பலமுறை மததிய அமைச்சர்களும் அதிகாரிகளும் சிங்கள அரசிற்கும் சிங்களப் படைக்கும் ஆதரவாகத்தான் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இனி இதற்கு ஒரே தீர்வு இராமேசுவரத்தைச் சிங்களத்துடன் சேர்ப்பதுதான் என்று சொன்னாலும் சொல்வார்கள். இறையாண்மை என்னும் பெயரில் தமிழர்களைக் கொல்லும் போக்கு நிற்க முதலில் தமிழ்மக்கள் தங்கள் தமிழர்களாக எண்ண வேண்டும். தமிழக அரசு தன்னைத் தமிழ்நாட்டிற்கான அரசு என எண்ணிச் செயல்பட வேண்டும். இனி இதுபோன்று நேர்ந்தால் தமிழகக் காவல்படையை அனுப்பித் தமிழக அரசே தமிழ் மீனவர்களைக் காப்பாற்றும் என அறிவிக்க வேண்டும். இதற்கு மாறான சூழல்கள் இருக்கும்வரை தமிழ் மீனவர்களின் கதி இதுதான். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 12 Dec 2010 04:13:38 PM IST
Last Updated : 12 Dec 2010 04:19:12 PM IST

ராமேஸ்வரம், டிச.12- கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.அந்த மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். நேற்று மாலை, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கடுமையாகத் தாக்கினர். மேலும், சுமார் 50 படகுகளை சேதப்படுத்தினர்.அத்துடன், தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றனர். பல மீனவர்களின் செல்போன்களையும் அவர்கள் பறித்துச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.இலங்கை கடற்படையினரின் இத்தாக்குதலால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்


By lOGES
12/12/2010 10:24:00 PM
12/12/2010 10:24:00 PM


By mpm
12/12/2010 10:24:00 PM
12/12/2010 10:24:00 PM


By Raj
12/12/2010 10:13:00 PM
12/12/2010 10:13:00 PM


By இராவணன்.K
12/12/2010 9:31:00 PM
12/12/2010 9:31:00 PM


By M.S.Kumar
12/12/2010 9:27:00 PM
12/12/2010 9:27:00 PM


By நல்லரசு
12/12/2010 8:02:00 PM
12/12/2010 8:02:00 PM


By NAGARAJ
12/12/2010 7:20:00 PM
12/12/2010 7:20:00 PM


By RAMASAMY
12/12/2010 7:14:00 PM
12/12/2010 7:14:00 PM


By எ.கே
12/12/2010 5:07:00 PM
12/12/2010 5:07:00 PM


By anandan
12/12/2010 4:53:00 PM
12/12/2010 4:53:00 PM


By soundar
12/12/2010 4:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/12/2010 4:21:00 PM