கொழும்பு, நவ.16- இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பு நகரில் வீடு ஒன்றை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வரதராஜப் பெருமாளுக்கு ஆடம்பர வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு வசிக்கும் தமிழர்களிடையே இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருவதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 4:33:00 PM
11/16/2010 4:33:00 PM


By Fernandoz
11/16/2010 4:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/16/2010 4:25:00 PM