மொழித்திணிப்பிற்கு இந்தியம் வழிகாட்டுகிறது என்பதற்கு இதுவொரு சான்று. ஈழம் தமிழர்களுக்கு மட்டுமே உரிய நாடு. அங்கே தமிழில் மட்டுமே நாட்டுப்பாடல் இருக்கும். இலங்கை தமிழர்களுக்கும் உரிய நாடு. எனவே, அங்கே தமிழிலும் நாட்டுப்பாடல் இருக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, டிச.12- இலங்கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்ற முடிவை அந்நாட்டு அமைச்சரவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை தமிழிலும் பாடப்பட்டுவந்த அந்நாட்டு தேசிய கீதம் இனி அரசு நிகழ்ச்சிகளில் பாடப்படாது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதிபர் ராஜபட்சவின் அறிவுரையின் பேரில் இலங்கை அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By ராஜேஷ்
12/12/2010 9:11:00 PM
12/12/2010 9:11:00 PM


By kumar
12/12/2010 8:45:00 PM
12/12/2010 8:45:00 PM


By வசந்தகுமார்.
12/12/2010 8:00:00 PM
12/12/2010 8:00:00 PM


By அண்ணாத்தம்பி
12/12/2010 7:30:00 PM
12/12/2010 7:30:00 PM


By ரமணன்
12/12/2010 5:21:00 PM
12/12/2010 5:21:00 PM


By ரமணன்
12/12/2010 5:21:00 PM
12/12/2010 5:21:00 PM


By Rav
12/12/2010 4:19:00 PM
12/12/2010 4:19:00 PM


By Inbaa
12/12/2010 3:24:00 PM
12/12/2010 3:24:00 PM


By பூபதி
12/12/2010 3:20:00 PM
12/12/2010 3:20:00 PM


By சே.ரே.பட்டணம்.mani
12/12/2010 3:08:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/12/2010 3:08:00 PM