யங்கூன், நவ. 13: மியான்மர் ஜனநாயகத் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கீ இன்று வீட்டுக் காவலிருந்து விடுவிக்கப்பட்டார்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்ட செய்தி வெளியானதும் சூ கீ வீட்டைச் சுற்றிலும் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் சூ கியுடன் இருக்கிறோம்" என்கிற வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான அறிவிப்பை அதிகாரி ஒருவர் சூ கியின் வீட்டுக்குள் சென்று படித்ததார். இதையடுத்து வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்து போலீஸ் தடுப்புகள் அகற்றப்பட்டன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சூ கி ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு அவ்வப்போது வீட்டுக் காவலில் வீட்டுக் காவலை விடுவித்தாலும் பின்னர் மீண்டும் அவரைக் கைது செய்வதை ராணுவ அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது. கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:04:00 AM
11/14/2010 3:04:00 AM


By Unmai
11/13/2010 10:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/13/2010 10:52:00 PM
ஆங் சான் சூ கீ விடுதலை
First Published : 13 Nov 2010 05:08:36 PM IST

யங்கூன், நவ. 13: மியான்மர் ஜனநாயகத் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கீ இன்று வீட்டுக் காவலிருந்து விடுவிக்கப்பட்டார்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்ட செய்தி வெளியானதும் சூ கீ வீட்டைச் சுற்றிலும் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் சூ கியுடன் இருக்கிறோம்" என்கிற வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான அறிவிப்பை அதிகாரி ஒருவர் சூ கியின் வீட்டுக்குள் சென்று படித்ததார். இதையடுத்து வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்து போலீஸ் தடுப்புகள் அகற்றப்பட்டன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சூ கி ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு அவ்வப்போது வீட்டுக் காவலில் வீட்டுக் காவலை விடுவித்தாலும் பின்னர் மீண்டும் அவரைக் கைது செய்வதை ராணுவ அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது. கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:04:00 AM
11/14/2010 3:04:00 AM


By Unmai
11/13/2010 10:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/13/2010 10:52:00 PM
ஆங் சான் சூ கீ விடுதலை
First Published : 13 Nov 2010 05:08:36 PM IST

யங்கூன், நவ. 13: மியான்மர் ஜனநாயகத் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கீ இன்று வீட்டுக் காவலிருந்து விடுவிக்கப்பட்டார்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்ட செய்தி வெளியானதும் சூ கீ வீட்டைச் சுற்றிலும் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் சூ கியுடன் இருக்கிறோம்" என்கிற வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான அறிவிப்பை அதிகாரி ஒருவர் சூ கியின் வீட்டுக்குள் சென்று படித்ததார். இதையடுத்து வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்து போலீஸ் தடுப்புகள் அகற்றப்பட்டன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சூ கி ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு அவ்வப்போது வீட்டுக் காவலில் வீட்டுக் காவலை விடுவித்தாலும் பின்னர் மீண்டும் அவரைக் கைது செய்வதை ராணுவ அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது. கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:04:00 AM
11/14/2010 3:04:00 AM


By Unmai
11/13/2010 10:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/13/2010 10:52:00 PM
ஆங் சான் சூ கீ விடுதலை
First Published : 13 Nov 2010 05:08:36 PM IST

யங்கூன், நவ. 13: மியான்மர் ஜனநாயகத் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கீ இன்று வீட்டுக் காவலிருந்து விடுவிக்கப்பட்டார்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்ட செய்தி வெளியானதும் சூ கீ வீட்டைச் சுற்றிலும் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் சூ கியுடன் இருக்கிறோம்" என்கிற வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான அறிவிப்பை அதிகாரி ஒருவர் சூ கியின் வீட்டுக்குள் சென்று படித்ததார். இதையடுத்து வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்து போலீஸ் தடுப்புகள் அகற்றப்பட்டன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சூ கி ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு அவ்வப்போது வீட்டுக் காவலில் வீட்டுக் காவலை விடுவித்தாலும் பின்னர் மீண்டும் அவரைக் கைது செய்வதை ராணுவ அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது. கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கருத்துகள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:04:00 AM
11/14/2010 3:04:00 AM


By Unmai
11/13/2010 10:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/13/2010 10:52:00 PM