வெள்ளி, 22 மே, 2009

சிங்களப் படையினரே உங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகுங்கள்!

பிரபாகரன் மனைவி, மகள், மகன் இறப்பு: ராணுவம் மறுப்பு
தினமணி
First Published : 22 May 2009 01:54:00 AM IST

Last Updated : 22 May 2009 02:00:31 AM IST

கொழும்பு, மே 21: பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இரண்டாவது மகன் பாலசந்தரன் ஆகியோர் இறந்துவிட்டதாகவும் அவர்களுடைய சடலங்கள் நந்திக்கடல் பகுதியில் கிடைத்ததாகவும் ராணுவம் தெரிவித்த தகவல்கள் உண்மையல்ல என்று பிரிகேடியர் உதய நாணயக்கார கொழும்பில் வியாழக்கிழமை தெரிவித்தார். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் சரண் அடைந்துவிட்டதாகவும் இயக்கத்தில் அவர்களுடைய பங்கு, அவர்களுக்குள்ள தொடர்பு, அவர்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை விசாரித்த பிறகு, அவர்கள் எல்லா தொடர்புகளையும் விட்டுவிட்டார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் விடுதலை செய்துவிடுவோம் என்றார் நாணயக்கார. ராணுவத்தின் 58-வது டிவிஷனிடம் சரண் அடைய வெள்ளைக் கொடியுடன் வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நடேசன், பூலித்தேவன் ஆகியோரை ராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார். தங்களிடம் முன்கூட்டியே பேசிவிட்டு சரண் அடைய அவர்கள் இருவரும் வரவில்லை என்றும் வெள்ளைக் கொடியுடன் யாரும் வரவில்லை என்றும் மறுத்தார். வெள்ளைக் கொடியுடன் சமாதானம் பேச வந்தவர்களைக் கொன்றது போர்க்குற்றம் என்று விடுதலைப் புலிகளின் வட்டாரமும் அவர்கள் மீது அனுதாபம் உள்ள வெளிநாட்டவர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிலும் ஐ.நா.விலும் புகார் செய்திருக்கின்றனர். தங்களால் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் அனைவரும் கடைசிவரை தங்களுடன் சண்டையிட்டதாகவும் தாங்களும் அவர்களுடன் கடுமையாகச் சண்டையிட்ட பிறகே கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளுடன் கடந்த சில நாள்களாக நடக்கும் சண்டைகளில்கூட தங்களுக்குக் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக் குறிப்பிட்ட நாணயக்கார அதை மேற்கொண்டு விவரிக்கவில்லை. பிரபாகரன் எப்படி இறந்தார் என்று கேட்டதற்கு, இயந்திரத் துப்பாக்கிகளால் தங்கள் வீரர்கள் சுட்டபோது குண்டு பாய்ந்து இறந்தார் என்றார் நாணயக்கார. அவருடைய இடுப்பு பெல்ட்டில் நவீன துப்பாக்கி இருந்திருக்கிறது, அதை ஏன் அவர் பயன்படுத்தவில்லை என்று நிருபர்கள் கேட்டபோது, அவரைச் சுற்றி மெய்க்காவலர்கள் இருந்ததால் அவர் துப்பாக்கியை எடுத்திருக்கமாட்டார் என்றார் அவர்.
கருத்துக்கள்

உங்களுக்குள் யார் முதலில் பொய்யைப் பரப்புவது எனச் சிங்களப் படையினரே! அரசியல் வாதிகளே! முந்துங்கள்! பிறகு மாற்றிப் புளுகுங்கள்! எத்தனை எத்தனைப் பொய்கள்! 'பிரபாகரன் தப்பி ஓடுகையில் சுடப்பட்டார்'' 'பிரபாகரன் ஒரு மூடுந்தில் மற்றொரு பேருந்து முன் வரச் சிங்களப் படையினரை நோக்கித் தாக்க வருகையில் சுடப்பட்டார்!' ' மருத்துவ ஊரதியில் இருந்த பிரபாகரன், பிற தளபதிகளையும் பேருநதில் இருந்த வீரர்களையும் சுட்ட பொழுது எதிர்ப்பே இல்லை. சுட்டுக் கொண்டே அருகில் சென்று பார்த்த பொழுது அனைவரும் இறந்திருந்தனர்! ' 'பிரபாகரன் இருந்த வண்டியில் ஏராளமான ஏவுகணைகள் இருந்தமையால் நாங்கள் சுட்டதனால் அவை வெடித்துக் கருகி இறந்தனர்' 'பிரபாகரன் உடலைக் கண்டெடுத்தோம்' 'சோதனையில் கண்டுடெத்த ஓர் உடல் பிரபாகரன் உடையதாக இருக்க வேண்டும். மரபணு சோதனையில் உறுதி செய்வோம்!' 'நந்திக்கடல் பகுதியில் ஏராளமான விடுதலைப் புலிகள் உடலைக் கைப்பற்றினோம். பிரபாகரன உடலும் இருந்தது' 'பிரபாகரன் உடல் என முன்னாள் தளபதி அடையாளம் காட்டினார்.' இப்படி எத்தனையோ!எத்தனையோ! .. நீங்கள் உங்களுக்குள்ளேயே அடித்துக் ‌கொண்டு சாகுங்கள்.

சாபமிடும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 3:17:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 3:20:00 AM

very soon this srilankan government will say, that Mr.PRABAKARAN is still alive. We tamilians are expecting that day.

By m.anand, Qatar
5/22/2009 2:51:00 AM

AS A REAL TAMILIAN WE HAVE TO DO OUR BEST TO OUR BLOOD RELATIONS IN LANKA. FIRST OF ALL WE SHOULD INFORM TO INTERNATIONAL COMMUNITY THAT WHAT IS REALY HAPPENIG IN LANKA. AND ALSO INDIAN GOVERNMENT IS ALSO ONE OF THE MAJOR PARTNER IN THE MAJOR VOILATION OF HUMAN RIGHT IN LANKA. WHY INDIAN GOVENRNMENT SUPPORTING LANKAN ARMY? WHAT IS THE REASON BEHIND THE SUPPORT? MADAM SONIA GANDHI PLS SAY SOMETHING. OUR HON'BLE PRIME MINISTER WILL NOT OPEN THIER MOUTH. SO YOU HAVE TO EXPLAIN WHY YOUR GOVERNMENT PROVIDING MONEY, WAR EQUIPMENTS AND TECHNOLOGY TO LANKAN GOVENMENT. WHY YOU ARE ANGRY? DO YOU THINK TAMIL NAYAKAN THIRU PRABAKARN SOUL IS EGUAL TO RAJIV GANDHI SOUL?

By MAHESWARAN
5/22/2009 2:47:00 AM

SINGALAVA REGIME IS TRYING TO CREATE PANIC AMONG TAMIL POPULATION BY SAYING THAT THE FAMILY MEMBERS OF THE FREEDOM FIGHTER HAS BEEN KILLED & THEIR BODY HAS BEEN IDENTIFIED. WE KNOW FROM THE BEGINING THAT IT WAS A LIE. NOW THEY HAVE ACCEPTED THEMSELF THAT THEY HAVE LIED. BUT TAMIL POPULATION SHOULD NOT CARE ABOUT THESE FALSE INFORMATION & REMAIN UNITED AGANIST INVADERS.

By Paris EJILAN
5/22/2009 2:43:00 AM

DEAR TAMILS PLEASE VISIT WWW.NEWS.SKY.COM

By ARUMUGAM
5/22/2009 2:33:00 AM

AS WELL AS THE SRILANKAN GOVERNMENT THINK THAT TAMILS FROM VANNI ARE FROM DIFFERENT COUNTRY. IN THE CAMP NO INTERNATIONAL COMMUNITY ARE ALLOWED INSIDE. THEY SPLIT FAMILY MEMBERS TO THE DIFFERENT CAMPS, AND SPEECH AND SELF RIGHTS ARE RESTRICTED BY THE ARMY AND THEY TAKING YOUNG GIRLS TO THE DIFFERENT CAMPS THER THEY ARE RAPED CONTINUOUSLY BY THE SRILANKAN ARMY, AND ALSO THEY ARE TREATED AS SEX SLAVES. YOUNG BOYS ARE SPLIT FROM THE FAMILY BY SAYING THEY ARE TIGERS TO DIFFERENT CAMPS, THERE THEY KILLED BEFORE STEALING THEIR KIDEYS, EYES AND ORGANS. NOW SRILANKAN GOVERNEMENT GETTING MONEY FROM INDIA,TAMILNADU,AND OTHER COUNTRIES BY SAYING FOR THE WELFARE OF THOSE PEOPLES, BUT NOT ALLOWING ANY INTERNATIONAL ORGANIZATION AND MEDIA INSIDE. THEIR LIVES ARE SAVED ONLY BY MAITAINING THE CAMPS BY THE ICRC AND KEEP THE SRILANKAN GOVERNAMENT AND ARMY OUT OF THE CAMPS. PLEASE INDIAN TAMILS AND WORLD TAMILS SAVE THEM.FROM PONDIACHERRY TAMILIAN CURRENTLY LIVING IN LONDON.

By ARUMUGAM
5/22/2009 2:08:00 AM

DEAR TAMILNADU TAMIL BROTHRS AND SISTERS PLEASE SUPPORT EELAM TAMILS. BEFORE OCCUPTION OF VANNI BY SRILANKAN ARMY POPULATION - 6,23,462 AFTER OCCUPTION OF VANNI BY THE SRELANKAN ARMY POPULATION - - DISPLACED VANNI PEOPLE IN THE CAMP OR OPEN JAIL - 4,12,203 ---------- SO WHAT HAPPENED TO THESE PEOPLES ??? - 2,11,259 ---------- 6,23,462 THIS FIGURE PROVIDED BY THE HEALTH OFFICERS FROM VANNI ON JANUARY 2008, 4,12,203 THIS FIGURE PROVIDED BY THE ICRC IN THE CAMP. 2,11,259 TAMIL PEOPLES ARE KILLED ,WOMANS ARE RAPED AND KILLED BY SRILANKAN ARMY, ON 18/05/09 OVER 20,000 PEOPLES ARE KILLED ,MOST PEOPLES ARE BURRIED ALIVE AND WOUNDED PEOPLES ARE BURRIED BY ALIVE IN THE BUNKERS. AND MOST OF THE OTHER BODIES ARE FIRED BY USING PETROL. IN UGANDA AND IN COMBODIA UN IDETIFIED BY THE BODY PARTS, BUT IN VANNI ALL THE EVIDENCE OF DEA

By ARUMUGAM
5/22/2009 2:07:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக