தலையங்கம்:
நல்ல தலையங்கம்.பாராட்டுகள்.ரதேங்க்ர்@ரெடிப்ப்மாயில்.com
4 அடுத்த முறைகேடு ஸ்பெக்ட்ரம் இருப்பு தொடர்பானது. ராசா அமைச்சகத்தின் அக்டோபர் 2007 பத்திரிக்கை செய்திக்குப் பிறகு, மன்மோகன், ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அனைவருக்கும் ஸ்பெக்ட்ரம் இருக்கிறதா என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இருப்பை பொறுத்து வழங்க வேண்டும் என்றும் கூறுகிறார். ராசா மன்மோகனுக்கு ஒரு பதில் கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதத்தில், இப்போது 122 பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அறிவிக்கிறார். ஆனால் அவ்வாறு பிரதமருக்கு மறுமொழி எழுதும்போதே, மீதம் உள்ளவர்களுக்கு ஒதுக்க ஸ்பெக்ட்ரம் இல்லை என்பது ராசாவுக்கு தெரியும். இந்த ஒதுக்கீட்டிலும், கடைசி தேதியை மாற்றுவதிலும் உள்ள தவறுகளை இரண்டு தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டி நோட் எழுதுகிறார்கள். ஒருவர் டி.எஸ்.மாத்தூர் இவர் தொலைத் தொடர்பு துறை செயலர். இவர் கடைசி தேதியை மாற்றக் கூடாது என்று எழுதிய கோப்பை ராசா ஓரமாக வைத்து விட்டு, வேறொரு கோப்பில் நடவடிக்கை எடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். மற்றொருவர் தொலைத் தொடர்பு நிதி உறுப்பினர் மஞ்சு மாதவன். இ
3 ட்ராய் நிறுவனத்தின் மற்றொரு விதி, லைசென்ஸ் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நாளிலிருந்து மெட்ரோ நகரங்களில் முதல் ஆண்டுக்குள்ளாகவும், மற்ற நகரங்களில் முதல் ஆண்டுக்குள் 50 சதவிகிதமும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவும், செயல்படுத்த வேண்டும் என்று ட்ராய் ஆணையிட்டுள்ளது. இதை Roll Out Obligation என்று அழைக்கிறார்கள். ஆனால் ராசாவின் அமைச்சகம், 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில் ஆர்டர் பெறும் நாளிலிருந்து என்ற வரையறையை ஸ்பெக்ட்ரம் வழங்கப் பட்ட நாளிலிருந்து என்று மாற்றுகிறது. இந்த மாற்றம், அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்காகவே என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. ட்ராய் அமைப்பின் மற்றொரு முக்கியமான விதி லைசென்சு பெற்ற ஒரு நிறுவனம் அது தொடர்பான வேலைகள் அத்தனையும் (Roll out obligation) முடியும் வரை அதன் பங்குகளை விற்கவோ, வேறு நிறுவனத்தை வாங்கவோ கூடாது என்பது. எதற்காக இந்த விதி என்றால், ஒரு நிறுவனம் லைசென்சு பெற்றுக் கொண்ட பின், லைசென்சு கிடைக்காத வேறு ஒரு நிறுவனத்துக்கு அதை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். ஆனால் ராசாவின் அமைச்சகம், 
2 மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுரைகள் ஒவ்வொரு முறையும் மீறப் பட்டது என்பதை சிஏஜி அறிக்கையில் நிதி அமைச்சகமே சுட்டிக் காட்டியுள்ளது. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத போது, அமைச்சரவையை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. 1.10.2007 வரை தொலைபேசி அலைக்கற்றை லைசென்சு வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவிக்கிறது. அதன் படி, 537 நிறுவனங்கள் லைசென்சு வேண்டி விண்ணப்பிக்கின்றன. திடீரென்று ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்ட ஆ.ராசாவின் அமைச்சகம் 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப் படும் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறது. இதில் வந்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு இந்த சதிச் செயல் விளங்கும். 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 232. 25.09.2007 முதல் 30.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 76. 01.10.2007 அன்று விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 267. இந்த கடைசி நாளன்று தான், விண்ணப்பங்கள் அதிகம். மொத்தத்தில் 122 நிறுவனங்களுக்கு மட்டுமே லைசென்சுகள் வழ
Actually what i thinking,No more "ஜனனயஹம்". Its time to bring India under military rules.Most propally everyone loose their hope on "ஜனனயஹம்". 
முழுப் பூ சனிக்காஎய் சோற்றில் மறைக்க நமது கலைஞர் 'ஆரியர் திராவிடர் ' கொள்கையேய் கையில் எடுத்தாச்சுது. இனி என்ன செய்வீங்கலாம் ? கணக்கு தணிக்கை ஆணையரும் ,உச்ச நீதிமன்றமும் ,எதிர்கட்சிக்களும்தான் என்ன செய்து விட முடியும்!
It shows how the Governemnt is highly corrupted. It is a loot of public money by the ruling Congress and its partner DMK. The Prime Minister says he is clean. But he wearing dirty clothes around him with a foul smell. 
கையூட்டு ஒழிக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது ஒரே தீர்வு ராணுவ ஆட்சி ஒன்று தான் எல்லா அரசியல் தலைவர்களின் சொத்துக்களையும் நாட்டுடமை ஆக்கவேண்டும்
என்னதான் குற்றம் சுமத்தினாலும் ஒரு விசாரணை கமிஷன் போட்டு அனைத்தையும் மூடி மறைத்து விடுவார்கள் இந்த அரசியல் பெருச்சாளிகள். டிஸ்மிஸ் , சொத்து முடக்கம் , சொத்து பறிப்பு , போன்ற சட்டங்களை கொண்டுவர இவர்கள் என்ன கேனப்பயல்களா ? இதுகள் சேர்க்கும் சொத்துகள் எல்லாம் நாய்க்கு கிடைத்த தேங்காய் போல்தான் ஆகிப் போகும். - ச. குழந்தை சேசு , ஒரத்தநாடு . 
The only news paper boldly express his view to the public
இந்த மாதிரியான ஆணையங்களிடமும் லஞ்சம் புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது போன்று விஷயங்கலை கொன்று புதைத்த பிறகு கூட மக்களின் பார்வைக்கு வராமல் போக வழி உண்டு...... சரி இந்த ஊழல் பணத்தை திரும்ப பெற என்ன தான் வழி???? வழக்கம் போல ஏப்பம் தானா.... அந்த சுமையும் மக்களின் மேல் தானா ... 
Fantastic article
இன்றைய காலகட்டத்தில் சரியான [கடுமையான]தண்டனை ஒன்று மட்டுமே தீர்வாகும் 
தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தின் சதனைகள்:: ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஏலம் ரூ.60 கோடி ஆலோசனை தொகையாக பெற்றேன்; நீரா ராடியா ஒப்புதல். 2.எதிர்க்கட்சிக்கு ஒரு வேண்டுகோல்: ஸ்பெக்ட்ரம்,ஊழல் செய்திகளை தேர்தல் நேரத்தில் வீட வீடாக மக்கள் மத்தியில் கொடுக்க வேண்டும் இந்த தகவல் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும்.
BRILLIANT EDITORIAL WORTHY OF SEASONED ADMINISTRATORS AND JURISTS. KEEP IT UP. 
GREAT EDITORIAL. WORTHY OF SEASONED ADMINISTRATORS AND JURISTS. KEEP IT UP
thianmani poondra pathirikkaiyal intha nattil jananayakam vallgirathu.yatharkkum anjamal ungal pani thodaravendum 
who will give special power for commissioners all are criminals only supreme court can take action to give more powers to commissioners
If at all only Raja is involved, things would have been over by now. Action would have been taken on him. He is only the small fish. There big fishes from congress. Any action on Raja will expose every one. The best thing is to shield every one involved. That's what is going on. 
ராஜா மாத்திரம் ஊழல் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். காங்கிரசும் சேர்த்தல்லவா மாட்டியிருக்கிறது. ராஜா மீது நடவைக்கை எடுத்தால் அவர் மற்றவர்களைக் கை காட்டுவார். அவர் ஒரு தூண்டில் மீன்தான். பெரிய மீன் தப்பிக்க வேண்டுமே! பார்க்கலாம் என்னதான் நடக்கிறது என்று.
வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி? மக்களுக்கு நல்ல செயல் திட்டங்களை வகுக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் அதன்மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கும் ,நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் அரசு செயல்படும் என்று நினைத்துதானே மக்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை அவர்களின் உரிமைகளான வாக்குகளை அளித்து நல்ல அரசினை தேர்ந்தெடுக்கின்றனர் .இதற்காக மக்களுக்கு அரசு செய்யும் நன்றி இதுதானா! எத்தனைகோடிகள் கொள்ளை அடித்தாலும் திருப்தி அடையாமல் மேலும் மேலும் ஊழல்களை செய்துகொண்டிருக்கிறது நம் இந்திய அரசு . நான் இந்தியன் நான் இந்தியன் என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்ட காலம் முடிந்து இந்தியக்குடிமகன் என்றுசொல்லவே நாக்கு கூசுகிறது .எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் அழியப்போவதில்லை .எனவே அரசு செய்யும் தவறுகளையும் ,ஊழல் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த திறமையாகவும் ,கவனமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தலைமை கணக்கு தணிக்கை ஆணையமும் ,அதற்க்கான தண்டனைகளை வழங்கக்கூடிய நீதிமன்றமும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து மக்களின் நலன் பாதுகாக்கவேண்டும் .என்று ஒரு இந்தியக்குடிமகனாக அனைத்துமக்களின் நலன் கருதி மிகத் தாழ்மையுடன் கேட 
தினமணி நடுநிலை பத்திரிகை என்பதற்கு திரு இலக்குவனார் திருவள்ளுவன் தினமணி கருத்து தவறு என்று சொல்லியிருந்தாலும் டாப் வாசகர் கருத்து என பாராட்டியுள்ளதை சொல்லலாம். அவரது கருத்து நல்ல நடையுடன் எளிமையாகவும் நடுவுநிலைமையாகவும் இருக்கும் என்பதால் அவரது கருத்தை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவரது கருத்து தினமணிக்கு எதிராக இருந்தாலும் வெளியிடுவது டாப் கருத்து என சொல்வது தினமணியின் மதிப்பை உயர்த்துகிறது.
இந்திய அரசியல் சட்டப்படி எல்லா துறைகளும் ஊழல் மலிந்த அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் கீழ் வேலை செய்யும் அவலம் மாறினால் தான் நிலைமை மாறும். 
அப்பப்பா! எவ்வள்வு ஊழல்கள் இந்த நாட்டில்! நாளுக்கொரு ஊழல் வெளிவந்துக் கொண்டிருக்கின்றது. பதவிக்கு வந்தவுடன் நாட்டை மொத்தத்தையும் அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டது போலல்லவா இவர்கள் அள்ளி எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆகும்வரை சுரண்டிக்கொண்டிருப்பார்கள் போல் தோன்றுகிறது. ************************************ தமிழ் பத்திரிகைகள் பெரும்பாலானவை (ஆளும்) கட்சி பத்திரிகைகள் ஆகிவிட, இந்த நேரத்தில் நாட்டுப் பற்றுடனும், பொறுப்புடனும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தினமணிக்கு பாராட்டுகள் பலப்பல!
It is heard that some people are in the opinion that the expences spent in maintaining audit wing in one establishment will be more than the amount of misused expences.Therefore audit is not done in a country.Now that opinion of them will be vanished when they hear the action of our CAG. Balu/udumalpet 
well down keep on fire
முதற்கட்டமாக வழக்கை விரைவில் முடித்து ஊழல் பணம் அல்லது சொத்தை பறிமுதல் செய்யவேண்டும். ஈடுபட்டவர்கள் அரசுபனியோ ஆட்சி பொறுப்போ சிலவருடங்கள் ஏற்க்கமுடியாதவாறு தடை செய்யவேண்டும் மேலும் உண்மையாகவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அபராதமாக (fine) செலுத்த வேண்டும். சிறை தண்டனை தேவை இல்லை அதனால் ப்ரோயோஜனம் இல்லை. 
it is very efffective and appriciate article to all viewers
it is very useful to us 
There is a view among certain people that the loss caused by the department staff by misusing their posi will be less than the salary and administrative expences of maintaining audit branch.They say that.One country is not doing auditing for this reason.Now such sort of thoughts will be ended by the action of our CAG..Prevention is better than cure.Balu,Udumalpet
கருணாநிதி பெற்றது 5000 கோடி என்றும், ராஜா பெற்றது 2000 கோடி என்றும், Cong பெற்றது 70% of கமிஷன் என்றும் சொலூரங்க. எப்படி திரும்ப பெறுவது என்று யாருக்கும் தெரியாது. 
தினமணி தலையங்கங்கள் இருள் சூழ்ந்த உலகில் ஒரு மெழுகுவர்த்தி நம்பிக்கையற்ற உலகில் ஒரு ஒளிக்கீற்று உரையாடல்களற்ற உலகில் ஒரு சொல் கனவுகள் தொலைத்த உலகில் ஒரு பகற்கனா மனசாட்சியற்ற உலகில் ஒரு பாடல் மரங்களற்ற உலகில் ஒரு விதை திக்குத் தெரியாத கடலில் ஒரு திசைமானி
only your paper is giving tamil nadu people the true picture of the scams.........people have been kept very stupids in tamil nadu....most of the comman men are not at all bothered about the corruption....they donot talk, donot discuss not even bothered about the corruption in tamil nadu....tv media is very partial, many newspapers also behave partial, they are not bringing the true picture of the corruptions and scams...we pay sales tax, service tax, income tax and many other indirect taxes, but these politicians so easily loot and go away..........these people when will they realise the truth???? 
v good article sir thanks u r giving lot of information to readers.
v good article sir to be appriciated 
தலையங்கம் துணிவான விமர்சனமாக உள்ளது. இவ்வாறு எல்லா பத்திரிகைகளு்ம் எவ்வித பாரபட்சமின்றி, அரசு மூலம் வரும் விளம்பர வருவாய்க்காகவோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காகவோ தங்கள் நடு நி்லையை விட்டு விடக்கூடாது.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதே நாட்டு நடப்பாக இருந்தாலும் நேர்மையான ஆட்சி வேண்டும் என்ற காரணத்திற்காக அல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவே சில ஊழல்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. தினமணி குறிப்பிடும் அமைப்புகளிலும் ஊழல்கள் இருக்கின்றன. சில ஊழல்களை வெளிப்படுத்துவதற்கும் அதை விடப் பெரிய ஊழல்களே காரணமாக இருக்கின்றன. சிலவற்றை வெளிப்படுத்தாமல் இருக்க (உரியவரிடம் பெருந்தொகை வாங்குதல் அல்லது மிரட்டிக் கறத்தல் என்ற அளவில்) ஊழல் துணைபுரிகிறது. அரசு துறைகள் மட்டுமல்ல :ஊடகங்களும் ஊழலை வெளிப்படுத்த அல்லது மறைக்கச் சில அளவு கோல்கள் வைத்துள்ளன. அனைத்துத் துறைகளிலும் நேர்மைக் கேடர்கள் நிறைந்துள்ளமை போல் நேர்மையாளர்கள் சிலரும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. எனவே, தினமணியின் பொதுவான பார்வை தவறாகும். 
Very informative. thx ... cheran s

By radhakrishnan
12/2/2010 10:51:00 AM
12/2/2010 10:51:00 AM


By velu
12/1/2010 9:34:00 AM
12/1/2010 9:34:00 AM


By Velu
12/1/2010 9:32:00 AM
12/1/2010 9:32:00 AM


By Velu
12/1/2010 9:30:00 AM
12/1/2010 9:30:00 AM


By suresh muthu
11/30/2010 1:10:00 AM
11/30/2010 1:10:00 AM


By ஆ.குமார்.
11/30/2010 12:00:00 AM
11/30/2010 12:00:00 AM


By Subramania
11/29/2010 10:50:00 PM
11/29/2010 10:50:00 PM


By மா. அண்ணாமலை
11/29/2010 10:33:00 PM
11/29/2010 10:33:00 PM


By ச. குழந்தை சேசு
11/29/2010 9:33:00 PM
11/29/2010 9:33:00 PM


By karuppaiah
11/29/2010 8:39:00 PM
11/29/2010 8:39:00 PM


By Manoj
11/29/2010 8:13:00 PM
11/29/2010 8:13:00 PM


By munab
11/29/2010 7:59:00 PM
11/29/2010 7:59:00 PM


By S .ARUNACHALAM
11/29/2010 7:14:00 PM
11/29/2010 7:14:00 PM


By prabu
11/29/2010 6:19:00 PM
11/29/2010 6:19:00 PM


By RSR
11/29/2010 4:33:00 PM
11/29/2010 4:33:00 PM


By RSR
11/29/2010 4:31:00 PM
11/29/2010 4:31:00 PM


By sekar
11/29/2010 2:50:00 PM
11/29/2010 2:50:00 PM


By ramamurthi
11/29/2010 1:41:00 PM
11/29/2010 1:41:00 PM


By Chola
11/29/2010 1:39:00 PM
11/29/2010 1:39:00 PM


By Chola
11/29/2010 1:32:00 PM
11/29/2010 1:32:00 PM


By maduraikkural
11/29/2010 1:23:00 PM
11/29/2010 1:23:00 PM


By baskaran
11/29/2010 1:15:00 PM
11/29/2010 1:15:00 PM


By இரா சுரேஷ்
11/29/2010 12:10:00 PM
11/29/2010 12:10:00 PM


By மரமண்டை
11/29/2010 11:25:00 AM
11/29/2010 11:25:00 AM


By R.Balasubramanian
11/29/2010 11:18:00 AM
11/29/2010 11:18:00 AM


By sriram
11/29/2010 11:15:00 AM
11/29/2010 11:15:00 AM


By சாதுல்லாஹ்
11/29/2010 11:03:00 AM
11/29/2010 11:03:00 AM


By B.Pradeep
11/29/2010 10:57:00 AM
11/29/2010 10:57:00 AM


By B.Pradeep
11/29/2010 10:54:00 AM
11/29/2010 10:54:00 AM


By R.Balasubramanian
11/29/2010 10:44:00 AM
11/29/2010 10:44:00 AM


By விஜயகாந்த்
11/29/2010 10:28:00 AM
11/29/2010 10:28:00 AM


By srikrishnan
11/29/2010 10:18:00 AM
11/29/2010 10:18:00 AM


By ram
11/29/2010 9:44:00 AM
11/29/2010 9:44:00 AM


By amina sadaf
11/29/2010 9:24:00 AM
11/29/2010 9:24:00 AM


By AMINA SADAF
11/29/2010 8:53:00 AM
11/29/2010 8:53:00 AM


By muni barathy
11/29/2010 6:52:00 AM
11/29/2010 6:52:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2010 6:34:00 AM
11/29/2010 6:34:00 AM


By cheran s
11/29/2010 6:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/29/2010 6:24:00 AM