இந்தியாவைப் பாராட்டுவதாக எண்ணிக் கொண்டு அதன் வஞ்சகச் செயல்கைளத் தோலுரித்துக் காட்டும் உன்னை எப்படி இந்தியா ஆதரிக்கும். ஒரு வேளை நீ வெற்றி பெற்றால் இந்தியா தமிழர்களை அழிக்க உன்னைக் கைக்குள் போட்டுக் கொள்ளும். எனவே, நீ செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு ஒப்புநர்(அப்ரூவர்) ஆக மாறிப் பாவ மன்னிப்பு கேள்! ஏமாளித் தமிழர்கள் இரக்கப்பட்டாலும் படலாம். உங்கள் இருவரின் மோதலால் வஞ்சகர்களின் முகமூடி கிழிக்கப்பட்டால் உலக மனித நேயர்கள் மகிழ்வார்கள. இரு தரப்புக் கொலையாளிகளையும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
11/30/2009 4:07:00 AM
Yennada Kabothi Ellala, Yenge un 420 website vilambaram? Thirunthivittaya?
11/30/2009 4:03:00 AM
இப்போதே இரண்டு நாக்கு .ஜேவீ பீ கேட்டால் உனக்கு சப்போர்ட் இல்லை .இந்திய விரோத கட்சி உன் கழுத்தை பிடிக்கும் என்பது மறந்து போச்சா .அப்புறம் சீன மாமாவுக்கு என்ன சொல்லபோகிறாய் .பாகிஸான் மச்சானை எப்படி அசமளிக்க போகிறாய் கோதாபய சுடு தமிழனை என்றதும் கொன்று தலிவிடயே பாவி. நீ எல்லாம் மனிதனா.
11/30/2009 1:23:00 AM
YOU CAN GO TO LTTE TEAM
11/30/2009 12:58:00 AM