புதன், 3 ஜூன், 2009

வன்முறை தீர்வாகாது

First Published : 02 Jun 2009 01:12:00 AM IST



கருத்துகள்

வன்முறை தீர்வாகாது என்பது உண்மைதான். ஆனால் அரசுகள் வன்முறைக்கு மட்டுமே செவிசாய்த்து வன்முறையை வளர்த்துவிட்டது. ஒருவர் தாக்கப்பட்டாலு்ம் பிற மாநிலங்களில் பெருங் கலவரம் வெடிக்கின்றது. அரசும் கலவரத்தை அடக்க அவர்களின் கோரிக்கையை ஏற்க முன்வருகின்றது. பல்லாயிரக்கணக்கானவர் மடிந்தாலும் பேரவலம் ஏற்பட்டாலும் தமிழகம் அமைதியாகவே காட்சி அளிக்கின்றது. எனவே கோரிக்கைக்குச் செவி மடுக்காததுடன் மேலும் பேரவலங்களையே அரசுகள் ஏற்படுத்துகினறன. எனவே 'முள்மரம் சிறியதாக இருக்கும் பொழுதே' பிடுங்கி எறிய வேண்டும் ('இளைதாக முள்மரம்கொல்க') எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தெரிவித்ததற்கிணங்க எந்தச் சிக்கலும் சிறியதாக இருக்கும் பொழுதே வளரவிடாமல் நீக்கிட வேண்டும். இல்லாவிடில் இது போன்ற வன்முறைகள் வளருவதைத் தவிர்க்க முடியாது. அதுபோல் வன்முறைக்கு எதிராக மக்கள் மனத்தையும் பக்குவப்படுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2009 2:54:00 AM

nam naatu enru pothuvaka sollathirkal enn enraal thamil naattil entha kalavaram ithuvarai natanthathu illai amaithiyaka poratukinranar
By srinivasan
6/2/2009 11:41:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக