மத்திய மாநில அரசுகள் வேறு; அவற்றை ஆளும கட்சி ஆட்சிகள் என்பது வேறு. அரசாங்கம் நிலைத்தது. ஆட்சி மாற்றத்திற்குரியது. இரண்டையும் குழப்பி குழம்பிப்போய் யாரையோ எச்சரிப்பதாகவோ வேறு வகையிலோ எண்ணிக் கலைஞர் பேசியுள்ளார். தமிழர் நலனை மட்டும் முன்னிலைப்படுத்திக் காங்.கிற்கு எதிராகச் செயல்பட்டிருந்தார் எனில் இந்த நிலை வந்திருக்காது. சரியான எதிர்க்கட்சித் தலைமை இல்லாக்காரணத்தால் தமிழன்பர்கள் பலர் கலைஞர் பக்கமே இருக்கின்றனர். எனவே, இனியேனும் தன் நிலையை மாற்றித் தெளிவான முடிவிற்கு வந்து எஞ்சிய ஈழத்தமிழர்களைக் காக்கவும் போர்க்குற்றவாளிக ளும் இனப்படுகொலைக்காரர்களும் தண்டிக்கப்பட ஆவன செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 25 Nov 2010 04:43:54 AM IST
Last Updated : 25 Nov 2010 08:39:48 AM IST

சென்னை, நவ.24: ""மத்திய அரசோடு, மாநில அரசு சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள் யோசிக்கிறோம், அவ்வளவுதான் சொல்ல முடியும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.'2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல்புரிந்த மத்திய அமைச்சர் ஆ.ராசாவைப் பதவி நீக்கம் செய்யுங்கள், மத்திய அரசுக்கு ஆதரவளிக்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில், முதல்வர் கருணாநிதி இவ்வாறு பேசியுள்ளார்.தமிழக வேளாண்துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியது:"மக்களுக்காகச் சாதனை செய்கிறோம், முடிக்கிறோம் என்றால், அது மத்திய அரசை விட்டுவிட்டு செய்வதில்லை. நீங்கள் 8 அடி பாய்ந்தால், 16 அடி பாய்வோம். அந்த 8-ஐ கூட்டித்தான் சொன்னேன். நான் கணக்கில் ஒன்றும் முட்டாள் அல்ல. நாங்கள் தனியாக 16 அடி பாய வேண்டும் என்று அண்ணா காலத்தில் கேட்டோம்.நாங்கள் போடுகிற திட்டம், உங்களுக்கு பயன்படக்கூடியது அல்லவா என்று கூறிய பிறகு, அதுபற்றி நாங்களும் யோசித்து நம்பித்தான் சேர்ந்தோம். சேர்ந்தே இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும்.இந்தியனுக்காகப் போடுகிற திட்டம், எல்லோருக்கான திட்டம். அதில் பாகுபாடு இருக்கக் கூடாது. சிலர் மத்திய அரசின் திட்டமா, மாநில அரசின் திட்டமா என்று மக்களைக் குழப்ப முன்வருவார்கள்.மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு என்று கருதவில்லை. மத்தியிலே ஒரு காரியம் நடந்தால், அது மாநிலத்தையும் பாதிக்கும் என்பதை யோசிப்பவன், சிந்திப்பவன் நான். நான் இரண்டையும் ஒரே சமமாகக் கருதுகிறேன். மாநிலம், மத்தியம் என்பது நிர்வாகத்துக்குத்தான். அது பேதங்களுக்காக, பிளவுகளுக்காக அல்ல. இதை அரசியல் சிந்தனையாளர்கள் நிச்சயமாக மறந்துவிடக்கூடாது.நான்தான் பெற்றேன் என்று தாய் சொல்லலாம். ஆனால் அதில் தகப்பனுக்கும் பங்கு உண்டு. அரசன் சாலமன் தீர்ப்பில், ஒரு குழந்தைக்காக இரண்டு தாய் போராடியபோது, இந்த குழந்தை உன்னுடையது அல்ல என போலித்தாயிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஒரு கட்டத்தில் தனது வாளால் குழந்தையை இரண்டு துண்டாக வெட்டி, ஆளுக்கு ஒரு துண்டு தருகிறேன் என்றான். அப்போது போலி தாய் சரி என்று சொன்னாள், ஏனெனில் குழந்தை அவளுடையது அல்ல. குழந்தையை வெட்டினால் அவளுக்கு என்ன கவலை என்ற ரீதியில் போலி தாய் சொன்னாள்.உடனே உண்மையான தாய், ஐயோ நான் பெற்ற குழந்தையை வெட்டிவிடாதீர்கள். குழந்தை உயிரோடு இருக்க வேண்டும். குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள் என்றாள் அந்த உண்மைத்தாய், குழந்தை உயிரோடு இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவளுக்கு இருந்தது. அந்த நிலையில் இருந்து சொல்கிறேன். யார் திட்டத்தைப் போட்டால் என்ன? யார் வீடு கட்டினால் என்ன? யார் ரோடு போட்டால் என்ன? யார் 108 வண்டி ஓட்டினால் என்ன? போடுகிற திட்டங்கள் மக்களுக்குப் பயன்பட்டால் போதும்.நான்தான் செய்தேன் என்று கூறுவது, போலி தாய், நான்தான் பெற்றேன் என்று பங்கு கேட்பதுபோல ஆகிவிடும். எனவே குழந்தை காப்பாற்றப்பட வேண்டும். இந்தியாவின் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ராமமோகன்ராவ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேச பூபதி உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துகள்


By deyes
11/25/2010 7:39:00 PM
11/25/2010 7:39:00 PM


By ragav
11/25/2010 5:52:00 PM
11/25/2010 5:52:00 PM


By Prem
11/25/2010 5:49:00 PM
11/25/2010 5:49:00 PM


By Jana
11/25/2010 5:30:00 PM
11/25/2010 5:30:00 PM


By Martin
11/25/2010 5:16:00 PM
11/25/2010 5:16:00 PM


By Tamilian
11/25/2010 4:28:00 PM
11/25/2010 4:28:00 PM


By vasudevan.mu
11/25/2010 4:24:00 PM
11/25/2010 4:24:00 PM


By Krish
11/25/2010 4:04:00 PM
11/25/2010 4:04:00 PM


By abhishtu
11/25/2010 4:01:00 PM
11/25/2010 4:01:00 PM


By s
11/25/2010 4:00:00 PM
11/25/2010 4:00:00 PM


By poyyan karunanidhi
11/25/2010 3:26:00 PM
11/25/2010 3:26:00 PM


By Kumar
11/25/2010 2:46:00 PM
11/25/2010 2:46:00 PM


By indian
11/25/2010 2:25:00 PM
11/25/2010 2:25:00 PM


By நாடோடி
11/25/2010 2:21:00 PM
11/25/2010 2:21:00 PM


By Sadhullah - Dubai
11/25/2010 1:44:00 PM
11/25/2010 1:44:00 PM


By Sadhullah - Dubai
11/25/2010 1:40:00 PM
11/25/2010 1:40:00 PM


By Karthik
11/25/2010 1:33:00 PM
11/25/2010 1:33:00 PM


By Karthik
11/25/2010 1:29:00 PM
11/25/2010 1:29:00 PM


By Manikandan V
11/25/2010 1:15:00 PM
11/25/2010 1:15:00 PM


By shaju
11/25/2010 1:13:00 PM
11/25/2010 1:13:00 PM


By Tamizhinian
11/25/2010 1:00:00 PM
11/25/2010 1:00:00 PM


By பாஷா
11/25/2010 12:46:00 PM
11/25/2010 12:46:00 PM


By Anapayar
11/25/2010 12:45:00 PM
11/25/2010 12:45:00 PM


By Aslam-Dubai
11/25/2010 12:44:00 PM
11/25/2010 12:44:00 PM


By bala
11/25/2010 12:15:00 PM
11/25/2010 12:15:00 PM


By sony
11/25/2010 12:10:00 PM
11/25/2010 12:10:00 PM


By manitham
11/25/2010 12:07:00 PM
11/25/2010 12:07:00 PM


By manitham
11/25/2010 12:03:00 PM
11/25/2010 12:03:00 PM


By rock stone
11/25/2010 11:48:00 AM
11/25/2010 11:48:00 AM


By abhi
11/25/2010 11:32:00 AM
11/25/2010 11:32:00 AM


By india thatha
11/25/2010 11:15:00 AM
11/25/2010 11:15:00 AM


By krishna iLa
11/25/2010 11:09:00 AM
11/25/2010 11:09:00 AM


By Abdul Rahman - Dubai
11/25/2010 10:41:00 AM
11/25/2010 10:41:00 AM


By MOHIDEEN
11/25/2010 10:23:00 AM
11/25/2010 10:23:00 AM


By sivaji
11/25/2010 10:20:00 AM
11/25/2010 10:20:00 AM


By gs
11/25/2010 9:23:00 AM
11/25/2010 9:23:00 AM


By Arockiam
11/25/2010 9:21:00 AM
11/25/2010 9:21:00 AM


By Comdexx
11/25/2010 9:19:00 AM
11/25/2010 9:19:00 AM


By Vijay
11/25/2010 9:17:00 AM
11/25/2010 9:17:00 AM


By Raja
11/25/2010 8:28:00 AM
11/25/2010 8:28:00 AM


By TAMIL NANBAN
11/25/2010 8:24:00 AM
11/25/2010 8:24:00 AM


By ambalavanan
11/25/2010 8:22:00 AM
11/25/2010 8:22:00 AM


By R.Srinivasan
11/25/2010 8:19:00 AM
11/25/2010 8:19:00 AM


By krishnan ks
11/25/2010 7:39:00 AM
11/25/2010 7:39:00 AM


By மதுரைக்காரன்.
11/25/2010 7:37:00 AM
11/25/2010 7:37:00 AM


By Tamil God
11/25/2010 7:36:00 AM
11/25/2010 7:36:00 AM


By srithar
11/25/2010 7:32:00 AM
11/25/2010 7:32:00 AM


By raja
11/25/2010 7:23:00 AM
11/25/2010 7:23:00 AM


By மரமண்டை
11/25/2010 7:03:00 AM
11/25/2010 7:03:00 AM


By சுடுகாட்டுசாமி
11/25/2010 6:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/25/2010 6:58:00 AM