சாதிமறுப்புக்கட்சியான தி.மு.க. இவ்வாறு குறிப்பிட்ட ஒரு சாதிக்கு முன்னுரிமை அளிப்பது தவறாகும். எவ்வகை வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும. அதற்கு ஆவன செய்ய முதல்வரை வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
திண்டிவனம்,ஏப் 8: திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமென திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டார். ÷விழுப்புரம் திமுக மாவட்ட செயலர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாமக சார்பில் திண்டிவனம்,மயிலம்,செஞ்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மொ.ப .சஙகர், ரா.பிரகாஷ்,அ.கணேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளாகும். அம்பேத்கருக்கும், எனக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் அவரை மும்பையில் அண்ணா சந்தித்தது பற்றி என்னிடம் கூறியுள்ளார். அதிலிருந்து அம்பேத்கர் மீது எனக்கு தனி மரியாதை. வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் கருணைத் தொகையை வழங்கி வருகிறேன். ராமதாஸின் இடஒதுக்கிடு கோரிக்கையை நான் கைவிட மாட்டேன் என்றார்.
கருத்துகள்


By நீலா
4/9/2011 9:17:00 PM
4/9/2011 9:17:00 PM


By நீலா
4/9/2011 9:15:00 PM
4/9/2011 9:15:00 PM


By samy
4/9/2011 5:48:00 PM
4/9/2011 5:48:00 PM


By alagaeasan
4/9/2011 1:34:00 PM
4/9/2011 1:34:00 PM


By alagarsan
4/9/2011 1:09:00 PM
4/9/2011 1:09:00 PM


By cheena
4/9/2011 11:15:00 AM
4/9/2011 11:15:00 AM


By JEYAPRAKASH.
4/9/2011 10:47:00 AM
4/9/2011 10:47:00 AM


By muthu
4/9/2011 9:49:00 AM
4/9/2011 9:49:00 AM


By கணேசன்
4/9/2011 9:34:00 AM
4/9/2011 9:34:00 AM


By kala
4/9/2011 9:00:00 AM
4/9/2011 9:00:00 AM