சனி, 20 நவம்பர், 2010

வருவாய் அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவு அதிகரிப்பு:

பிற துறையினருடன் ஒப்பிடுகையில் வருவாய்த்துறையினருக்கு மிகுதியான பதவி உயர்வுகள் குறைந்தகால அளவிலலேயே கிடைக்கின்றன. பதவிப் பெயரை மாற்றுவதன் மூலம் தனித்துவம் உள்ளதாகக் கூறி ஊதிய அளவீட்டில் உயர்வு போன்ற நன்மைகள்  இத்துறைக்கு மட்டும் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. பதவிப் பெயர் மாற்றம் தவறானது. அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
வருவாய் அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவு அதிகரிப்பு: கருணாநிதி உத்தரவு

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=334426&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0bb5%u0bb0%u0bc1%u0bb5%u0bbe%u0baf%u0bcd+%u0b85%u0bb2%u0bc1%u0bb5%u0bb2%u0bb0%u0bcd%u0b95%u0bb3%u0bc1%u0b95%u0bcd%u0b95%u0bc1+%u0bb5%u0bbe%u0b95%u0ba9+%u0b8e%u0bb0%u0bbf%u0baa%u0bca%u0bb0%u0bc1%u0bb3%u0bcd+%u0b85%u0bb3%u0bb5%u0bc1+%u0b85%u0ba4%u0bbf%u0b95%u0bb0%u0bbf%u0baa%u0bcd%u0baa%u0bc1%3a+%u0b95%u0bb0%u0bc1%u0ba3%u0bbe%u0ba8%u0bbf%u0ba4%u0bbf+%u0b89%u0ba4%u0bcd%u0ba4%u0bb0%u0bb5%u0bc1ன்னை, நவ. 19: வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வாகன எரிபொருள் அளவை அதிகரித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:வருவாய்த் துறையில் பணியாற்றும் வருவாய்க் கோட்டாட்சியரின் வாகனத்துக்கு இப்போது மாதந்தோறும் 115 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. இது, 165 லிட்டராக உயர்த்தப்படுகிறது. மேலும், வட்டாட்சியரின் வாகனத்துக்கு இப்போது 90 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. அது, 140 லிட்டராக அதிகரிக்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு  1.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.உதவியாளர்கள்: வருவாய்த் துறையில் பணிபுரியும் ""இளநிலை உதவியாளர்'' பதவியின் பெயர், இனி ""இளநிலை வருவாய் உதவியாளர்'' என்றும், ""உதவியாளர்'' என்ற பதவியின் பெயர் ""வருவாய் உதவியாளர்'' என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக