கொழும்பு, செப்.24- இலங்கையில் வெளியாகும் "சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையில் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், மேர்வின் சில்வா நாடாளுமன்றத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், உபாலி தென்னக்கோன், கீத் நோயர் ஆகிய பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திலும் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என்றும் அமைச்சர் மேர்வின் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், மேர்வின் சில்வா நாடாளுமன்றத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், உபாலி தென்னக்கோன், கீத் நோயர் ஆகிய பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திலும் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என்றும் அமைச்சர் மேர்வின் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2010 6:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/24/2010 6:15:00 PM