மிக அருமையான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இருந்தும் என்ன பயன்? இவ்வாறு தெளிந்த அறிவினராகக் கட்டுரை எழுதுநரும் போலி அரசியல்வாதியின் தலைமையை ஏற்றுக் கொத்தடிமையாகத்தானே செயல்படுகின்றார். இவரது கருத்துகளைக் கட்சியினரிடம் எதிரொலித்து அவர்களைத் திருத்த இயலுமா? விரட்டியடிக்கப்படுவாரே! இதுதான் நம் நாட்டின் அரசியல் நிலைமை. எனவே, புதிய தலைமுறையினர் புறப்பட்டு வந்து தமிழ் நாட்டில் தமிழுக்கே தலைமை! தமிழர்க்கே முதன்மை என்பதை நிலைநாட்டினால்தான் தமிழகம் வளரும்! மலரும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
3/17/2010 3:57:00 AM
இன்று அரசியல்வாதி யோக்கியனில்லை; அதிகாரி யோக்கியனில்லை; சாமியார் மட்டும் எப்படி யோக்கியனாக இருப்பான்? பிரேமானந்தாக்களும், நித்யானந்தாக்களும் நவீன காலச் சீரழிவுக் கலாசாரத்தின் தத்துப் பிள்ளைகள். Bastereds basterds basterds வழிநடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில் மதிப்பீடுகளெல்லாம் போலியாகத்தானே இருக்கும். ஆளுகின்றவன் போலி; அதிகாரி போலி; சாமியார்கள் போலி; பழக்கவழக்கங்கள் போலி; பண்பாடு போலி; அனைத்துமே போலி
3/17/2010 12:41:00 AM
+++++++++++++++++++++++++++++++++++++
திரு இராசு அவர்களே எல்லாத் தலைமையையும்தான் குறிப்பிடுகிறேன்;நடுநிலையாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்; அவரது தலைமை சரியில்லை என்பதைச்சுட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக் காட்டுகின்றேன். ஆளும் கட்சித் தலைமையைச் சுட்டும் பொழுது அதனையும் சுட்டுகின்றேன். பாராட்டும் படியான செய்திகள் இருப்பின் அவற்றையும் பாராட்டுகிறேன். மற்றுமொரு முறை நன்கு படியுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/17/2010 6:20:00 PM
Very Good Article.,
3/17/2010 6:09:00 PM
அய்யா அவர்கள் சொன்ன.." இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கருதிக் கருதி உருவாக்கப்பட்டுப் போற்றிக் காக்கப்பட்ட அடிப்படைகள்"தாம் நிறைய கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து வெளிவரத் துடித்தவன் கட்டுப்பாடுகளோடு சேர்த்து அடிப்படைக் கொள்கைகளையும் தகர்த்தெறிந்து விட்டான். மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. நாம் அவற்றோடு வாழப் பழகுதல் அல்லது அதை துணிந்து எதிர்த்துப் புறந்தள்ளுதல் என்ற இரண்டில் ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும். மாறாக அடுத்தவர்களை பார்த்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் எந்தப்பயனும் இல்லை. 
3/17/2010 4:13:00 PM
//"ஹ்ர்ன்ழ் ஜ்ண்ச்ங் ண்ள் க்ஷங்ஹன்ற்ண்ச்ன்ப்' என்றால் வெள்ளைக்காரன், "பட்ஹய்ந் ஹ்ர்ன்' என்பான்! தமிழன் காலில் போட்டிருப்பதைக் கழற்றி அடிப்பான்! அந்த நிலைகளெல்லாம் தகர்ந்து வருகின்றனவே. தமிழனுக்கு வந்திருக்கும் நோய்தான் என்ன? "Your wife is beautiful" என்றால் வெள்ளைக்காரன், "Thank you" என்பான்! தமிழன் காலில் போட்டிருப்பதைக் கழற்றி அடிப்பான்! அந்த நிலைகளெல்லாம் தகர்ந்து வருகின்றனவே. தமிழனுக்கு வந்திருக்கும் நோய்தான் என்ன?
3/17/2010 3:56:00 PM
ஆளுகின்றவன் போலி; அதிகாரி போலி; சாமியார்கள் போலி; பழக்கவழக்கங்கள் போலி; பண்பாடு போலி; அனைத்துமே போலி. . Brilient aarticles but no use sevidan kadi udiya sangu. Becouse வழிநடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில் மதிப்பீடுகளெல்லாம் போலியாகத்தானே இருக்கும். 
3/17/2010 2:49:00 PM
அய்யாவின் கட்டுரை அருமை.என்ன சொல்வது .எல்லாமே தலை கீழாக போய்க்கொண்டிருக்கிறது . மாறுமா? புரியலை .தெரியலை.
3/17/2010 2:36:00 PM
Mr ilakkuvanar WHERE DO YOU THINK THE WRITER SHOULD BE? IN KARUNA'S CAMP? THE FIRE IN YOUR WRITINGS WHILE WRITING AGAINST AIADMK IS ABSENT WHILE COMPARING DMK. YOU SHOULD BE FAIR IN JUDGEMENT. ENJOY MR KARUPPAIAH'S TAMILAND SANER ADVISE. 
3/17/2010 1:14:00 PM
Change is unavoidable in this world so whwn everything chages why culture also shud not change? Before 2000 years peple use theirlegs for transportation but now we use aeroplanes can u walk to america now because 2000 years ago ur fore fathers did that?? The same thing fits gud for culture also our tamil culture is framed for people who lived befor 2000 yeas now times has chaged so as culture shud also change Pleas come to reality...
3/17/2010 11:39:00 AM
This is a brilliant article! 
3/17/2010 10:39:00 AM
the preaching of SWAMY pala karuppiah are super
3/17/2010 7:10:00 AM
நீண்ட நாளுக்குப் பிறகு நல்ல கட்டுரை படித்த நிறைவு. பாராட்டும் வாழ்த்தும். மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா 
3/17/2010 7:00:00 AM