ஞாயிறு, 17 அக்டோபர், 2010

வேதங்கள் ஓதுகின்ற இடம் எல்லா வளமும் பெற்றிருக்கும: ஆந்திர முதல்வர் ரோசய்ய

திருமலையில் வசந்த மண்டபத்தில் பேசும் ஆந்திர முதல்வர் ரோசய்யா.
திருப்பதி,அக்.15: வேதங்கள் ஓதுகின்ற இடம் எல்லா வளமும் பெற்றிருக்கும் என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்தார்.  திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு முதல்வர் ரோசய்யா ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் வசந்த மண்டபத்தில் நித்ய வேதபாராயணம் என்ற வேதங்கள் ஓதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:  வேதங்கள் மிகவும் புனிதமானவை; அவை ஓதிக்கொண்டிருக்கின்ற பகுதிகளும், அங்கு வாழும் மக்களும் எல்லா வளங்களும் பெறுவர். தற்போதுள்ள சூழ்நிலையில் இது போன்ற கலாசார நிகழ்வுகள் மிகவும் அரிதாகிவிட்டன.  திருமலை நிர்வாகம் இத்தகைய புனிதமான காரியங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ரோசய்யா கூறினார்.  இதில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்ட வேத புத்தகங்கள் முதல்வருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கல்லா அருணாகுமாரி, ராமச்சந்திரா ரெட்டி,வெங்கட்ட ரெட்டி மற்றும் திருமலை கோயில் நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரக்குழு தவைவர் சத்தியநாராயணா,முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணா ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

அயல்நாட்டு மொழியாம் சமசுகிருதத்தைப் போற்றும் அளவிற்கு மண்ணின் மொழியான தமிழைப்பற்றியும் தத்தம் மொழியின் தாய்மொழியான தமிழின் சிறப்பைப் பற்றியும் அறியாமல் பலரும் உரைப்பதன் (உளறுவதன்) காணரம் தமிழ் என்றும் திராவிடம் என்ளும் பேசுபவர்கள் உண்மை வரலாற்றை உலகறியச் செய்யும் பரப்புரைப் பணியில் ஈடுபடாமைதான். எனவே எங்கும் மூட நம்பிக்கை வளர்கிறது. தமிழ் தனக்குரிய இடத்தைப் பெறாமல் தவிக்கிறது. இனியேனும் திருந்தட்டும் தமிழினம்! உண்மையை உணரட்டும் பிற இனம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 4:28:00 AM
மணி, துல்லுதுரை, சாலமன் நீங்கள் எல்லாம் பார்பன வர்ணாசிரம கொள்கையின் அடிமைகள் என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் உங்கள் சுயமானத்தை விற்றுவிட்டீர்கள், உங்கள் மூளைகள் சலவை செய்யப்பட்டுள்ளது. சின்ன பிள்ளைகள் கூட இப்ப டிரவுசர் போடுவதை விட்டுவிட்டு பேண்டுக்கு மாறிவிட்டார்கள். நீங்கள் அந்த பார்பன ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தில் டிரவுசரை போட்டு கொண்டு வானர குரங்குகள் போல காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சி. உங்களுக்கு எதற்கு படிப்பு, சாப்ட்வர் ஹைடெக் எல்லாம். பக்தி என்று வந்து விட்டால், மாட்டுச் சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் கலந்து குடிக்கலாம் (பஞ்சகவ்யம்: மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) என்கிற அளவுக்கு உங்கள் அறிவு மழுங்கி விட்டதே என்ன செய்ய. இது எல்லாம் வந்தேறி பிராமிணன் கொண்டுவந்தது. இது எல்லாம் தமிழர் பண்பாடு இல்லை என்பதை புரிந்து கொள். By SINTHIKKAVUM
By cop
10/17/2010 2:32:00 AM
உன்னை எல்லாம் முதலமைச்சராக ஆக்கியதற்கு பதிலா எரும மாட்டை ஆக்கி இருக்கலாம். நீ எல்லாம் பார்பன வர்ணாசிரம கொள்கையின் அடிமைகள் என்பது தெரியும். உங்களுக்கு எதற்கு படிப்பு, சாப்ட்வர் ஹைடெக் எல்லாம். பக்தி என்று வந்து விட்டால், மாட்டுச் சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் கலந்து குடிக்கலாம் (பஞ்சகவ்யம்: மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) என்கிற அளவுக்கு உங்கள் அறிவு மழுங்கி விட்டதே என்ன செய்ய
By KAVI
10/17/2010 12:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக