ஊட்டி, செப்.22- ஊட்டியில் 57 இலங்கை அகதிகளை போலீஸார் இன்று கைது செய்தனர்.
இன்று காலை கூடலூர் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 2 வேன் மற்றும் ஒரு ஜீப்பில் இலங்கை அகதிகள் இருப்பது தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஏஜென்ட் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் சென்னை புழல், சேலம், தொப்பம்பட்டி உள்ளிட்ட அகதி முகாம்களில் இருந்து அழைத்து செல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அகதிகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை கூடலூர் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 2 வேன் மற்றும் ஒரு ஜீப்பில் இலங்கை அகதிகள் இருப்பது தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஏஜென்ட் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் சென்னை புழல், சேலம், தொப்பம்பட்டி உள்ளிட்ட அகதி முகாம்களில் இருந்து அழைத்து செல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அகதிகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 5:06:00 AM
9/23/2010 5:06:00 AM


By Naan
9/22/2010 10:39:00 PM
9/22/2010 10:39:00 PM


By இந்திய நேசன்
9/22/2010 9:11:00 PM
9/22/2010 9:11:00 PM


By Unmai
9/22/2010 8:58:00 PM
9/22/2010 8:58:00 PM


By SlaveTamilOfIndia
9/22/2010 8:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/22/2010 8:01:00 PM