வியாழன், 23 செப்டம்பர், 2010

அயோத்திப் பிரச்னை - ஓர் உரத்த சிந்தனை!


பாபர் மசூதி இடிப்பதற்கு முன்னால் - உள்புறத் தூண்கள்
நான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே.குறிப்பாக பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன  கருதுகிறது? இஸ்லாம் என்ற மதம் வெளிநாட்டில் தோன்றிய மதம் என்பது உண்மை. இஸ்லாம் வெளிநாட்டில் தோன்றி நம் நாட்டுக்கு வந்தது.ஆனால், இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர். இந்த ஒற்றுமை ஆபத்து என ஆங்கிலேயன் கருதினான்.அயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர். இந்த அயோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.இஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள்.  டிசம்பர் 6, 1992-க்கு முன்பு நான் அந்த ஆலயத்துக்குச் சென்றிருக்கிறேன். வெளியில் இருந்து பார்த்தால் மசூதிபோன்ற தோற்றம். உள்ளே போனால் கோயில். தரையிலிருந்து சுற்றிலும் ஐந்தடி உயரத்தில் உள்ள சுவர்களில் எல்லாம் நமது கோயில்களில் காணப்படும் சிற்பங்கள். யாழி, பாவை விளக்கு, தசாவதாரச் சிற்பங்கள் போன்றவைகளோடு பூவேலைப்பாடுகள். அண்ணாந்து மேலே பார்த்தால் தஞ்சாவூர் தொளைகால் மண்டபம் (சரியான பெயர் என்ன என்று தெரியாது. இப்படித்தான் அழைத்து வருகிறோம்) உள்ளே இருப்பதுபோல் அமைப்பு. இதுதான் இடிபட்டது.அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்ம ஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்ம ஸ்தான் தபால் ஆபீஸ். முஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும்.சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது.நாளையே பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதிபரும், மக்களும் எங்கள் மதத்தைத் சார்ந்தவர்கள். அதனால், அவர்களை வரவேற்போம் என்று எந்த இந்திய இஸ்லாமியரும் நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால், அது நியாயமானது என எந்த மதச்சார்பற்றவாதிகளும் கருதமாட்டார்கள். அதுபோலத்தானே இதுவும்.ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை.சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி.நீண்ட காலமாகவே நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய கருத்துகள் இவை. அயோத்தி பிரச்னை தொடர்பாக உள்ள ஒரு வழக்கில் நாளை தீர்ப்பு வெளிவர இருக்கும் இந்த நேரத்தில், எனக்குள் எழுந்த உரத்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
கருத்துக்கள்

1.)தீர்ப்பு வரக்கூடிய நேரத்தில் இப்படிப்பட்ட கட்டுரையைத் தினமணி வெளியிட்டுத் தன்னைக் களங்கப்படுத்தியிருக்க வேண்டாமே. 
தெரிவித்துள்ள செய்திகள் புதியனவல்ல. இவை போன்ற கருத்துகளையும் கேட்டுத்தான் தீர்ப்பு வரப்போகிறது. தீர்ப்பு வந்தால் ஒரு சாராருக்குக் கலவர எண்ணத்தைத் தூண்டும வகையில் கட்டுரை அமைந்து்ளளது. கட்டுரையாளர் பெயர் வேண்டுமென்றே விடப்பட்டுள்ளதா? 

2.) உரத்த சிந்தனை என்று கையாள்வது பொருளற்றது. சிந்தனை என்பது மனத்துள் அமைவது. சிந்தனையை உரத்துச் சொல்பவன் பைத்தியக்காரன். பைத்தியக்காரனதான் இப்படி எழுதுவான் என்ற பொருளில் உண்மையைக் கூறவில்லை. ஆங்கிலத்தில் sound thinking என்பதை அப்படியே தமிழாக்கம் செய்வதால் வரும் வினை. sound sleep என்றால் உரத்த தூக்கம் என்போமா? ஆழ்ந்த தூக்கம் என்று பொருள். அதுபோல்தான் ஆழமான சிந்தனையைக் குறிக்கும் சொல். ஆழ்ந்த சிந்தனையை உரத்துச் சொல்லி மனநோயராக மாற வேண்டாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 4:37:00 AM
ட்டுரை நடுநிலையாக எழுதப் படவில்லை. முஸ்லீம்கள் சுதந்திரத்திற்காக தங்கள் சதவிகிதத்திற்கும் மேல் தியாகம் செய்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. கட்டுரை என்ற பெயரில் விஷத்தை கக்கிவிட்டு சென்றுள்ளார். கோவில்தான் கட்ட வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டு, இந்தியன் என்றெல்லாம் பிதற்றுவதுதான் சகிக்க முடியவில்லை.
By தமிழன்
9/23/2010 3:49:00 AM
எது தேச பக்தி என்பது ஆர் எஸ் எஸ்,பா. ஜ.க,சொல்லும் மசூதி இடித்த விசயத்தை நியாயப்படுத்துவதில்லை.எது ஒன்றும் பாரம்பர்யத்தின் அடையாளமாகக் கருதும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை.இந்தியாவில் ஒரு மிகப்பெரும் போர்க்களத்தை மசூதி இடிப்பின் மூலம் செய்திருக்கும் தவறை ,வண்மத்தை மூடி மறைக்கும் செயலே இக்கட்டுரையின் நோக்கமாகத் தெரிகிறது.இதன் மூலம் கோயில் இடிப்பும்,மசூதி இடிப்பும் காலத்துக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.கோயிலை இடித்து மசூதி கட்டு வதாலோ,மசூதியை இடித்து கோயில் கட்டுவதாலோ,தேசப் பொருளாதாரமோ,தேசத்தின் வளர்ச்சியோ கூடிவிடப்போவதில்லை.உண்மையன தேச பக்தி என்பது தேசத்தின் ஆன்மாவை நேசிப்பதேயாகும்.ஆன்மீகத்தின் பெயரால் வன்முறையைக் கையிலெடுப்பதாகாது.ஆன்மீகத்தின் பெயரால் அரசியலைக் கையிலெடுத்தால் இடிபடுவது மக்களும் தேசமும் தான்!இந்திய மக்களால்,மாணவர்களால் பாபர் மசூதி என்று கருதப்பட்ட ஒன்றை இடித் துத் தரைமட்டமாக்கியதும்,அதன் மீதிருந்து அத்வானியும்,உமாபாரதியும்,கட்டிப்பிடுத்து இனிப்பு பறிமாறிக்கொண்டதும்,ஊடகங்களின் வழி உலகம் பார்த்த காட்சியாகும்.எது ஒன்றையும் இடித்துவிடுவதால்,மதமும்,ஆன்மீகமும் குளிர்ச்சி
By ஆரிசன்
9/23/2010 2:46:00 AM
எது தேச பக்தி என்பது ஆர் எஸ் எஸ்,பா. ஜ.க,சொல்லும் மசூதி இடித்த விசயத்தை நியாயப்படுத்துவதில்லை.எது ஒன்றும் பாரம்பர்யத்தின் அடையாளமாகக் கருதும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை.இந்தியாவில் ஒரு மிகப்பெரும் போர்க்களத்தை மசூதி இடிப்பின் மூலம் செய்திருக்கும் தவறை ,வண்மத்தை மூடி மறைக்கும் செயலே இக்கட்டுரையின் நோக்கமாகத் தெரிகிறது.இதன் மூலம் கோயில் இடிப்பும்,மசூதி இடிப்பும் காலத்துக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.கோயிலை இடித்து மசூதி கட்டு வதாலோ,மசூதியை இடித்து கோயில் கட்டுவதாலோ,தேசப் பொருளாதாரமோ,தேசத்தின் வளர்ச்சியோ கூடிவிடப்போவதில்லை.உண்மையன தேச பக்தி என்பது தேசத்தின் ஆன்மாவை நேசிப்பதேயாகும்.ஆன்மீகத்தின் பெயரால் வன்முறையைக் கையிலெடுப்பதாகாது.ஆன்மீகத்தின் பெயரால் அரசியலைக் கையிலெடுத்தால் இடிபடுவது மக்களும் தேசமும் தான்!இந்திய மக்களால்,மாணவர்களால் பாபர் மசூதி என்று கருதப்பட்ட ஒன்றை இடித் துத் தரைமட்டமாக்கியதும்,அதன் மீதிருந்து அத்வானியும்,உமாபாரதியும்,கட்டிப்பிடுத்து இனிப்பு பறிமாறிக்கொண்டதும்,ஊடகங்களின் வழி உலகம் பார்த்த காட்சியாகும்.எது ஒன்றையும் இடித்துவிடுவதால்,மதமும்,ஆன்மீகமும் குளிர்ச்சி
By ஆரிசன்
9/23/2010 2:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தினமணியில் எழுதிய திரு இல.கணேசன் பெயரும் படமும் உள்ளன. இணையப் பதிப்பில் எடுத்த நோக்கம் தெரிய வில்லை. நான் தினமணியின் நலன் நாடி தெரிவித்த கருத்தும் உரத்த சிந்தனை எனப் பிறர் கையாண்டாலும் தினமணி கையாளக் கூடாது என்ற நன்னோக்கத்தில் தெரிவித்த கருத்தும் எடுக்கப்பட்டுள்ளன. தினமணி நெடுங்கால வாசகருக்குத் தரும் மதிப்பு இதுதானா? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 6:14:00 PM
1.)தீர்ப்பு வரக்கூடிய நேரத்தில் இப்படிப்பட்ட கட்டுரையைத் தினமணி வெளியிட்டுத் தன்னைக் களங்கப்படுத்தியிருக்க வேண்டாமே. தெரிவித்துள்ள செய்திகள் புதியனவல்ல. இவை போன்ற கருத்துகளையும் கேட்டுத்தான் தீர்ப்பு வரப்போகிறது. தீர்ப்பு வந்தால் ஒரு சாராருக்குக் கலவர எண்ணத்தைத் தூண்டும வகையில் கட்டுரை அமைந்து்ளளது. கட்டுரையாளர் பெயர் வேண்டுமென்றே விடப்பட்டுள்ளதா? 2.) உரத்த சிந்தனை என்று கையாள்வது பொருளற்றது. சிந்தனை என்பது மனத்துள் அமைவது. சிந்தனையை உரத்துச் சொல்பவன் பைத்தியக்காரன். பைத்தியக்காரனதான் இப்படி எழுதுவான் என்ற பொருளில் உண்மையைக் கூறவில்லை. ஆங்கிலத்தில் sound thinking என்பதை அப்படியே தமிழாக்கம் செய்வதால் வரும் வினை. sound sleep என்றால் உரத்த தூக்கம் என்போமா? ஆழ்ந்த தூக்கம் என்று பொருள். அதுபோல்தான் ஆழமான சிந்தனையைக் குறிக்கும் சொல். ஆழ்ந்த சிந்தனையை உரத்துச் சொல்லி மனநோயராக மாற வேண்டாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 9/23/2010 4:37:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 6:12:00 PM
கைபர், போலன் கணவாய் வழியாக வந்தேறிகளுக்கு எந்த வரலாறு தெரியும்? பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பங்கரவாதம், எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதம். இந்தியாவில் இவர்களை கைது செய்ய எந்த காவல்துறை உள்ளது. எந்த நீதி மன்றம் உள்ளது.
By இலகநேஷன் இல்லாத இந்தியன்
9/23/2010 6:04:00 PM
நிமிர்ந்த தீயநடை நேரில்லா பார்வை நிலத்தில் யாரையும் அஞ்சவைக்கும் நெறி
By indian
9/23/2010 5:53:00 PM
‘இனி துப்பாக்கியே துணை’ படித்தபோது லேசாக நெடி அடித்தது. இப்போது அது உறுதியாகி விட்டது. ஆம். தினமணி ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரப் பத்திரிகை. இனி முஸ்லிம்கள் தினமலரைப் போலவே முழு மூச்சுடன் புறக்கணிக்க வேண்டும். நாடே நாளை தீர்ப்பை எதிர்பார்த்து பதட்டத்தில் இருக்கும்போது கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இந்து மதவெறியை உட்டும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை. நாளை வரப்போகும் தீர்ப்பு முஸ்லிம்களுக்குப் பாதகமாக இருந்தால் நிச்சயமாக கலவரம் வெடிக்காது என்பது நடுநிலையாளர்கள் எல்லாருக்கும் தெரியும். சாதகமாக இருந்தால் நிச்சயமாக இதுபோன்ற மதவெறி பிடித்தவர்களால் சும்மா இருக்க முடியாது என்பதும் தெரியும். தீயிட்டுப் பொசுக்க வேண்டும் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் இப்படிப்பட்ட கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகைகளை. நாளை தீர்ப்பு வரட்டும்... அப்போது தெரியும் உண்மையாக சட்டத்தை மதிப்பவர்கள் யார்... ‘உண்மையான தேசபக்தர்கள்’ யார் என்பது.
By Anis
9/23/2010 4:08:00 PM
கட்டுரை யார் எழுதியது என்பது மறைக்கப்பட்டுள்ளது. ஏன் கட்டுரை ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது தினமணி ஆசிரியரின் கட்டுரை என்பதில் ஐயம் இல்லை. எவ்வளவு அழகாக விஷமத்தனத்தை புகுத்தியுள்ளார்கள். நாளை என்னும் நாளை எதிர்பார்த்து இருங்கள் . உங்கள் அனைவருக்கும உண்மை தெரிய வரும். இந்திய நீதி துறையை மதிப்பவன் எவனோ அவனே இந்தியன். அவனே தேச பக்தன் . மற்றவர்கள் அனைவரும் போலிகள்.
By Mak
9/23/2010 3:32:00 PM
இல.கணேசன் போன்ற ஆர் எஸ் எஸ் பார்ப்பன வந்தேறிகளை இந்நாட்டில் இருந்து விரட்டி அடித்தால்தான் இந்நாடு அமைதியாக இருக்கும்.இல.கணேசன் போன்றவர்களுக்கு தளம் அமைத்து கொடுக்கும் தினமணி பார்பன நாளேடு நடுநிலைமை என்று போட்டுகொள்வதை தயவு செய்து நிறுத்திகொள்ளுமா.
By ram
9/23/2010 2:07:00 PM
நாளை தீர்ப்பு வரும் நிலையில் கலவரத்திற்கு வித்திடும் வகையில் இக்கட்டுரை தேவையற்ற ஒன்று.தினமணி ஒரு பி.ஜே.பி.ஆதரவு பத்திரிக்கை என்பது தெளிவாகிறது. ஆ.ஈசுவரன்/திருப்பூர்.
By aa.eswaran
9/23/2010 2:05:00 PM
கடவுளே, அயோத்திப் பிரச்னையை காங்கிரசு அரசு அரசியல் அதாயதிற்காக மக்களை திசை திருப்பாமல் (காஷ்மிர் பிரச்சனை போல்) சுமூகமாக கையால சக்தி கொடு........
By Edvige Antonia Albina Maino
9/23/2010 1:49:00 PM
100% True
By Soundar
9/23/2010 10:08:00 AM
irandu madhathinarum etturukollakoodiya theerppai neethipathigal cooravendum endru iraivani vendukiren
By S.ARUNACHALAM
9/23/2010 7:17:00 AM
கட்டுரை நடுநிலையாக எழுதப் படவில்லை. முஸ்லீம்கள் சுதந்திரத்திற்காக தங்கள் சதவிகிதத்திற்கும் மேல் தியாகம் செய்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. கட்டுரை என்ற பெயரில் விஷத்தை கக்கிவிட்டு சென்றுள்ளார். கோவில்தான் கட்ட வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டு, இந்தியன் என்றெல்லாம் பிதற்றுவதுதான் சகிக்க முடியவில்லை.
By தமிழன்
9/23/2010 3:49:00 AM



கருத்துக்கள்

1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை. எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம். நன்றி: TNTJ இணையதளம்
By Abdullah
9/24/2010 2:28:00 AM
///// வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும் ///// ”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை. 1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
By Abdullah
9/24/2010 2:26:00 AM
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர். கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே. அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
By Abdullah
9/24/2010 2:25:00 AM
பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது. கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார். பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர். பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
By Abdullah
9/24/2010 2:22:00 AM
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில், ”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா? பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்
By Abdullah
9/24/2010 2:21:00 AM
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார். பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
By Abdullah
9/24/2010 2:19:00 AM
///// { பாபர் கோவிலை இடிப்பவரா? } //// இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார். ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார். கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
By Abdullah
9/24/2010 2:18:00 AM
///// { பாபர் கோவிலை இடிப்பவரா? } //// இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார். ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார். கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
By ab
9/24/2010 2:17:00 AM
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே. அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை
By Abdullah
9/24/2010 2:11:00 AM
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார். இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம். உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
By Abdullah
9/24/2010 2:08:00 AM
//// துளசி தாசர் காலம் என்ன? //// எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார். இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
By Abdullah
9/24/2010 2:07:00 AM
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா? இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை. மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
By Abdullah
9/24/2010 2:05:00 AM
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை? அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார். அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
By Abdullah
9/24/2010 2:04:00 AM
///// இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது? ///// இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது. லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
By Abdullah
9/24/2010 2:03:00 AM
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார். ‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
By Abdullah
9/24/2010 2:01:00 AM
/// அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா? /// ‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை. இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை. குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
By Abdullah
9/24/2010 2:00:00 AM
”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும். அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான். மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார். நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார். எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர். இராமாயணத்தில் கூறப்படு
By Abdullah
9/24/2010 1:58:00 AM
‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன. அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும். ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை. அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
By Abdullah
9/24/2010 1:57:00 AM
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர். அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது. இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்? இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
By Abdullah
9/24/2010 1:55:00 AM
இதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார் முஸ்லிம்களிடம் பேசி அந்த மஸ்ஜித்தை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார். அத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவேறத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில் அந்த மஸ்ஜித்துகுள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால் மஸ்ஜித் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. (ஆதாரம் : அயோத்தியா முழு உண்மைகள் பக்கம். 3 வெளியீடு : Dangerous Example is being set there, which will have bad consequences? 500 044).
By ut
9/24/2010 1:55:00 AM
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது. அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்திருக்க வேண்டும். ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார். அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
By Abdullah
9/24/2010 1:54:00 AM
பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும் அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும். பிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும் உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். அவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்: அந்தக் கேள்விகள் : 1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? 2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை? இந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27 1949 அன்று அனுப்பப்பட்டது.
By ut
9/24/2010 1:54:00 AM
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம். இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை. கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை. இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
By Abdullah
9/24/2010 1:53:00 AM
பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில் அவர் செய்ததெல்லாம் பள்ளிவாசலுக்குள் பூஜைகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள். ……… ஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் : "மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்".
By ut
9/24/2010 1:52:00 AM
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது. இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை: கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது. கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
By Abdullah
9/24/2010 1:52:00 AM
பாபரி மஸ்ஜித்தில் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது.மஸ்ஜித்தில் சிலைகள் வைக்கப்பட்டவுடன் அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.சிலைகள் வைக்கப்பட்டவுடன் மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் மஸ்ஜித்தை கைப்பற்றினார். மஸ்ஜித் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் மஸ்ஜித்க்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.
By ut
9/24/2010 1:50:00 AM
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார். அயோத்தியில் ராமர் பிறந்தாரா? அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம். இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
By Abdullah
9/24/2010 1:50:00 AM
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம். ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
By Abdullah
9/24/2010 1:48:00 AM
Bismillah Dear All Brother's Read “டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு! 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது. இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. ‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அ
By Abdullah
9/24/2010 1:45:00 AM
பாபர் இந்தியாவிற்கு வரும் போது பாரதம் சிறு சிறு தேசமாக துண்டு துண்டாக சிதறி கிடந்த்தது. ஒரே தேசமாக இப்போது சிலர் அகண்ட பாரத கனவு காணும் வகையில் அமைத்து ஏற்படுத்தியவர்கள் மொகலாயர்களே. இந்தியா என்ற தேசத்தை உருவாக்கி கையில் கொடுத்தவர்கள் முஸ்லிம்களே. இல்லையெனில் ஒவ்வொரு சமஸ்தானமும் ஒரு நாடாக தனித்தனியாக இருந்திருக்கும். பாபர் அன்னியராக இருப்பினும் இந்தியா என்ற ஒரே தேசம் உருவாக காரணகர்த்தா. அதனால் பாபர் கட்டிய மசூதி மீண்டும் கட்டி கொடுத்து தேசபக்தியை நாம் வெளிக்காட்ட வேண்டும்.
By Uthayam
9/24/2010 1:45:00 AM
ஆக, இந்தியா விடுதலை பெற்றவுடனேயே ஒரு மசூதியை இடிச்சாச்சா? பாவம். முஸ்லிம்கள் நாடு பிரிவிணையின் விளைவாக வீண் பழி சுமத்தப்பட்டு நிர்கதியாக நிற்கும் போது, இடிக்கப்பட்ட தங்கள் மசூதிக்கு எப்படி நியாயம் கேட்பார்கள்? அதனால் இந்துத்துவா சிந்தனை கொண்ட படேல் சோமனாதபுரத்து மசூதியை(கஜினி) இடித்த போது வாய் மூடி மவுனமாக அழத்தான் முடிந்தது. மதசார்பின்மை என்பது பெயருக்குத்தான். அடுத்து பாபர் மசூதி அதையும் இடித்தாகி விட்டது. அடுத்து காசி, மதுரா, என்று பெரிய பட்டியலே இருக்க்கிறதாம். இதேல்லம் பறிகொடுத்துவிட்டுத்தான் முஸ்லிம்கள் தங்களின் தேசபக்தியினை நிருபிக்க வேண்டிய கட்டாயம். நாடு மதவெறியின் மூலம் பின்னோக்கி செல்ல இந்துத்துவா என்ற காவி சிந்தனை பேருதவி செய்கிறது. புத்த விகாரங்களை இடித்து சமணர்கள் கட்டிய கோயில்களை தோண்டினால்... நம்மை ஏன் பின்னோக்கி செலுத்தி நம் சிந்தனையை மழுங்கடிக்கின்றனர். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். நூலகங்களில் இந்திய சரித்திரத்தை படித்ததின் விளைவே இந்த பிதற்றல்கள்.
By Uthayam
9/24/2010 1:33:00 AM
Any where in the world majority peoples have more rights. But in india that is reverse. 1000 years before in india most of the people (that is more than 95%) are hindu. After entering this muslim emperor, british government this islam and christ also entered inside india. All indian muslims and christians are converted persons (no one in india pure muslim, christian)Most of the peoples converted because of their economic status.One more thing ALL TERRORIST ARE MUSLIM any where in the world. No hindu terrrorist in the world. In hindu religion more freedom. But compare to other religion no freedom. Some hindus are supported or neutral but all muslims blindly supported for their religion. They didn't see others problems also. No need to stretch the judgement that is purely only for hindus.
By gopi
9/24/2010 1:26:00 AM
காந்தி எவ்வளவோ விட்டுக்கொடுத்து தோற்று விட்டான். முஸ்லிம்கள் திருந்துவர் என எதிர்பார்ப்பது மடமை.கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றில் உலக அளவில் ஒரு தொழிலாக ஆயிரம் ஆண்டுகளாக செய்து வருவது இஸ்லாம். உலகின் சாபக்கேடு இஸ்லாம்!
By Anti-terrorist
9/24/2010 12:30:00 AM
varalaru theriyamal eludum evarkalai pontavarkal summa iruppadu nallathu .nattu pattai pathi RRS,BJP karanai vida muslimkku avarkaladu suthatira poratta varalaru ulakukku sollum.
By saleem
9/24/2010 12:25:00 AM
100% true speech.. really we have to see this as an indian only.. not either as a muslim or a hindu..if this separation will not be created means definately there is no need for announcing holiday or precautionary steps through police and etc etc... we only have to think....
By rethinavelmoorthy
9/23/2010 11:30:00 PM
அருமையான கட்டுரை. 100% உண்மைகள். தினமணிக்கும், எழுதியவருக்கும் 100 கோடி பாராட்டுக்கள். ஒரு பிழை கூட இல்லை. இதில் பிழை காண்பவன், பிறை கூட காண தகுதியற்றவன். எல்லாரும் மேற்ப்போக்காக தவறு என்று சொல்கிறார்களே தவிர, ஒருவர் கூட ஆதாரத்துடன் தப்பு என்று காட்டவில்லை. சும்மா குறை சொல்வது அவன் பின்பற்றும் மதத்தின் மேல் உள்ள பாசம். இந்த கட்டுரையில் எந்த பிழையும் இல்லை. கட்டுரை வந்த நேரத்தில் குறை காணலாம். இது முன்னமே வர வேண்டிய கட்டுரை. காலம் கடந்தாலும், உண்மை மறையாது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறது. உங்கள் மதத்தை, மார்க்கத்தை, சொன்ன தூதரை, நீங்கள் அறியாத உண்மைகளை நான் பல தடவை எழுதி விட்டேன். இனியும் நீ உன் மதத்தை, மார்க்கத்தை, உன் தூதரை பெருமையாக நினைத்தால், அதற்கும் என்ன காரணம் என்று எழுதிவிட்டேன். அதனால் முதலில் படித்தவர்கள், உங்கள் தூதரை அறியுங்கள். எப்படி இந்திய கிறிஸ்தவர்களுக்கும், அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லாமல் வாழ்கிறார்களோ, அதைப்போல் இஸ்லாமியர்களுக்கும் அரேபியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணருங்கள்.
By Dillu Durai
9/23/2010 11:17:00 PM
//ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம். தெருக்களிலே மேற்கூரையில்லாமல் வாழந்து கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்களை பற்றி கவலைப்படாத இந்த கூட்டம் கடவுளுக்கு வீடு கட்டி எந்த புண்ணியத்தையும் பெற முடியாது. எந்த கடவுளும் இதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார். // சுஜா அவர்களே. இந்தியாவில் உள்ள எல்லா மசூதிகளின் வாசலிலும் பிச்சை எடுக்கும் குறுந்தாடி வைத்த பெரியோர்களையும் பெண்களையும் பார்க்கும்போது இதுதான் எனக்குத் தோன்றும்... இவர்களின் ஏழ்மையைப் போக்கி மூன்று வேளை உணவு அளிக்க முஸ்லிம்களால் முடியவில்லையா? அரபி எண்ணெய்க் கிணறு பணம்தான் கொட்டுகிறதே. அதை வாங்கிக்கொண்டு, நாட்டில் அங்கங்கே குண்டு வைக்க, நாட்டைக் காட்டிகொடுக்கும் துரோகத்தில் ஈடுபட, ஊர் ஊருக்கு மசூதி கட்டிக்கொண்டு உள்ளூர் மக்களிடம் கலவரத்தில் ஈடுபடத் தெரிகிறதே... ஏன் இந்த மக்களை அல்லா காப்பாற்றுவார் என்று விட்டு விட்டார்களா? அவர்கள் மட்டும் ஒன்றுமேயில்லாத உளுத்துப்போன காரைச் சுவரால ஆன ஒரு மசூதிக்காக இப்படி முரண்டு பிடிக்கிறார்களே... நாட்டில் உள்ள எல்லோரையும் பகைத்துக் கொள்கிறார்களே அது ஏன்?
By பாமரன்
9/23/2010 11:10:00 PM
குறைந்த பட்சம் வரலாற்றையும் ,நிகழ்கால சூழ்நிலையையும்,படித்திருந்தால் இதுபோன்ற கட்டுரையை இச்சமயத்தில் எழுதியே இருக்கமாட்டார்,தீர்ப்பு வரும்வரை பொறுத்திருக்கலாமே கட்டுரையை எழுதுவது,பிரசுரிப்பதும் ஏன் இந்த அவசர கோலத்தில்? வரலாறு இன்னமும் திறந்தே உள்ளது,ஆசிரியர் விரும்பினால் திறந்து காட்டி அது சம்பந்தமாக விவாதிக்கலாம்
By முஹைதீன்
9/23/2010 11:08:00 PM
எந்த அடுத்த ஆடவனையும் தன் குழந்தை அப்பா என அழைப்பதை எந்தத் தாயும் விரும்ப மாட்டாள். ஆனால், இங்கே ஒரு கூட்டம் ஒருவனை தந்தை என்று அழைத்துக்கொண்டு பெத்தவளை கேவலப் படுத்துகிறது. அந்தக் கூட்டத்துக்கு ஒரே ஒரு வார்த்தைதான் தெரியும். அது எதற்கெடுத்தாலும் பார்ப்பன என்று திட்டித் தீர்ப்பது. இந்தக் கூட்டத்தின் வார்த்தையில் என்றுமே நேர்மை, உண்மை இருந்ததில்லை. எல்லாம் பொய்தான். இதை வகை வைக்க வேண்டிய தேவையில்லை தினமணியே!
By இரவி பார்ப்பனனார்
9/23/2010 11:01:00 PM
முஸ்லிம் அல்லாத சகோதரர்களில் சிலர் சிலர் மட்டுமே பலர் அல்ல, இன்னமும் இஸ்லாத்தை பற்றியும்,முஸ்லிம்களை பற்றியும் தவறான சிந்தனையை கொண்டிருக்கின்றனர்,தேசபக்தியில் பிற எந்த சமயத்தவருக்கும் முஸ்லிம்கள் சளைத்தவர்கள் அல்லர்,மாறாக கூடுதல் தேசபக்தியையே கொண்டிருக்கின்றனர்,பிரித்தாளும் சூழ்சியை ஆங்கிலேயர் தூவிவிட்டு சென்றபின் அதையே இன்னமும் சிலர் ஊதிப்பெரிதாக்கி, அரசியல் குளிர் காய்கின்றனர் என்பதே உண்மை,ராஜாஜி முதல்வராக இருந்த சமயது மவுண்ட் ரோட்டில் இருக்கும் சிலையை அகற்றியதை பாபர் மசூதியுடன் ஒப்பிடவேண்டியதில்லை,ஏனெனில் சிலைக்கு யாரும் நீதிமன்றத்தை அணுகவும் இல்லை,அணுகவும் முடியாது எனும் தன்மை கொண்டது,மசூதியை அவரின் அடையாளச்சின்னமாய் கட்டவில்லை,வேறு பெயரில் எங்களுக்கு அதே மசூதியை கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்,இடத்தின் பெயரான "அயோத்தி மசூதி" என்று பெயர் வைத்தாலும் சம்மதம்தான்,முதலில் RSS.BJP,யை பொதுவாக எல்லாருமே புரிந்துவைத்தே உள்ளார்கள்,கட்டுரை ஆசிரியர்தாம் சரிவர புரியவில்லை,குறைந்த பட்சம் வரலாற்றையும் ,நிகழ்கால சூழ்நிலையையும்,படித்திருந்தால் இதுபோன்ற கட்டுரையை இச்சமயத்தில் எழுதியே இருக்கமா
By முஹைதீன் - துபாயிலிருந்து
9/23/2010 11:00:00 PM
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம். தெருக்களிலே மேற்கூரையில்லாமல் வாழந்து கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்களை பற்றி கவலைப்படாத இந்த கூட்டம் கடவுளுக்கு வீடு கட்டி எந்த புண்ணியத்தையும் பெற முடியாது. எந்த கடவுளும் இதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார். இல கணேசனுடைய பாசறையில் பயின்றதை அவர் பிரதிபலிக்கிறார். நடுநிலைமையை எடுத்துரைக்கும் தினமணிக்கு அதை வெளியிட என்ன கட்டாயம். பதட்டத்தை உருவாக்காதீர்கள் என்று நடுநிலைவாதிகள் தினமணி வாயிலாக அறிக்கை விட்டுள்ள போதும் இதை துணிந்து வெளியிட்டு இருப்பது அபத்தம்.
By சுஜா
9/23/2010 10:57:00 PM
ஒவ்வொரு கட்சியும் ஒரு பத்திரிகை வைத்திருக்கின்றன. ஒரு டி.வி சேனலை நடத்துகின்றன. இன்று கருத்துத் திணிப்பு அதிகரித்துவிட்டது. முஸ்லிம்கள் தனியார் டி.வி.க்களில் தனி ஸ்லாட் வாங்கி பிரசாரம் செய்யும் அளவுக்கு பணபலத்தில் வளர்ந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் தேசத் துரோக, தேச விரோத, தேச ஒற்றுமைக்கு விரோதம் விளைவிக்கும் கருத்துகளே உள்ளன. கிறிஸ்துவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம்... சேனல்களை நிர்வகிப்பது முதல், தங்கள் பள்ளி கல்லூரிகளில் பயின்று பத்திரிகை மீடியா படித்தவர்களை ஒவ்வொரு மீடியாவிலும் உள்ளே வைத்திருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் கர்த்தர் வருகிறார் கோஷம்தான். திமுக, அதிமுக, காங்கிரஸ்(ஒவ்வொரு கோஷ்டிக்கும் ஒரு சேனல்), பாமக, தேமுதிக.... எல்லாம் சேனல் நடத்துகிறார்கள். இவர்களை நம்பி செய்திகளைப் பார்த்தால் தரம் பல்லிளிக்கிறது. எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள். வாசகர் நாங்கள் என்ன செய்வது? இங்கே கருத்து பதியும் பிரிவினைவாதிகள் வேறு எதையாவது எழுதி இதுபோன்ற நடுநிலைப் பத்திரிகைகளையும் கெடுத்து விடுகிறீர்கள். நன்றாயிருக்கிறது உங்கள் பணி. தினமணியே இதுபோன்ற தேசதுரோகிகளின் குரலுக்கு செவி சாய்க்காதே!
By பாமரன்
9/23/2010 10:56:00 PM
வரலாறு தெரியாததன் விளைவு தங்களுக்கு யார் வரலாறு இதுதான் என்று தெரிவிக்கிறார்களோ அதையெல்லாம் நம்பும் நிலையில் உள்ளனர். அந்த நம்பிக்கைக்கு மாறன தகவல்கள் தங்களை அடையும் போது அதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் இல்லாத காரணத்தால் எப்படியும் குறைகூற வேண்டும் என்று ”பெரும்பான்மை” எதிர்மறை கருத்துகள் உள்ளன. கட்டுரை செய்திகளில் உள்ள பொருள் தவறானது என்று யாரும் மறுத்துக் கூறாததே இதற்கு சாட்சி. மறுப்ப்தற்க்கு காரணம் அதை கூறியவர் குறித்து தங்களுக்கு இருந்த எண்ணமே என தெரிகிறது. தீர்ப்பு அவர்கள் கருத்துக்கு மாறாக இருக்குமானால் இந்த கட்டுரை உண்மையை விளக்குவதாக தீர்ப்புக்கு துணையாக இருக்கும் இல்லாத நிலையில் இந்த கட்டுரை இந்த சூழலில் தேவையற்றதே, கட்டுரையின் தேவை தீர்ப்பை பொறுத்தே அமையும்.
By Unmai
9/23/2010 10:54:00 PM
இந்தியாவில் இந்துகள் வழிபட ஆலயம் இல்லாமல் அவதிப்படுவதைக் கண்டு நொந்து போய் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார், பாஜக வெகுண்டெழுந்து ஆலய மீட்பு போராட்டம் நடத்துகிறார்கள். பாவம் இந்துக்கள் வழிபட்டுவிட்டு போகட்டும் என அனைவரும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இல கணேசன் விரும்புகிறாரா? இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார், பாஜகவுக்கு நாட்டின் அமைதியை கெடுத்து இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் விரோதத்தை வளர்க்க மட்டுமே ராம் ஜென்ம் பூமி விசயத்தை பயன்படுத்துகிறது என்பது வெள்ளிடை மலை அதை மூடி மறைக்க சகோதர பாசம் பொழியும் இல கணேசனும் அவனிடம் கட்டுரை கேட்டு வாங்கி சரியான நேரத்தில் திட்டமிட்டு வெளியிட்ட வைத்திய நாதா உன்னுடைய பார்பண முகத்தை திணமணி திரையிட்டு அதிக நாள் மறைக்க முடியாது.
By வாசகன்
9/23/2010 10:49:00 PM
அப்துல்லா, தலைமை இமாம், மேலப்பள்ளிவாசல், புனலூர். அவர்களே... எது நடுநிலைமை? தி.க வினர் கருத்துப் பிரசார பீரங்கியாக இருப்பதா? முஸ்லிம்கள் எழுதும் கட்டுரைகளை மட்டுமே தாங்கியிருப்பதா? கிறிஸ்துவர்களின் மதப் பிரசார கட்டுரைகள் மட்டுமே கொண்டிருப்பதா? கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள், போலி அரசியல்வாதிகள், ஓட்டுப் பொறுக்கிகள், பத்திரிகை உலகம், டி.வி.மீடியா, என எல்லோருமே இந்துக்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும், மதச்சார்புவாதி என எதிர்க்கிறார்கள். அப்பாவி இந்துக்கள் என்னதான் செய்ய முடியும்? அவர்களின் வழிபாட்டு உரிமையினை இழந்துவிட்டு, சொந்த முகத்தைத் தொலைத்துவிட்டு எங்கே போய் முட்டிக்கொள்வது?
By பாமரன்
9/23/2010 10:46:00 PM
பத்திரிக்கை துறை என்றால் பலதரப்பட்டவர்களின் கருத்துக்களையும் வெளியிடுவதுதான் நியாயம். பத்திரிகை தர்மமும் கூட. இல.கணேசன் அவர்களது கட்டுரையில் கண்டுள்ள விஷயங்கள் பொய் எனில் ஆதாரங்களுடன் யாரேனும் கட்டுரை சமர்பித்தால் என்னை போன்ற உண்மை அறியும் ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவியாக இருக்கும். மாறாக கட்டுரையை வெளியிட்டதால் மட்டும் தினமணியை குறை கூறுவது என்றால் அவர்கள் உண்மையான தினமணி வாசகர்களாக இருக்க மாட்டார்கள். எனது வீட்டிலும் முதன் முதலில் வேறு பத்திரிகையிலிருந்து தினமணிக்கு மாறிய போது சுவராசியமாக இல்லை என எதிர்ப்பு தோன்றி பின்பு காலையில் அதனை படிப்பதுவே முதல் வேளை என்று அதுவும் தலையங்கம், கட்டுரை படிப்பது என்பது மிக முக்கிய வேலையாக மாறிவிட்டது. பத்திரிகை படிக்கும் பழக்கம் இல்லாத என் மனைவி கூட தினமும் படிக்கிறாள். என் ஒன்பதாவது படிக்கும் என் மகன் கூட கட்டுரையும் தலையங்கமும்தான் மிகவும் பிடித்த பகுதி என கூறும் அளவில் உயர்ந்த தரம் உள்ளது. எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் வழியில் நாமும் விருப்பு வெறுப்பு ஒதுக்கி அறிவை பெருக்குவோம். கட்டுரை தவறு எ
By valluvaraj
9/23/2010 10:44:00 PM
This is entirely untruth. We have a pure record and true record where Mr. RAMAM's birth place. It is not in the place of Masjid. Babar did not destruct the mosque, it is the story of RSS related Mr. Ila Ganeshan's unbelivable and untruthful and cheating policy. Don't think that every Muslims are not educated and don't think that every Hindus are uneducated. There are various hostorian and histrorical teachers and lecturers and researchers are available in India. Mr. Ila Gananesn, don't try to cheat Tamil People. Tamil people know where to keep you and your RSS. Thanks to the Great Leader late Mr. Periyar. Please read as "Babar did not destruct the temple" instead "Babar did not destruct the mosque".
By shambah
9/23/2010 10:40:00 PM
Dear Editor of Dinamani Pathrica, We moderate educated people know the bloody cheating playness of Mr. Ila Ganesan. We people are thinking that dinamani pathrica is the moderate and now it is allowed us to think that dinamani is related to RSS (which likes to divide India in the name relegious/relegion). So the moderate people can not expect the true messages from DINAMANI PATHRICA.
By shambah
9/23/2010 10:28:00 PM
This is entirely untruth. We have a pure record and true record where Mr. RAMAM's birth place. It is not in the place of Masjid. Babar did not destruct the mosque, it is the story of RSS related Mr. Ila Ganeshan's unbelivable and untruthful and cheating policy. Don't think that every Muslims are not educated and don't think that every Hindus are uneducated. There are various hostorian and histrorical teachers and lecturers and researchers are available in India. Mr. Ila Gananesn, don't try to cheat Tamil People. Tamil people know where to keep you and your RSS. Thanks to the Great Leader late Mr. Periyar.
By shambah
9/23/2010 10:22:00 PM
இந்த வரலாற்று உண்மையை துணிந்து வெளி இட்ட தினமணிக்கு நன்றி....போலி மதசார்பின்மை பேசும் பத்திரிகைகளுக்கு நடுவே இதுதான் உண்மை என்பதை உணரவைத்த தினமணியை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை.... தொடரட்டும் தினமணி இன் தேசிய பணி... தேச பக்தர் கூட்டமே அணிதிரள்வோம் தினமணி இன் பின்னால்...... வந்தேமாதரம் !!!!!! ஜெய் ஹிந்த் !!!!!!
By வீர ஹிந்து முத்துபேட்டை
9/23/2010 9:48:00 PM
பொய் சொல்ல தெரியவில்லையானால் அந்த வேலையை இல.கணேசன் அவர்களே விட்டுவிடுங்கள்..உங்களின் கருத்தை தினமணியில் மட்டும் சொல்லவும்..நீங்கள் கூறுவதை எல்லாம் கேட்க உங்கள் இனத்தவர் (RSS,BJP)இருக்கிறார்கள் அவர்களின் காதுகளில் உங்களின் பூக்களை சூடுங்கள்... வீரமணி..
By anandh
9/23/2010 9:41:00 PM
போய் சொல்ல தெரியவில்லையானால் அந்த வேலையை இல.கணேசன் அவர்களே விட்டுவிடுங்கள்..உங்களின் கருத்தை தினமநீடம் மட்டும் சொல்லவும்..நீங்கள் கூறுவதை எல்லாம் கேட்க உங்கள் இனத்தவர் (RSS,BJP)இருக்கிறார்கள் அவர்களின் காதுகளில் உங்களின் பூக்களை சூடுங்கள்... வீரமணி..
By veeramani
9/23/2010 9:38:00 PM
எந்த ஒரு அடிசுவட்டின் ஆதாரமும் இல்லாமல் ஒரு தலை பட்சமாக இந்த நேரத்தில் இப்படிப்பட்ட கருத்தை வெளயிட்ட ஆசிரியரின் நோக்கம் தெளிவு.. இந்த கருத்தை யாரும் ஈற்றுக்கொள்ள மாட்டார்கள் (அறிவுள்ள யாரும்)நீதிமன்ற தீர்ப்புவரும்வரை ஏன் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.. அவனம்பிக்கைதான் இந்த கட்டுரை.. . indhiya islaamiyan...
By lalith
9/23/2010 9:29:00 PM
இங்கு கருத்துக்களை வெளியிட்டிருக்கும் சக தோழர்கள் சொன்னது போல் தாஜ்மஹால் செங்கோட்டை,பாராளுமன்றம் இருக்கும் இடத்தில் எந்த கோவிலையும் இடித்துவிட்டு கட்டிடங்களை எழுப்பியதாக வரலாறு இல்லை... தோழர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நீதி துறையின் பால் உட்சபட்ச நம்பிக்கை இன்னும் உங்களிடம் இருக்குமானால் காத்திருங்கள் இறுதி தீர்ப்பு வரும் வரை.....
By இந்தியன்
9/23/2010 8:24:00 PM
பேசாமல் இந்த கட்டுரைக்கு ”உறைந்த சிந்தனை” என்று தலைப்பு கொடுத்திருக்கலாம். ஆம்! உண்மையிலேயே பாசிஸ சிந்தனைகளால் உறைந்து போன இல. கணேசன் போன்ற மரமண்டைகளால் மட்டும்தான் இது போன்ற கட்டுரைகளை எழுதவும் முடியும். தினமணியும் வர, வர பெரிய ”மரமண்டை” ஆகி விடுமோ என்றுதான் அச்சமாக இருக்கிறது.
By அண்ணமலை
9/23/2010 8:11:00 PM
இஸ்லாம் வெளியிலிருந்து வந்த மார்க்கம் அல்ல.மனிதர்களுக்காக உலகையும் அதிலுள்ளதையும்,மனிதர்களையும் படைத்த இறைவனின் மார்க்கம்.சிலை வணக்கம் தான் மனிதர்களின் இயற்கைக்கு கண்ணியத்திற்கு நாகரிகத்திற்கு எதிரானது.மற்றபடி திரு.இல.கனேசனாரின் கட்டுரை சங் பரிவாரின் கொள்கை பிரகடணம்.சங் பரிவார் என்றால் பொய் பொய் என்றால் சங் பரிவாரம்.ஆதலால் அதை பற்றி எழுதுவது சாக்கடைக்கு அத்தர் தெளிப்பதாகிவிடும்.
By seyed buhari
9/23/2010 8:08:00 PM
ஹி! ஹி! ஹி! இந்தியா இந்துஸ்தானாம்பா! பள்ளிவாசலெல்லாம் இங்கே கட்ட கூடாதாம்பா! ஏன்னே! அருள் அண்ணே! எல்லாரும் கருத்து சொல்ராங்க. நாமளும் ஏதாவது சொல்லனும்னு இல. கணேசன் மாதிரி ஏதாவது உளராதீங்கண்ணே! ஹி! ஹி! ஹி! போங்கண்ணே! போங்க!
By தினமணி
9/23/2010 8:01:00 PM
அன்பான தினமணி ஆசிரியர் அவர்களுக்கு! தினமணி - ஒரு நடுநிலையான பத்திரிக்கை என்ற நிலையை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. வேண்டாம் இந்த மதவாதம். தினமணிக்கு இது அழகில்லை. தமிழுக்கும் இது அழகில்லை.தீர்ப்பு இதோ வந்துவிடும் என்ற சூழ்நிலையில் இது போன்ற கட்டுரைகளையும், கட்டுரையாளர்களையும் தவிர்ப்பது சிறந்தது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்பதையெல்லாம் கொள்கையாக கொண்டுள்ள தினமணி இனிவரும் காலங்களில் இது போன்ற மதத்துவேஷங்களை தவிர்க்கலாமே!
By அப்துல்லா, தலைமை இமாம், மேலப்பள்ளிவாசல், புனலூர்.
9/23/2010 7:46:00 PM
Jai Sri Ram! why all muslims getting angry and writing stubid opinion. India is Hindustan, if muslims like build a mosque, go to pakistan and make it. don't build a mosque in India.
By Arul
9/23/2010 7:45:00 PM
அருமையான கட்டுரை ஒரு உண்மையான இந்தியரின் உரத்த சிந்தனை.....
By jaikumar
9/23/2010 7:41:00 PM
thanks for dinamani. we need more news like this true. then the people will understand our true history.iam try to say all people india is hindustan.so we need Ram temple in that place.
By Arul murugan
9/23/2010 7:34:00 PM
இந்த பாரபட்சமான கட்டுரையை வெளியிட்டிருப்பது தினமணிதானா? என்று என்னால் நம்பவே முடியவில்லை. நாடே அச்சத்தின் உச்சியில் இருக்கும்போது, இந்த கட்டுரை தேவையற்றது என்று கூற முடியாது - நிச்சயமாக விசமத்தனம் கொண்டது. ஆயிரம்தான் நடுநிலை முகமூடி அணிந்து இருந்தாலும், தினமணிக்கும் அடிப்படை குணம் எப்படியாவது வெளிப்படத்தானே செய்யும். அந்நிய நாட்டின் அடையாளம் என்றால், சென்னை சட்ட மன்றம் (பழையது) யார் கட்டியது? பாம்பன் பாலம் கட்டியது யார்? இந்தியாவிலுள்ள அனைத்து இரயில்வே இணைப்பையும் துண்டிப்பதுதானே?
By Abdul Rahman - Dubai
9/23/2010 7:22:00 PM
உங்களைப் பொறுத்தவரை தேசியவாதம் என்றாலே ”பார்ப்பனீய ஆதிக்கம்” என்றுதானே பொருள். இதைத் தானே அங்கே நீங்களும் கற்றுக் கொண்டீர்கள். பல இளைஞர்களுக்கும் அதைத்தானே கற்றுக் கொடுத்து... மன்னிக்கவும்... மூளைச்சலவை செய்து வருகிறீர்கள். நேற்று படையெடுத்து வந்த பாபர் ”அந்நியன்” என்றால் நேற்று முன் தினம் கைபர், போலன் கணவாய் வழியாக திருட்டுத் தனமாக என் தாய் நாட்டுக்குள் வந்து என் தாய் திருநாட்டை பார்ப்பனீய்த்துக்கு அடிமையாக்க முயன்ற பார்ப்பன பயங்கரவாதிகளான உங்கள் முன்னோர்கள் மட்டும் ”இந்தியனா?” தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். வழக்குதான் நீதிமன்றத்தில் இருக்கிறதே? எங்கே தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக ஆகி விடுமோ என்ற பயத்தில் நீங்களும், உங்கள் கூட்டத்தினரும்(பார்ப்பனீய அடிவருடி தினமணி உட்பட) உளறும் உளறல்களின் சாரம்தான் உங்கள் கட்டுரையே அன்றி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
By mohammed shafeeq-RJPM
9/23/2010 7:17:00 PM
அன்பிற்கினிய தோழர் இல.கணேசன் அவர்களுக்கு, உங்களின் கட்டுரை படித்தேன். மிக, மிக அழகாக(?!) பல பொய்களை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பேசுவதற்கும், எழுதுவதற்கும் எப்படித்தான் உங்களால் மட்டும் முடிகிறதோ! உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. அன்பான தோழரே! நீங்கள் எழுதியதில் உண்மையிலேயே சரியான தகவல் எது தெரியுமா? இதுதான் ”இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள்.” ஆம். இது உண்மைதான். இன்றைக்கும் பல முஸ்லிம்கள் பா.ஜ.க என்றால் என்னவென்று தெரியாமல் மற்ற அரசியல் கட்சிகளைப் போலத்தான் அதுவும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் பாவம்! அது ஒரு பாஸிச பயங்கரவாத கூடாரம் என்பதும் அதனுடைய தாய் ”ஆர்.எஸ்.எஸ் - பயக்கரவாததுக்கெல்லாம் தாய்” என தெரியாமலே உங்களை யெல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிரார்கள். அதே மாதிரி ஒரு ஆர். எஸ். எஸ் காரன் அல்ல பல ஆர். எஸ். எஸ் காரர்கள் வாயாலேயே ஆர். எஸ். எஸ்.-உடைய அகராதியில் ”தேசியவாதம் ”என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்
By mohammed shafeeq-RJPM
9/23/2010 7:15:00 PM
கட்டுரையாளர் அந்நியர்களின் படையெடுப்பில் கட்டபட்டது என்கிறார் சரித்தான். அந்நியர்களின் படையெடுப்பில் கட்டப்பட்டுள்ள செங்கோட்டை,பாராளுமன்றம், தாஜ்மஹால் ஆகியவற்றையும் அழித்து விடலாமா? அவருடைய கட்சியின் ஆட்சியில் ஏன் இதை செய்யவில்லை?
By சீரிய சிந்தனையாளன்
9/23/2010 7:06:00 PM
EVEN RED FORT ,TAJ MAHAL ARE BUILT BY MUSLIMS RULERS,SO THAT CAN WE DEMOLISH IT???? DONT PUBLISH THIS KIND OF CONTROVERSIAL TOPICS THAT TO AT THIS TIME...... AYOTHI IS NOT BELONGS TO EITHER HINDUS NOR MUSLIMS ..... IT'S FOR ONLY WHO ARE INDIANS..... I AM TOTALLY UPSET ON YOU DINAMANI...BE CENTER DONT GO WITH ONE PEOPLE.... (GOWRI SHANKAR.M)
By GOWRI SHANKAR
9/23/2010 6:38:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக