மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சமையல் கிடையாது. அருகில் உள்ள உணவகங்களில் காலை 7.௦௦ மணிக்கு உணவு ஆயத்தமாக இராது. இதனை முன்னரே அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது தொலைவில் இருந்துவாங்கித் தந்திருக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க மேதகு அப்துல்கலாம் போன்றவர்களை அழைப்பவர்கள் பொறுப்பேற்காவிட்டாலும் வரவேற்பு வட்டாட்சியர் ஓர் உதவியாளரை அவரைக் கவனிக்கும பொறுப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தகைய சிறு நிகழ்வுகளை அவர் பொருட்படுத்தாவிட்டாலும் மதுரை நிருவாகத்திற்கும் தமிழக அரசிற்கும் அவப் பெயர் என்பதை உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
மதுரை: இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு காலை உணவு வழங்குவதில் தாமதம் செய்ததால், அவருடைய பயண நிகழ்ச்சி ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமுக்கு, காலை 7 மணிக்கு உணவு தரப்பட வேண்டும் என்று உதவியாளர்கள் நேற்றிரவே சொல்லியிருந்தனர். அதன்படி, இன்று காலை 7 மணிக்கு உணவுண்ணச் சென்றார் அப்துல்கலாம். ஆனால் உணவு தரப்படவில்லை. சிறிதுநேர இடைவெளியில் மூன்று முறை சென்று அமர்ந்திருக்கிறார். ஆனாலும் உணவு பரிமாறப்படவில்லை. சுமார் ஒரு மணி நேர தாமதத்தில் 7.50க்கு மேல்தான் காலை உணவு தரபட்டுள்ளது.அதனால் அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. ஒரு மணிநேர தாமதத்துக்குப் பிறகு அவர் ராமேஸ்வரம் புறப்பட்டார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த சம்பவம் என்பதால், இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
கருத்துகள்


By rajasekar
1/7/2011 6:09:00 PM
1/7/2011 6:09:00 PM


By verathiveran
1/7/2011 5:44:00 PM
1/7/2011 5:44:00 PM


By annakan
1/7/2011 5:43:00 PM
1/7/2011 5:43:00 PM


By ஸ்ரீனி ம
1/7/2011 5:40:00 PM
1/7/2011 5:40:00 PM


By கண்ணன்
1/7/2011 5:05:00 PM
1/7/2011 5:05:00 PM


By Senthilkumar
1/7/2011 4:30:00 PM
1/7/2011 4:30:00 PM


By மோகன்
1/7/2011 3:44:00 PM
1/7/2011 3:44:00 PM


By ரமேஷ் K ர
1/7/2011 3:40:00 PM
1/7/2011 3:40:00 PM


By எ.Baskaran
1/7/2011 3:30:00 PM
1/7/2011 3:30:00 PM


By ram,malaysia.
1/7/2011 3:17:00 PM
1/7/2011 3:17:00 PM


By Bulletmani
1/7/2011 3:16:00 PM
1/7/2011 3:16:00 PM


By PARANJOTHI
1/7/2011 3:13:00 PM
1/7/2011 3:13:00 PM


By அ.அருமை நாதன்
1/7/2011 2:42:00 PM
1/7/2011 2:42:00 PM


By சுப்பன்
1/7/2011 2:32:00 PM
1/7/2011 2:32:00 PM


By babu
1/7/2011 2:28:00 PM
1/7/2011 2:28:00 PM


By Subramanian
1/7/2011 2:26:00 PM
1/7/2011 2:26:00 PM


By gk
1/7/2011 2:23:00 PM
1/7/2011 2:23:00 PM


By Dravidan
1/7/2011 2:14:00 PM
1/7/2011 2:14:00 PM


By இந்தியன்
1/7/2011 2:10:00 PM
1/7/2011 2:10:00 PM


By ramachandran
1/7/2011 2:00:00 PM
1/7/2011 2:00:00 PM


By கிட்டுசாமி
1/7/2011 1:53:00 PM
1/7/2011 1:53:00 PM


By siva
1/7/2011 1:34:00 PM
1/7/2011 1:34:00 PM


By ramesh
1/7/2011 1:09:00 PM
1/7/2011 1:09:00 PM


By சையத் நாசிருதின்
1/7/2011 12:36:00 PM
1/7/2011 12:36:00 PM


By தஞ்சை ராஜு
1/7/2011 12:17:00 PM
1/7/2011 12:17:00 PM


By Murugadoss
1/7/2011 12:01:00 PM
1/7/2011 12:01:00 PM


By deena
1/7/2011 11:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/7/2011 11:18:00 AM