புதன், 13 ஏப்ரல், 2011

pa.nadesan murdered after cruel torture - photo evidence: ப. நடேசன் சித்ரவதைக்குப் பின்னரே கொல்லப்பட்டுள்ளார்:

ஊழல்வாதி நேர்மையாளனாகவும் கொலைகாரன் குற்றமற்றவானாகவும் பறையறிவிப்பதுபோல் தமிழன் அல்லாதவன் நானும்  தமிழன்தாண்டா எனச் சொல்ல முடிவது நம் நாட்டில்மட்டும்தானா? குருதிக்கறை படிந்த கொலைகாரக் கையையும் அதனைக் கோத்துக் கொள்கிறவர்களையும் தோற்கடிக்க நல்ல வாய்ப்பு இன்றைய தேர்தல்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ப. நடேசன் சித்ரவதைக்குப் பின்னரே கொல்லப்பட்டுள்ளார்:
புகைப்பட ஆதாரம்


First Published : 12 Apr 2011 03:01:04 PM IST

கொழும்பு, ஏப்.12- விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ப. நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.2009, மே மாதம் போரின் இறுதி நேரத்தில், புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய ஐநா அதிகாரி விஜய் நம்பியார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், ப. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்.ஆனால், அவர்களை இலங்கை ராணுவம் கடுமையாக சித்ரவதை செய்ததாக தற்போது புகைப்படங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது. ப. நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரின் வயிற்றிலும் நெருப்பால் சுட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சித்ரவதைக்குப் பின்னர், அவர்கள் இருவரின் சடலங்களையும் புதைக்கும்போது, அங்கிருந்த ராணுவத்தினர் அச்சடலங்களை புகைப்படம் எடுத்ததாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ப. நடேசன் கொல்லப்படும் முன்னரே, அவரது மனைவியை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்

தேர்தல் நாளை அல்லவ இவ்வளவு நாளா இந்த போட்டோ எங்கேட இருந்திச்சு இதே வச்சுக்கிட்டு இன்னும் எத்தன நாளைக்கு ஓட்டுவனுகளோ அங்கே உள்ள கொழும்பு தமிழன் எல்லாம் ஊரோடு ஒத்து வழுரங்க நீங்க ஏன்டா இன்னும் இப்பிடி
By Prakash
4/12/2011 9:21:00 PM
இத்தேர்தலில் கருணாநிதிக்கு எதிராக ஈழத் தமிழர்கள் செய்வது எதிர்மறை விளைவே தரும். தான் முதற்காரணமில்லா தவற்றை இப்போது வருந்தி உணர்ந்துவிட்டார். ஜெயலலிடாவை நம்பின வைகோ/மதிமுகவையே கடைசிவரைக் காங்கிரஸுக்காக காக்கவைத்து அப்படி வராமலேயே கழுதறுத்துவிட்டார். தமிழகத்தில், உங்களுக்காக போராடிய, அதிமுகவையே நம்பின கம்முனிஸ்டுகளை இழுத்தடித்து அவர்கள் முடிவுக்கு தோற்க்கும் தொகுதிகளை தந்தார். கூட்டணி கட்சியிகளை நாயிபடாத பாடு படுதினார். அவர் வந்தால் உங்களுடைய குரவலையையும் நெரித்து கேட்பாரற்று பொகவேண்டிவரலாம். எனவே முட்டாள் தனமாக ரணில்க்கு செய்ததைப்போல செய்யாதீர்கள். தமிழ்நாட்டை நம்பாமல் வேறு வழிகளை கையாளுங்கள்.
By இந்தியத் தமிழன்
4/12/2011 9:10:00 PM
தமிழினத்தை அழிக்க இந்திய இராணுவத்தை தவறாக பயன்படுத்தியவனை கொன்றதற்காக தமிழினத்தையே அழித்த "அந்நிய" பெண்மணி தலைமை ஏற்றிருக்கும் கட்சியை தமிழக தேர்தலில் வேரறுப்போம்!
By எஸ்.ஏ. சரவணக்குமார்
4/12/2011 9:03:00 PM
தமிழனுக்கு எப்பொழுது உணர்வு வரும். மூளையை மழுக்கடிக்கும் பொய் பிரச்சாரத்தை நம்பி ஏமாறாமல் காங்கிரசினை வேரோடு ஒழிக்கணும் .
By thamilan
4/12/2011 8:41:00 PM
தமிழனின் ஓட்டுக்காக காலை பிடிக்கும் காங்கிரஸ்காரன்களை, இத்தேர்தலில் நாளை மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். நிட்சயம், தமிழ்நாட்டில் ஒரு தொகுதியுளும் ஜெயிக்கமாட்டார்கள். மக்கள் மனதில் இறைவன் நல்ல எண்ணத்தோன்றல்களை உருவாக்குவார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை எனக்கு. மே 13 -ல் முடிவுகள் வெளியாகும் தருவாயில் என் தமிழ் இனமக்களே உணருவீர் அப்போது என் கூற்று உண்மை என!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! திருப்பூர் ஒட்டியுள்ள அங்கேரிபாளையம் கிராமத்தில் இருந்து தமிழ் மக்களில் ஒருவனாக உங்கள் வீ. சண்முகசுந்தரம் அநீதியை எதிர்த்து போராடும் ஓர் அமைதி போராளி.
By வீ. சண்முகசுந்தரம்
4/12/2011 8:38:00 PM
பிழையைத் திருத்தவும். அவர் ப.நடேசன் அல்ல பா.நடேசன்.
By thamiimul அன்சாரி
4/12/2011 8:06:00 PM
போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதற்கு, கருணாநிதி எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையே, எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியிடம் கடிதம் கொடுத்தார் கனிமொழி. இது, இலங்கைத் தமிழர்களிடையே இருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.இதற்காக, கனிமொழிக்கும் புலிகள் தரப்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எம்.பி.,க்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை. தந்தையிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, தன் பதவியை தக்க வைத்துக்கொண்டார் கனிமொழி. இதன்மூலம், கூண்டோடு ராஜினாமா என்ற கருணாநிதியின் அறிவிப்பு, முழுக்க முழுக்க நாடகம் என்பது உறுதியானது. கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.
By Babu
4/12/2011 8:06:00 PM
When all these were happening to our brothers / sisters, "Dear Leader" whent to New Delhi asking for more cabinet post for his children. We will vote for him tomorrow and make his family the richesed in the world.
By Prabu
4/12/2011 7:57:00 PM
சயனைடு எல்லாம் சாதாரண புளிகளுகுதனா தலைவர்களுக்கு இல்லையா நல்ல தலைவர்கள்
By ஸ்ரீகாந்த்
4/12/2011 7:07:00 PM
இதற்கு காரணமானவர்கள் இதே போல கருகும் காலமும் வரும்
By இனியன், kanchipuram
4/12/2011 6:57:00 PM
அண்ணன்மாரே, தம்பிமாரே, அருமையான தங்கைமாரே, சிங்களவன் கொடுமை பார்த்து சொல்லி வரேன் , கேட்டுக்குங்கோ. கொதிக்குதன்னே இரத்தம்! இதை நினைச்சு நினைச்சு, நித்தம்! அனுமாரு வாலாலே, எரிஞ்ச அந்த இலங்கை இப்போ, அனுமாரு பசங்களாலே அநியாயமா எரியுதண்ணே, கொதிக்குதன்னே இரத்தம்! அதை நினைச்சு, நினைச்சு, நித்தம்! .
By பி.டி.முருகன்
4/12/2011 6:53:00 PM
கண்ணீர் சிந்துகிறோம்.....
By muthu
4/12/2011 6:51:00 PM
ஜப்பானை போல இந்த இலங்கையிலும் பூகம்பம் சுனாமி வரக்கூடாதா ? இலங்கை ராணுவம் விரைவில் அழியும் ஹிட்லர் ராணுவம் போல .
By குமார்
4/12/2011 6:41:00 PM
congree should be punished in the election . No honest tamilian will vote for congress. and DMK. long live the ellam struggle.
By krishnakkumar
4/12/2011 6:40:00 PM
சரணடையும் திட்டம் ஐ.நா.விற்கு முன்பே தெரியும் என்பதால் சிங்கள அரசாங்கம், இந்திய அரசாங்கம், ஐ.நா.அதிகாரிகள், ஒத்துழைத்த பன்னாட்டு அரசுத்தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வெள்ளைப்புறா திரு நடேசன் மனைவி சிங்களத்தில் ஏன் சரணடைய வருமாறு சொல்லி விட்டுத் தாக்குகிறீர்கள் என்று கேட்டதால் முதலில் அவரைச் சித்திரைவதை செய்து கொன்றதாகவும் முன்னரே தகவல் வந்துள்ளது. இவற்றை எல்லாம் பார்த்த பின்னரும் ஏழுகடல் அளவு நீரில் கழுவினாலும் போகாதக் குருதிக்கறைபடித்த கைக்கு வாக்களிப்பவர்கள் மனிதப் பிறவிகள் அல்லர் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இதுவே நம்மால் முடிந்த சிறு செயலாகும். வருததத்துடனும் வேதனையுடனும் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /
By Ilakkuvanar Thiruvalluvan
4/12/2011 6:37:00 PM
வைகோ அவர்கள் இதை பார்த்துவிட்டு தன் கட்சி தொண்டர்களிடம் சொல்லி திமுக வை தோற்கடிக்க சொல்லவும். இல்லையேல் அவர் பேசுவது சுத்த பொய். அவரை பார்வதி இன் ஆவி மன்னிக்காது.
By விக்டர் வின்சென்ட் singapore
4/12/2011 6:35:00 PM
இப்போதெல்லாம் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறியுள்ளது. பிரபாகரன் இறந்ததும், இறந்தது பிரபாகரன் கிடையாது, அது மோர்ஃபிங் (MORPHING) செய்யப்பட்ட காட்சிகள் என்று எத்தனையோ பேர் வாதிட்டது நினைவில் இருக்கலாம். அதே வாதத்தை இங்கேயும் இப்போதும் ஏன் வைக்க கூடாது? மேலும், இத்தனை நாள்கள் சும்மா உறங்கி விட்டு, தமிழ் நாட்டில் நாளை தேர்தல் நடக்க இருக்கும் இந்த சமயத்தில் இந்த மாதிரி படங்களை வெளியிடுவதன் நோக்கம் என்ன? இதில் உள்நோக்கம் இருக்கிறது - விசமத்தனம் இருக்கிறது என்று ஏன் நம்பக்கூடாது?? தமிழர்களை திசை திருப்ப ஒருவேளை சதிவேலையாகக்கூட இருக்காலாம்தானே?? தமிழர்களே! சில விசமிகள் செய்யும் பொய் தகவலை நம்பி உணர்ச்சி வசப்படாதீர்கள். அமைதி காக்கவும். வினை விதைப்பவர்கள் வினையை அறுப்பார்கள். (நானும் தமிழன்தான்டா...)
By நானும் தமிழன்தான்டா...
4/12/2011 6:32:00 PM
தமிழெனஇம் என்பது ஒரு தனி இனம் ஆது அழியாது
By saravanan
4/12/2011 6:18:00 PM
அவர்கள் எவ்வாறு தம் இனத்தவர்களை அழித்தார்களோ அவ்வாறே அவர்களும் அழிக்கப்பட்டனர். சிவா.
By Siva
4/12/2011 6:15:00 PM
தமிழ் போராளிகளென தம்மை காட்டிக் கொண்ட விடுதலைப் புலிகள் தம் சொந்த இனத்தவர்களையே பச்சை பச்சையாக கதறக் கதற கொன்றனனர். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதட்கேட்ப அவர்கள் தோண்டிய குழியிலேயே அவர்களும் விழுந்தனர். இறுதியில் தமிழினத்தின் சாபக் கேடாக மாறினர். சிவநாயகம்.
By Sivanayagam
4/12/2011 6:09:00 PM
THESE PHOTOS SHOWS THE TRUE FACES OF THE SINGALAVA CRULITY. THESE PHOTOS SHOWS THAT TAMILS CAN NOT COHABITE WITH SINGALAVA DOGS. THE TRUE SOLUTION IS TO LIBERATE TAMIL MOTHERLAND FROM SINGALAVA INVADERS. LONG LIVE LIBERTIY. LONG LIVE TAMIL EELAM.
By Paris EJILAN
4/12/2011 6:06:00 PM
kanneerai thavira veru ondrum thara mudiavillai
By stan
4/12/2011 5:55:00 PM
நம் இன மக்களை கொன்று குவுதுவிட்டு தீவிவரவதி ராஜபக்ஷே இங்கு நம் நாட்டுக்கு விருந்தாளியாக வந்து உலக கோப்பை ஆட்டத்தை ரசித்து விட்டு செல்கிறான்...ஐயோ இதை கேட்க யாருமே இல்லையா
By சத்யா இலங்கை
4/12/2011 5:48:00 PM
Tamila, Nalai unathu nal ( 13.4.2011 ), Nee unmayana tamil thayin magan endral, un inathin meethu unakku uravu irupathu unmai endru nee nambinal, un vakkai tamilina throgikku ethiraka payan paduthu, illayel neeyum, nanum antha tamilina throgiyin thunai avom. Nam inam manathudan vazha un urimaiyai sariyaka payanpatuthu
By Naganathan
4/12/2011 5:40:00 PM
தமிழனை நம்பவைத்து கைவிட்ட கை தமிழர் பகை வளர்த்து உதிரம்படிந்த கை எம் இனத்தை வேரறுத்து அழித்த கை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டிய கை!!!!
By Kumaran
4/12/2011 5:30:00 PM
ஒரு இந்தியனை அதுவும் ஒரு மலையாளியை நம்பி சரண் அடியலமா ?
By அம்பிகா
4/12/2011 5:29:00 PM
LTTE a terrorist party why we need to support them we are indian we should not support them,
By Anbu
4/12/2011 5:23:00 PM
Mannikka Mudiyatha kuttram.
By Ezhilarasan,Abu Dhabi
4/12/2011 5:20:00 PM
உண்ணாவிரத நாடகம் ஆடிய கருணாநிதி வ்வ்ஷம் வெளுத்துவிட்டது.கோங்க்றேச்ச்க்கு துணை போன கருநநிதிஐ மன்னிக்கமுடியாது. சொரணை உள்ள தமிழன் ஏப்ரல் 13 தேர்தலில் பதில் சொல்லவேண்டும்
By கே.Sritharan
4/12/2011 5:10:00 PM
இதற்கு பிறகும் தி மு க ,காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கும் எவனும் தமிழன் ஆக மாட்டான். ஏன் மனிதனாக கூட ஆக மாட்டான்.
By raj
4/12/2011 5:06:00 PM
மிக மிக கொடுமை. என்றும் சிங்கள நாய்கள் ஒழுய்மோ , என்று இந்தியன் காங்கிரஸ் சாகுமோ அன்று தான் தமிழன் வாழ்வான்
By velan
4/12/2011 5:04:00 PM
வீரமரணம் எய்திய உங்களை இந்த நிலைமையில் காணும் ஒவ்வொரு உண்மையான தமிழனின் உள்ளமும் கொதிக்கிறது, இந்த படுபாதக செயலுக்கு துணை போன தமிழின துரோகி கருணாநிதி மற்றும் சோனியா இருவரும் பதில் சொல்லும் காலம் வரும்....அஞ்சாதே மறத்தமிழன்
By Ramakrishnan
4/12/2011 4:59:00 PM
But still India supporting srilanka and they have providing more assistance to srilanka.
By Puravi
4/12/2011 4:57:00 PM
thevidiya payan karnanidhi and bar dance r sonia thevidiya shall answer for this one day with thier family
By nee
4/12/2011 4:53:00 PM
tamilans are slave of congress and DMK*ANTI TAMILANS) they want color TV & 500 or 1000 rs thats all Anna namam vaalka, Periyar namam vaalka
By viji
4/12/2011 4:40:00 PM
indian govt. done a great mistake, the leaders are gone blind, now you see what is happening in libiya, why nato gone their, how UN acting so fast, why the same UN KEEPING LIKE DEAF AND DUM IN SRILANKAN TAMIL MATTER, one day truth will trumpth. then the face mask of the indian leaders come to light, very soon....
By ravi
4/12/2011 4:32:00 PM
அவனை அழைத்து மது அருந்தினர்களே மன்மோகன் சோனியா ,இந்த அநியாயத்தை என வென்று சொல.தமிழர்களே வெளிது எழுங்கள்
By ராஜு
4/12/2011 4:16:00 PM
இலங்கை ராணுவம் செய்த அரக்க செயல் ராஜபக்செஷ் துண்டுதல் இல்லாமல் செய்து இறுக்க முடியாது இதில் சோனியா & சோனியா கும்பலின் பங்கு எவ்வளவு ?
By மிருடன், Gooduvancherri
4/12/2011 4:11:00 PM
Sri lanka government was war criminal. They have support from indian government so that poor pity tamil people and leaders are died.
By mohan
4/12/2011 3:46:00 PM
வாழ்க தமிழின துரோகி!, அந்நிய தாய்! ; தன்மான தமிழர்களுக்கும் நன்றி! தமிழர்களுக்காக குரல் கொடுத்த பழ.நெடுமாறன் , வைகோ போன்றோரைத்தான் நாம் மதிக்கவில்லையே!
By tamiliniyan
4/12/2011 3:41:00 PM
உலகறிய, உளமரிய மனிதநேயம் மறுக்கப்பட்டு! களம் முழுதும் கறைபடிய - எங்கள் மக்கள் வாழ்வு அறுக்கப்பட்டு! உறவிழந்து, உணர்விழந்து! தமிழின படுகொலையில் பங்கேற்ற தமிழ்இனவுணர்வை மழுங்கடிக்கும் காங்கிரசினை வேரோடும் வேரடிமண்ணுடனும் இல்லாது ஒழிக்கணும் .
By PalaniMuthu
4/12/2011 3:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக