சனி, 6 ஜூன், 2009




கருத்துகள்


1/2) சிங்களர்கள் தங்கள் திட்டத்தை வெளிப்படையாகவே சொல்லி வருகின்றனர். கிளிநொச்சியைக் கைப்பற்றியதும் இங்குள்ள நீர்நிலைகள் யாவும் புத்த தடாகைகள் என்றார் சிங்களத் தளபதி. தமிழர்களை வீழ்த்திய இடங்களில் எல்லாம் சிங்களப் பெயர்களை வைத்து வருகின்றனர். தமிழர்களைத் தங்கள் வாழ்விடங்களில் குடியேற்ற 5 ஆண்டுகள் ஆகும் என்றனர். அதே நேரம் அங்கு உடனடியாகச் சிங்களக் குடியேற்றங்களைத் தொடங்கி விட்டனர். எந்த ஒரு பகுதியும் தனித் தமிழர் பகுதியாக இருக்காது; சிங்களர் பகுதியாக இருக்கும் என்றனர். தமிழ் அல்லது ஈழம என்ற பெயரில் கட்சிகள இருக்கக் கூடாது. சிங்களவர்களின் ஏதேனும் ஒரு கட்சியில்தான் தமிழர்கள் சேர வேண்டும் என்றனர். அந்த அடிப்படையில்தான் காட்டிக கொடுக்கும கருணா சிங்களர்களின் சுதந்திராக் கட்சியில் சேர்நதார். இலங்கை முழுவதும் சிங்களர்களின நாடே. சிங்களர்களுக்கு மட்டும் உரியது. இதை ஒப்புக் கொள்பவர்கள் மட்டும் இங்கு வாழலாம் என்றனர். தமிழர்களையும் தமிழ் மொழியையும் அழித்தொழிப்போம என்றனர்.


(தொடர்ச்சி 2/2 காண்க! - இலக்குவனார் திருவள்ளுவன்)

By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 2:30:00 AM
2/2 ) (1/2 இன் தொடர்ச்சி) புத்த நெறியைப் பரப்பும் அடிப்படையில் இல்லாமல் சிங்கள வல்லாண்மையை நிலைநாட்டும பொருட்டுப் புத்தர் கோயில்களை உருவாக்கி வருகின்றனர். எனவே, அறநெறி பரப்பும் நோக்கமாக அதிபரின் மனைவியும் மகனும் யாழ்ப்பாணம் சென்றதாக நினைப்பதற்கு எள்ளளவும் இடமில்லை. எல்லா நிலமும் சிங்கள நிலமே என்ற தங்களின் தாயக மக்களை அழிக்கும் திட்டத்தின் செயல்பாடே இது. காங். இந்தியைப் பரப்பும் திட்டத்தின் அடிப்படையில் எல்லாம் சிஙக்ளம் என்று பரப்பும் திட்டத்ததையும் வகுத்துத் தந்துள்ளது. கலைஞருக்கு இது குறித்துக் கவிதை எழுதக் கூட நேரம் கிடையாது. பாவம் ஈழத் தமிழர்கள்! ஏன்தான் தமிழ் இனத்தில் பிறந்தார்களோ!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 2:31:00 AM

TODAY CEYLON TAMIL NAAN PAKISTAN AND CHINA SRILANKA VUKKU HELP CHIVATHI VARAVETKIREEN. ALSO SRILANKA BUDDISH COUNTRY AKA IRUPPATHU NALLATHU.NAAN GOING TO BE SOON BUDDISH SINGHALA (TAMIL) MAAN.SO PLS TAMILNADU AND ALL INDIA THANKS FOR YOUR HELP TO SRI LANKA AND BUILDING TEMPLE FOR BUDDHA AND SANGAMITHRA.

By CHELVAN
6/6/2009 2:09:00 AM

Rajapakshe has started to reveal his original face. Instead of improving the life of tamils in the IDP camps, he has started to build buddhist temple in tamil areas. It is clear that he is interested to settle sinhalese in tamil land. The issue is going to be further complicated and he forcing tamils to wage Elam War V soon.

By Yuvaraj S
6/6/2009 1:59:00 AM

முக்கியமாய் யாழ் நிலத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளை அது அழிக்க உதவுமானால் அதை நாம் வரவேற்கவேண்டும். (அம்பேத்கார் புத்த மதத்தை தழுவுங்கள் என்று சொன்னதை நினைவில் கொள்க.) இங்கே எழுதிய ராஜா, வி.கோபாலன், ஸ்ரீநிவாசன் இன்னும் எழுதி திட்டப்போகிற எல்லாருக்கும் சொல்லுவது: முதலில் தமிழ் நாட்டில் இருக்கும் அறியாமை , வறுமை, சாதிக்கொடுமைகளை களைந்தெறியுங்கள். பிறகு பார்க்கலாம்.

By sekaran
6/6/2009 1:36:00 AM

யாழ் நகரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் மாதகல் கிராமம் இருக்கிறது. அங்கு தான் அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்ரா பிக்குணி வந்திறங்கியதாக ஐதீகம் இருக்கிறது. தவிர, பவுத்தம் தமிழ் நாட்டில், தென் மாநிலங்களில் அதே அசோக சக்கரவர்த்தியின் ராஜரீக தொடர்புகளால் காலூன்றி நின்றதையும் வரலாறு சொல்கிறது. பின் சோழர் மற்றும் தமிழக மன்னர்கள் காலங்களில் பவுத்தமும் சமணமும் ஓங்கியதும் தெரிந்ததே. பிறகு வைதீக சமயங்களும் சைவ வைஷ்ணவ மதங்களும் ஏற்றம்பெற, இலங்கை மட்டும் பவுத்தத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. கவுதமனின் அஹிம்சையைத்தான் பின்னாளில் இந்து சமயங்களும் ஏற்றுக்கொண்டதற்கு ஆதாரங்கள் உண்டு. அன்று இலங்கையின் வட கிழக்கில் தமிழர்கள் வாழ்ந்தார்களோ இல்லையோ, வாழ்ந்தவர்கள் பவுத்த மதத்தினராய் வாழ்ந்தவர்கள். (ஏகப்பட்ட தடயங்கள் உண்டு.) அந்த அன்பு மகானின் கோயில் ஒன்றை பிரதிஷ்டை செய்ததும் என்னமோ சிங்களம் தமிழர்களை அழித்துவிட்டது போல் கூப்பாடு போடுபவர்கள் அடக்கி வாசிக்கவும். தவிர புத்தம் சாதி வேறுபாடுகளை எதிர்ப்பது நாம் அறிந்ததே. முக்கியமாய் யாழ் நிலத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளை அது அழிக்க உதவுமானால் அதை

By sekaran
6/6/2009 1:32:00 AM

தமிழ்நெஞ்சங்களே சிங்களர் புத்தமதத்தாலும், யூதர்களும் வெள்ளையர்களும் யெகோவா என்று கிறித்துவ மதத்தாலும், அரேபியர்கள் அல்லா என்று முஸ்லீம் மதத்தாலும் இந்தி வெறியர்கள் ராமவேத இந்து மதத்தாலும் வலிமையுடன் செயல்படுவதுபோல் ஆதி தமிழ்ப் பன்பாடாகிய தூய செவ்வேல் முருக பக்தி ஒழுக்கத்தால் மட்டுமே நாமும் வலிமையான ஒற்றுமையுடன் செயல்பட முடியும். தமிழ்மாண உரிமை என்று ஆசைப்படுவதற்கு முதலில் நாம் தமிழ்ப் பண்பாட்டு ஒழுக்கம் உள்ளவராக தகுதி பெற வேண்டும. தமிழ்ப்பற்று தமிழினப்பற்று இருந்தாலும்கூட கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்கிற திராவிட நாத்திகரும் கம்யூனிச வாதிகளும் மனம்திருந்தி தூய செவ்வேல்முருக ஒழுக்கத்தை ஏற்றுக்கொண்டால்தான் அவர்கள் உன்மைத்தமிழர்கள்.இனியும் நாம் தமிழுரிமைக்கு இடமில்லாத இந்துசாதியாகவோ கிறித்துவராகவோ முஸ்லீமாகவோ வாழ்ந்தால் இன்னும்பெரிய ஆபத்தும் அழிவும் வெகுசீக்கிரம் வந்துவிடும். உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை ! thamilurimai@gmail.com

By sevvelar,Thiruppur
6/6/2009 1:32:00 AM

KARUNANIDHI SEE THE EFFECT OF DEFEAT, YOU JUST SUPPORTED CONGRESS AND GAVE MONEY TO WIN ELECTION.DO YOU HAVE ANY TAMIL AND RELIGIOUS FEELING? BY, RAJA

By RAJA
6/5/2009 9:45:00 PM

First step starts with Sangamithra, thereafter settlement of sinhalas in tamil areas. Buddha preached peace but monks and Hitler-II, departed from his preaching, to make Srilanka is for Sinhalese. Britishers sown the seed and when the tree grown up is cut into pieces. The person who was responsible for declaring LTTE as Terrorist, reversed for trying for Tamil Eelam just for banking vote. Poor tamils believed similar to Sheep believe butcher. As a human, can only express solidarity but rulers in State and Centre at the cost of tax payers money, supported Hitler to fulfil their cause and CM even now maintain silence. It may not be out of place to state that Hitler may arrive India with smiling and elec./print media will cover the events, even may bring souvenir. Innnocents are caught between fire and pan. The Almighty the God only should punish such butchers and supporters. Instead of Sangamithra statue, Hitler can instal the statue of Ban-ki-moon so as to feel guilty to hide 2000

By V Gopalan
6/5/2009 9:14:00 PM

They haven't done anything for the IDP's but Building Temple for Buddha in Tamil area is their priority!!

By Srinivasan
6/5/2009 7:47:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக