வியாழன், 14 ஏப்ரல், 2011

America has no right to speak about war crime -says singala M.P. : போர்க்குற்றம் பேச அமெரிக்காவுக்குத் தகுதி இல்லை: இலங்கை நா.உ.

அமெரிக்க அரசாங்கத்திற்குச் சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றங்கள் பற்றிப் பேசத் தகுதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்க மக்களுக்கும் பிற உலக மக்களுக்கும் தகுதி உண்டு. யாருக்குத் தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனவெறிப் படுகொலைகளுக்கான தண்டனைகளை உரியவர்கள்
அடையும் நாள் வந்தே தீரும்! கொக்கரிக்கும் சிங்களத் தலைவர்கள் அன்றைக்கு வாய்பேச வழியின்றி இருப்பார்கள். அந்த நாள் விரைவில் வருவதாக! அறம்  பிழைத்தோர்கள் தண்டனை அடையும் நாளே உயிர்கள் நேயநாள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




போர்க்குற்றம் பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை: இலங்கை எம்.பி.







கொழும்பு, ஏப்.13- இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன."நீண்ட     காலமாக அமெரிக்காவின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. ஈரான், இராக், ஆப்கன் ஆகிய நாடுகளில் அமெரிக்கா மனித உரி்மை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இலங்கை மீது குற்றம் சுமத்த அமெரி்க்காவுக்கு தகுதி கிடையாது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்." என்று தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள்

கோபால!!!! ஆம்மாம்..நேரம் தான் பதில் சொல்லவேண்டும் .. மலையாளப்படம் "TIME" போல தான் ...That is the only way to solve the problems
By IVAR
4/13/2011 7:18:00 PM
அமெரிக்காவுக்கு தகுதி இல்லையென்றால் உனக்கு என்ன தகுதியிருக்கின்றது , ஈழத்தமிழர்கல்மீது யுத்தம் செய்வதற்கு, நாய்களே எங்கள் மண்ணை விட்டு முதல் வெளியேறு.
By வாசு யேர்மனி
4/13/2011 5:23:00 PM

When war was in full swing and genocide took place, no countries in world could stop and have a puppet UN Assembly. Now they do post mortem. Except India, no country can tip finger against Lanka but India will maintain silence. When back seat driver announced no fishermen will be killed by Lanka but very next couple of days, fishermen lynched and of course Patriarch announced compensation owing to election is round the corner. A couple of days back, communication exchaned between Patriarch and his daughter proved futile and ultimately Natesan killed. All are bound to go one or the other day but difference is lives of fishermen forced. Sense of human dead, money/muscle power reign. It is proved beyond doubtful in the entire world, that power/money can play vital role and no regard for courtesy, sense of human etc. Time only should teach them.
By V Gopalan
4/13/2011 4:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக