும் போது இவனே அவனே என்று சொல்லிக்கலாம். அதை தவிர இந்த தொடரால் வேறு ஒரு பெரிய உபயோகம் இருப்பதாக தெரியவில்லை.

By patti
6/5/2009 1:52:00 PM

அவர்கள் மூதாதையர் வம்சம் எவ்வளவு கேடு கெட்ட அநாகரீகமான வம்சம் என்பது நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த மனித மிருகங்களுக்கு ஆட்சி செய்ய ஒரு நாடு வேறு. அதனால் தான் மகாவம்சம் என்ற பெயரில் இன உணர்வை பரப்பி தமிழர்களை கொன்று போடுகிறார்கள். கெட்டுப்போனதை மூடி மறைப்பது தான் மகாவம்சமா. மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே பிரம்மன் படைப்பில் மகா வம்சத்தினர் தான். திசைத் தெரியாத படகில் ஏறி நாடு கடத்தப்பட்ட கேப்மாரி விஜயன் கூட்டத்தினர் இலங்கை தாமிர பரணிக்கரை ஏறும்போதே அவர்களை வரவேற்க அவர்களுக்கு முன்னர் தென்னிந்தியாவி்ல் இருந்து தரைவழியாகச் சென்ற தமிழின பூர்வீக்க்குடியினர் பாரம்பரிய பெருமைக்குரியவர்கள். இறையை சிங்கம் பதுங்கி பாய்ந்து கவ்வும். ஆனால் புலி இறையை ஓடவிட்டு கவ்விப்பிடிக்கும். புலி பாய்ச்சல் முன்னே சிங்கத்தின் வேகம் குறைவு. மீண்டும் புலி பாயும்.

By NADODI
6/5/2009 1:37:00 PM

மகிந்த ராஜபக்சே அரசாங்கத்திடம் விலை போகாத ஒரே பத்திரிக்கை தினமனிதான்.

By naveen chennai
6/5/2009 1:35:00 PM

நேராக கடவுளிடம் இருந்து வந்தவர் என சொல்கிறார்கள். அவர்கள் பிறந்த இலங்கை மண்ணை மட்டும் காப்பாற்ற அவர்களை கடவுள் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளதாகவும் சொல்கிறார்கள். மற்ற நாடுகளில் உள்ள புத்த மதத்தினர்களைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. நாளைக்கு இவர்களிடம் இந்தியாவைக்கொடுத்து ஆளச் சொன்னால் அப்போதும் இப்படித்தான் கடவுள் அனுப்பியதாகச் சொல்வார்கள். இந்த அப்பட்ட சுயநல வாதிகள் இலங்கையில் செய்யும் தமிழினப் படுகொலை புத்தருக்கு தெரிந்தால் அரச(போதி) மரத்தடிக்கு சென்று ஞானம் பெறாமல் ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ விழுந்து செத்திருப்பார். சிங்களவர்கள் மனிதனுக்கு பிறந்திருந்தால் மனிதர்களைக் கொல்லமாட்டார்கள். அவர்களது மகா வம்ச புராணப்படி மிருகங்களுக்கு பிறந்தவர்கள். ராமாயணமும் மகா பாரதமும் மிருகங்களின் தலைவர்கள் இருந்ததாகவும் விஸ்வாமித்ரரும் அவரது பிள்ளைகளும் நாய்க் கறி சாப்பிட்டதாகவும் தெரிவிக்கின்றன. மிருகங்களிடம் பிள்ளை பெற்றதாகச் சொல்லவில்லை. சிங்கத்திடம் பிள்ளை பெற்ற அரசகுமாரி அவள் பிள்ளையே தன் உடன் பிறந்த தங்கையை மணந்து கம் ஜாதி பிள்ளைகள் பெற்று வெளியே துரத்தியதை கவனிக்கும் போது அவர்கள் மூதாதையர் வம்சம

By NADODI
6/5/2009 1:33:00 PM

சிங்களவனுக்கு அவன் வரலாறே சரியாகத்தெரியவில்லை. அதை அடுத்தவர் எடுத்துச்சொன்னாலும் நம்ப மறுக்கிறான். இந்த பைத்தியக்கார கூட்டத்தை சரியாக பாவை சந்திரன் படம் பிடித்து காட்டுவது உலகத் தமிழர்களிடையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதை விட தினமணியின் துணிச்சல் மிகவும் பாராரட்ட வேண்டியது. ராஜபக்சே இதை படித்த பிறகாவது இலங்கைத் தமிழர்கள் மீது கை வைக்காதிருக்க வேண்டும். தினமணி ஆசிரியருக்கும் பாவை சந்திரனுக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை நானும் ஒரு எழுத்தாளன் சமூக சிந்தனையாளன் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன். வட இந்திய ஆரிய கலாசாரத்தில் சிங்களவன் இனம் இருப்பது உண்மையானால் சிம்மளவன் என்ற வட இந்திய சமஸ்கிருத வார்த்தையைத்தான் தமிழில் பயன் படுத்த வேண்டும். அதை சிங்களவன் என்று மாற்றி வைத்து தமிழர்களை துரத்துகிறான். அவன் தமிழனும் இல்லை. வட இந்தியனும் இல்லை. ஆரியனும் இல்லை மனித மிருகங்களுக்குப் பிறந்த இரண்டும் கெட்டான் காட்டுமிராண்டி ஜாதிக்காரன். இலங்கையில் சிங்களவர் பௌத்த மதத்தை பரப்ப நேராக கடவுளிடம் இருந்து வந்தவர் என சொல்கிறார்கள். அவர்கள் பிறந்த இலங்கை மண்ணை மட்டும் காப்பாற்ற அவர்களை கடவு

By NADODI
6/5/2009 1:30:00 PM

ok good

By karikolraj
6/5/2009 1:26:00 PM

THE AUTHOR THIRU.Pavai CHANDRAN HAS WRITTEN THE EELAM TAMIL HISTORY WITH DETAILS. FURTHERMORE HE HAS INDICATED THE CONTRADITIONS WRITTEN IN MAHAVAMSA.

By Paris EJILAN
6/5/2009 12:35:00 PM

It is really a very good article. Looking forward to read more on this topic.

By sumijustin
6/5/2009 9:56:00 AM


























































































































































































































ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு': 6. ஐரோப்பியர் வருகையும் அவர்களது ஆட்சியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக