வியாழன், 3 டிசம்பர், 2009

கைவி​டப்​ப​டு​கி​றது கங்கை-​காவிரி இணைப்பு திட்​டம்: மக்​க​ள​வை​யில் அமைச்​சர் அறி​விப்பு



புது ​தில்லி,​டிச.2:​ கங்கை-​காவிரி இணைப்பு திட்​டம் என்று அழைக்​கப்​ப​டும் தேசிய நதி​களை இணைக்​கும் திட்​டத்​துக்கு 4.4 லட்​சம் கோடி ரூபாய் நிதி தேவைப்​ப​டு​கி​றது என்​ப​தால் அந்த திட்​டம் கைவி​டப்​ப​டு​கி​றது என்று மத்​திய நீர்​வ​ளத் துறை அமைச்​சர் பவன்​கு​மார் பன்​சால் மக்​க​ள​வை​யில் புதன்​கி​ழமை அறி​வித்​தார்.​ அதே சம​யம் ஆந்​தி​ரத்​தில் கோதா​வரி ஆற்​றின் மீது மேற்​கொள்​ளப்​ப​டும் போலா​வ​ரம் பல்​நோக்கு நதி​நீர் திட்​டம் தேசிய திட்​ட​மாக விரைந்து அமல்​ப​டுத்​தப்​ப​டும் என்​றார்.​ கங்கை -​ காவிரி இணைப்பு திட்​டம் என்று அழைக்​கப்​பட்ட தேசிய நதி​நீர் இணைப்பு திட்​டம் சாத்​தி​யம் இல்​லா​விட்​டா​லும் வடக்​கில் இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​கள் அவற்​றின் கிளை நதி​கள் ஆகி​ய​வற்றை இணைக்​கும் திட்​டம் தனி​யா​க​வும் தென்​னிந்​திய தீப​கற்​பத்​தில் உரு​வா​கும் நதி​களை இணைக்​கும் திட்​டம் தனி​யா​க​வும் மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றும் அவர் குறிப்​பிட்​டார்.​ இத்​த​கைய திட்ட அம​லுக்கு சம்​பந்​தப்​பட்ட மாநி​லங்​க​ளின் முத​ல​மைச்​சர்​களை அழைத்து கூட்​டம் நடத்தி திட்​டங்​கள் ஒருங்​கி​ணைக்​கப்​பட்டு விரை​வு​ப​டுத்​தப்​ப​டும் என்​றார்.​ இந்த திட்​டங்​களை நெறிப்​ப​டுத்த நெறி​யா​ளர் பதவி ஏற்​ப​டுத்​தப்​பட வேண்​டும் என்று மக்​க​ள​வை​யில் நதி நீர் இணைப்பு திட்​டம் குறித்த விவா​தத்​தைத் தொடங்​கிய கே.எஸ்.ராவ் ​(காங்​கி​ரஸ்)​ கோரி​யி​ருந்​தார். அதை ஏற்க முடி​யாது என்று அமைச்​சர் பன்​சால் மறுத்​து​விட்​டார். இப்​போ​துள்ள அமைப்​பு​க​ளும் ஏற்​பா​டு​க​ளுமே போதும் என்று கூறி​விட்​டார்.​ அடல் பிகாரி வாஜ்​பாய் தலை​மை​யி​லான தேசிய ஜன​நா​யக கூட்​டணி கங்கை -​ காவிரி இணைப்பு திட்​டத்தை அமல்​ப​டுத்த முடிவு செய்​தது. அதற்​காக முன்​னாள் மத்​திய அமைச்​சர் சுரேஷ் பிரபு தலை​மை​யில் உயர்​நிலை பணிக் குழுவை நிய​மித்​தது. அந்​தக் குழு​வும் இதற்​கான ஆரம்​ப​கட்​டப் பணி​க​ளில் இறங்​கி​யது.​ இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யாகி வட மாநி​லங்​க​ளில் பாயும் வற்​றாத ஜீவ நதி​க​ளை​யும்,​ தென்​னிந்​திய தீப​கற்​பத்​தில் பாயும் நதி​க​ளை​யும் இணைத்து வறட்சி,​ வெள்​ளம் ஆகிய இரு தேசி​யப் பேர​ழி​வு​க​ளை​யும் ஒரு சேர சமா​ளிக்க இந்த நதி நீர் இணைப்​புத் திட்​டம் உத்​தே​சிக்​கப்​பட்​டது.​ இந்த திட்​டத்தை மத்​திய அர​சில் அமைச்​ச​ராக இருந்த டாக்​டர் கே.எல். ராவ் என்​ப​வ​ரும் 50 ஆண்​டு​க​ளுக்கு முன்பே கூறி​யி​ருந்​தார். இதைச் செய்து முடிக்​கும் தொழில்​நுட்ப ஆற்​றல் அப்​போது இந்​திய அர​சி​டம் இல்லை என்​ப​தால் இதை நிறை​வேற்​றத் தயக்​கம் ஏற்​பட்​டது. அப்​போ​தும் நிதி நிலை​மை​யில் பற்​றாக்​கு​றை​தான் நிலவி வந்​தது.​ நதி​நீர் இணைப்பு திட்​டத்தை நான் ஆத​ரிக்​க​வில்லை,​ அத​னால் சாத​கங்​க​ளை​விட பாத​கங்​களே அதி​கம் என்று காங்​கி​ரஸ் கட்​சி​யின் இளம் தலை​வ​ரான ராகுல் காந்தி சமீ​பத்​தில் கருத்து தெரி​வித்​தி​ருந்​தார். இதை ஏரா​ள​மா​னோர் கண்​டித்​தி​ருந்​தா​லும் அவர் சொல்​வது யதார்த்​த​மா​னது என்​பதை பலர் வழி​மொ​ழிந்​த​னர்.​ நதி​களை இணைப்​ப​தற்கு கோடிக்​க​ணக்​கான ரூபாய் முத​லீடு தேவை என்​ப​து​டன் ஏரா​ள​மான நிலங்​க​ளைக் கைய​கப்​ப​டுத்த வேண்​டி​யி​ருக்​கும். அத்​து​டன் நதி​நீர் இணைப்​புக் கால்​வாய்​களை வெட்ட ஏரா​ள​மான கிரா​மங்​க​ளில் வாழும் மக்​களை அவர்​க​ளு​டைய வசிப்​பி​டங்​களி​லி​ருந்து வெளி​யேற்ற நேரும். விவ​சாய நிலங்​க​ளும் தரிசு நிலங்​க​ளும் இந்த திட்​டத்​துக்​காக ஏரா​ள​மான அள​வில் கைய​கப்​ப​டுத்​தும்​போது அது சமூக,​ பொரு​ளா​தார பிரச்​னை​க​ளைப் புதி​தாக உரு​வாக்​கும். எனவே கோடிக்​க​ணக்​கான பணம் விர​ய​மா​வ​து​டன் சமூ​கத்​தில் அமை​தி​யின்​மை​யும் ஏற்​ப​டும் என்று பலர் எச்​ச​ரித்​த​னர்.​ மேலும் நதி​களை அவற்​றின் போக்கி​லி​ருந்து திருப்​பு​வ​தால் அதன் பாச​னப் பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு மர​ப​ணுக்​க​ளில் சிதை​வு​கள் ஏற்​பட்டு உடல் ஊனம் போன்​றவை ஏற்​ப​டு​வ​தா​கக்​கூட சில ஆய்​வு​கள் எச்​ச​ரித்​தன. இந்த நிலை​யில் மத்​திய அர​சின் புதிய முடிவு மீண்​டும் பலத்த சர்ச்​சையை தேசிய அள​வில் ஏற்​ப​டுத்​தும் என்று தெரி​கி​றது.​
கருத்துக்கள்

நாட்டின் உண்மையான தலைவர் நதிகள் இணைப்பால் தீமைகளே அதிகம் எனக் கூறிய பின் எவ்வாறு நதிகைள இணைப்பது? அதுதான் மத்திய அரசு மறுத்து விட்டது. எனினும் நதிகள் இணைப்புப் பணிக்கான ஒப்பந்தம் தரப்படுவதாக உறுதியளித்தால் நன்மையாக மாற வாய்ப்பு உள்ளது. என்பதை உணராமல் அவசரப்பட்டு கைவிட்டு விட்டார்கள்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/3/2009 2:22:00 AM

POOL mudiya nakkungada....

By pool
12/3/2009 2:20:00 AM

Punndaigala...thevadiyaa magangala... engagada ..sunnigala..nakkungada unga thevadiya pu.....dei MK,JJ,VAIKO,RAMDOSS,VIJAIKANTH, CHIDAMBARAM CHETTIAR,PLEASE GIVE YOUR COMMENT OR YOUR SON KARHIK WILL GIVE A SOLUTION

By ragul
12/3/2009 2:16:00 AM

ஏன்டா நாதாரிகளா, அயோக்கியன் ராசா அடிச்ச ஒரு லட்சம் கோடி ருபாய் (spectrum) இதுல நாளுல ஒரு பங்கு. ஏன்டா அதயெல்லாம் கண்டுக்க மாட்டேங்க. மக்களுக்கு எதாவது நல்லது பன்னனுன மட்டும் நிதி இருக்காது. நீங்க எல்லாம் சாப்பாடுதான் சாப்பிடுறீங்களா இல்ல?

By நொந்துபோன தமிழன்
12/3/2009 1:42:00 AM

சீனாகாரன் முத்திரத்தை வாங்கி குடி

By senthil
12/3/2009 12:39:00 AM

nattukku namaitharum thittangalai arasiyalvathigal niraivetramattarkal.avarkalukku aduttha therthalthan mukkiyam.Enru ella thlaivarkalum varisu arasiyalai eppati nilainattuvathu enpathilthan kavnam.Nattai patriyo allathumakkalaipatriyo kavalaipada avarkalikku neram ellai.vazhlga nam pananayam.

By Pa.Tha.Velan
12/3/2009 12:32:00 AM

ada padubavigala , one lakh gone in specturm, it is just 4 spectrum

By sn
12/3/2009 12:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக