தை முதல் நாளைத் தமிழ் ஆண்டுத் தொடக்கம் என
மீள் நடை முறைக்குக் கொண்டு வந்ததற்காக
நன்றி சொல்லும் நாள்
சித்திரை முதல் நாள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
மீள் நடை முறைக்குக் கொண்டு வந்ததற்காக
நன்றி சொல்லும் நாள்
சித்திரை முதல் நாள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, ஏப்.13- சித்திரைத் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நெருப்பாகத் தகிக்கும் அனல் வெயிலோடு தொடங்கும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் வழக்கம், தமிழ்நாட்டு மக்களிடம் தொடர்ந்து வருகிறது. மதுரை மூதூரில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா நடக்கிறது.சித்திரைத் திங்களில் முழுநிலவு நாளில், காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் கடற்கரையில் கூடி, இந்திர விழா கொண்டாடியதாக, சிலப்பதிகாரம் கூறுகிறது.இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவீசும் விடிவெள்ளியான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த திருநாளாகிய ஏப்ரல் 14-ஆம் நாளில், சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கின்ற வகையில், சாதி, மத பேதங்கள் இல்லாத சகோதரத்துவம் தழைக்க, தமிழக மக்கள் உறுதி ஏற்போம்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By வைஷ்ணவி
4/13/2011 8:10:00 PM
4/13/2011 8:10:00 PM


By செந்தமிழன்
4/13/2011 8:01:00 PM
4/13/2011 8:01:00 PM


By Shankar
4/13/2011 6:14:00 PM
4/13/2011 6:14:00 PM


By rajasji
4/13/2011 5:56:00 PM
4/13/2011 5:56:00 PM


By சக்திவேல்
4/13/2011 5:39:00 PM
4/13/2011 5:39:00 PM


By எல் சி நாதன்
4/13/2011 4:48:00 PM
4/13/2011 4:48:00 PM


By thamiimul அன்சாரி
4/13/2011 4:41:00 PM
4/13/2011 4:41:00 PM


By பொன்மலை ராஜா
4/13/2011 4:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/13/2011 4:14:00 PM