செவ்வாய், 16 நவம்பர், 2010

சங்கரராமனைக் கொன்றவர்களைக் கைது செய்த துணிவாளர் மரணம்

முன்னாள் போலீஸ் அதிகாரி பிரேம்குமார் சென்னையில் மரணம்


சென்னை, நவ.16: முன்னாள் போலீஸ் அதிகாரி சங்கரராமன். சென்னையில் இன்று மரணமடைந்தார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பிரேம்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக வந்த பிரேம்குமார் அங்கு மரணமடைந்தார்.இவர் காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரரை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்

இவர் தவறு செய்திருக்கலாம். ஆனால், துணிந்து காஞ்சி சங்கராரமனைக் கொன்ற குற்றவாளிகளைக் கைது செய்தார். துணிவு மிக்க காவல்துறை அதிகாரிக்கு வீர வணக்கம். 
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 4:24:00 PM
HE HAS NOT ARRESTED SANKARACHARY ON HIS OWN! EVERY THING FROM THE INSTRUCTION OF JAYA, THE THEN CM!
By SAVITHIRIAMMA, SAPTUR
11/16/2010 3:42:00 PM
THE MAN WHO SHOWED THE TRUE HIDDEN AND UNKNOWN FACES OF DUPLICATE SHANKARACHARAYARS. MAY HIS SOUL REST IN PEACE.
By Paris EJILAN
11/16/2010 3:36:00 PM
நல்லது
By kumar
11/16/2010 2:53:00 PM
ஒரு மோசமான போலீஸ் அதிகாரி, ஒரு மோசமான தலைவர் சொல் கேட்டு, மோசமான முறையில் புனிதர்களை துன்புறுத்தினார். இப்போது மோசமான முறையில் இறந்தார். அவரது ஆன்மா அமைதி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
By Nagarajan
11/16/2010 2:37:00 PM
இந்த மனிதன் தனது பதவிக்காலத்தில், சாமான்ய ஜனஙகளை மதித்ததெ கிடையாது ! வாடிப்பட்டி நல்லகாமன் வழக்கில், இவருடைய சுயரூபம் தெரிந்து சக அதிகாரிகள் முகம்சுழித்தது தனிக்கதை, அதில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் சக அதிகாரி எவரும் அதற்காக வருத்தப்படவெயில்லை ! உலகிலெயெ தான் மட்டுமெ யொக்கியன், தன்ன்க்கு தெரியாதது எடுவுமில்லை என்ற மன்டைக்கனம் கொன்டவர் ! ஆன்டவன் அருள்ருந்தால் ஆத்மா சாந்தியடையட்டும் !
By surya
11/16/2010 1:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக