திங்கள், 18 அக்டோபர், 2010

அதிமுக 39-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை

சென்னை, அக்.17: அதிமுகவின் 39-வது ஆணடு தொடக்க விழா அக்கட்சியின் தலைமைச் அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு , எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்தார். கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தொடக்க நாள் விழா சிறப்பு மலரை அவர் வெளியிட்டார். எம்ஜிஆர் மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன் மலரைப் பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஜெயலலிதா இனிப்பு வழங்கினார்.கட்சி அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக தோரணங்களும், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.
கருத்துக்கள்

முதன்மை எதிர்க்கட்சியின் தலைமை தன்னுடைய அலுவலகத்திற்கு வருவதற்குக்கூட வரவேற்பு என்றால் நம் நாட்டு நிலை குறித்து என்ன கூறுவது? இனி அவருடைய வீட்டில் மாடியில் இருந்து கீழே வந்தால்கூட வரவேற்பு வைக்கப்படலாம். நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னன் நாள்தொறும் நாடு கெடும் என்பது எல்லாத் தலைமைக்கும் பொருந்தும். ஆகவே கட்சித்தலைமைக்கும் பொருந்தும். காட்சிக்கு எளியன் . . .மீக்கூறும் மன்னன் நிலம் என்பதும் கட்சித் தலைமைக்கும் பொருந்தும். என்றைக்கு இத்தலைவி திருந்துவாரோ? திருந்தாவிட்டால் கொத்தடிமைகளாக உள்ள கட்சியினராவது திருந்தக்கூடாதா? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/18/2010 2:36:00 AM
tamilions are now a days smart. NO MORE MGR OR JAYA PLEASE.
By SUNDARAVADHANAM
10/17/2010 11:02:00 PM
our tamil nadu people like only scientific looters....
By tamalian
10/17/2010 8:38:00 PM
Rajasji is also a partner in Jeya, Sasi lesbian fun games.
By Pasu Nesan
10/17/2010 7:22:00 PM
Jeya is garlanding Sasi daily for lesbian sex. Today for a change, she is garlanding MGR.
By Attimper Sitaraman
10/17/2010 7:21:00 PM
ELECTION TIME ONLY MADAM JAYALALITH / SASIKALA USING THE FAMOUS WORD IS MGR. OTHER TIME BOTH VIP'S THEY ARE FULLY REST IN KODANADU ESTAE.GOOD POLITICS. THEY THINKING ALL TAMILANS ARE FOOLISH. MADAM YOU ARE MISTAKEN. THIRU. MGR IS SETTING IN ALL ORIGINAL TAMILAN HEARTS.NOT LIKE O.P. PANNEER SELVAM. PLEASE CHANGE YOUR CHARACTER AND COME OUT THE FIELD AND DO SOME THING FOR TAMIL PEOPLE. NOT KERALITS.
By Raj
10/17/2010 7:10:00 PM
கொண்டை இருப்பவள் அள்ளி முடிகிறாள் !...அலங்காரம் செய்கிறாள் !! ...பூ சூடுகிறாள் !!! அதைப் பார்த்து மூளிகள் ஏன் பொறாமைப் படுகிறது ?.. மூதேவிகள் ஏன் ஏங்குகிறது ??? @ rajasji
By rajasji
10/17/2010 1:14:00 PM
செய்தி: "கட்சி அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக தோரணங்களும், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன". ஒரு கட்சியின் தலைவி, அதன் தலைமை அலுவலகத்துக்கு வருவதை விழாவாக கொண்டாடும்போதே தெரிகிறது, இந்த கட்சியின் அமைப்பும், கட்சியின் செயல்பாடுகளும், அதன் வளர்ச்சியும்.
By K Rajan
10/17/2010 11:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக