திங்கள், 22 நவம்பர், 2010

வீர் சங்வி - ராடியா உரையாடல்

பாட்டியாக இருந்தாலும் அரசியலில் பணம் கொடுத்துத்தான சாதிக்க முடிகிறது என்பதும் பாட்டியும் மற்றவர் சார்பாகப் பணம் பெறும் நிலை உள்ளது என்பதையும்  600 கோடி ரூபாய் கொடுத்துப் பதவி பெறுவதாயின் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இப் பதவி மூலம் சம்பாதிக்கலாம் என்னும்  நம்பிக்கை இருந்திருக்கும்  என்றும் புரிகிறது. உறவினருக்கே பணம்  கொடுத்துப் பதவி பெறுபவர்கள் உறவையும் மதிக்காமல் ஒரு நாள் காலை வாருவார்கள் என்பதும் உறுதி.  பழி செய்ய அஞ்சாதவர்களும் நாணம் கொள்ளாதவர்களும் பணத்தால் பதவிகளில் அட்டைபோல் ஒட்டிக் கொள்கின்றனரே! இந்திய அரசியலே நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்  வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வீர் சங்வி - ராடியா உரையாடல்

வீர் சங்வி - ராடியா உரையாடல்

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக