புதன், 18 ஏப்ரல், 2012

சொல்லுங்கள் தமிழர்கள் மகிழ்ச்சியாக சுயமரியாதையுடன் வாழ்கிறார்களென்று

தமிழர்கள் மகிழ்ச்சியாக சுயமரியாதையுடன் வாழ்கிறார்களென்று... சொல்லுங்கள்

தோழமையில் முத்தமிழ் வேந்தன்http://groups.google.com/group/thiru-thoazhamai/browse_thread/thread/a0cc62263e2d373?hl=ta_US


நாங்கள் நாடுகட்டி வாழ்ந்த போது எட்டி கூட பார்க்காதர்வர்கள் இன்று சுடுகாட்டை
வேடிக்கை பார்க்க செல்கிறார்கள்.போங்கள் உங்களை வரவேர்ப்பவர்கள் நினைவு
பரிசிலாக தமிழர்களின் மண்டை ஓடுகளை பரிசளிப்பார்கள்.நல்ல இளம் குழந்தைகளின்
மண்டை ஓடுகளாக கேட்டு வாங்குங்கள்.எலும்பு போட்ட எசமானுக்கு நன்றி மறக்காமல்
நாடு திரும்பியதும் சொல்லுங்கள் தமிழர்கள் மகிழ்ச்சியாக சுயமரியாதையுடன்
வாழ்கிறார்களென்று.


  rajapakse.jpg
82K View Download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக