ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ராஜீவை விமர்சித்த திமுக தலைவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - ஈ.வி.கே. எஸ். கேள்வி


சென்னை, ஆக. 8:  திருச்செந்தூரில் ராஜீவ், ராகுலை தாக்கிப் பேசிய திமுக தலைவர் மீது முதல்வர் கருணாநிதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 31-ம் தேதி திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி, ராகுல் காந்தி பற்றி மூத்த தலைவர் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். அதன் குறுந்தகடு எனக்கு வந்துள்ளது. அதை வெளியிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துப் போவார்கள்.

என்னுடைய பேச்சுகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வலியை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள கருணாநிதி, திருச்செந்தூர் பேச்சு பற்றி இதுவரை எதுவும் கூறாதது ஏன் என தெரிவிக்க வேண்டும்.

காமராஜர் நினைத்திருந்தால் இலவசமாக வானொலி போன்றவற்றைக் கொடுத்து நிரந்தரமாக காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்திருக்க முடியும். மக்கள் முன்னேற்றம் மட்டுமே அவரது எண்ணத்தில் இருந்ததால் பள்ளிக்கூடங்களைத் திறந்தார் அவர்.
ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீங்கள் யார் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதுபோன்ற பிரசார கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடக்கும் என்றார் இளங்கோவன்.
கருத்துக்கள்

நோண்டி நு(நொ)ங்கு எடுக்கப் போவது கோவனா? கலைஞரா? 2) காமராசர் தானே விரும்பி (மூத்த தலைவர்கள் பதவியைவிட்டு விலகிக் கட்சிப்பணியை முடுக்கிவிடும் திட்டம் ஒன்றை அறிவித்து அதன்படி) முதலமைச்சர் பதவியை விட்டு விலகியவர். அப்படியிருக்க காங்.ஆட்சியைத் தங்க வைக்க அவர் எப்படி இலவய வானொலியைத் தந்திருக்க முடியும்? 3.)காமராசரே காமராசர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட பிறகு, காங். விட்டு விலகிய பிறகு காமராசரை மதிக்காத காங்கிரசு எப்படி காமராசர் ஆட்சி என்று பேச முடியும்? 4.) காங்.தலைவர் த.பாலு, தன் பேச்சைக் கேட்காத கோவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள். 5.) ஒருவேளை கட்சியை உடைக்க கோவனும் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2010 3:42:00 PM
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்! ராசபக்சேவோடு தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம்!! மெய்க்கு சட்டம் ஏற்றும் குற்றம்! பொய்மைக்கு தேசியவாதி பட்டம்!! கொடையாளி காங்கிரசுக்காரன் கொலையாளி பௌத்தன் உளவாளி கருணா(க்கள்) பகையாளி தமிழன் இந்தியாவுக்கு பங்காளி சிங்களன்... எதிராளி தமிழன் இந்திய குடிமகனாம்... யாரென்று நினைத்தாய் தமிழனை?...
By Tamilan, Madurai
8/8/2010 3:36:00 PM
Elangovan was said to be defeated by DMK in 2009 Lok Sabha elections.Though he expected a Rajya Sabha seat, DMK didn't help for it. That seems to be the reason for Elangovan's frustration.Hence, he has come out boldly to talk on realities.
By K.Thirumalairajan
8/8/2010 3:27:00 PM
congress is the one and only party fight against british rule.from 1885-1947(62years )no freedom fighter run for power.they fight for the people and nation.but now ?every dharavida member think that they are the capable persons to rule.they must go through INDIAN HISTORY.
By 9003949494
8/8/2010 3:26:00 PM
மத்தியிலும் மாநிலத்திலும் உங்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்தால் Licensed திருடன் என்ற அந்தஸ்தும் பாதுகாப்பும் கிடைக்கும். நாங்கள் செய்யும் அட்டோழியங்களை யாரும் கேக்க முடியாது. இதுதான் இங்கு இருக்கும் சூட்சுமம். மிசாவாவது இந்திராவாவது. இந்த இத்தாலி இருக்கும் வரை என்னை யாரும் அசைக்க முடியாது அந்த எமனை தவிர.
By pannadai pandian
8/8/2010 3:25:00 PM
MUDALIL ADAI SEIYUNGAL APPAODUTHAAN TAMIL NATTU MAKKALUKU AALUM KACHIYAI PATHI THERIYUM
By deen
8/8/2010 2:28:00 PM
முகாவும், திமுகாவும் இந்திராவின் எமெர்ஜென்சியை மறந்து விடமாட்டார்கள் என நினைக்கிரேன். முகா கொள்கைக்காக வாழ்ந்தால் தமிழினம் இவருக்காக போரடும். ஆனால் இவர் குடும்பம், அரகாஜ அரசியல் பன்ன ஆரம்பிது விட்டார். இந்த 80 வருடங்களின் முகாவின் போறட்டங்கள் எல்லாம் இவரின் சந்ததிகள் பணம் பன்ன , அதிகாரத்திர்க்கு வர என்ற நிலை இன்றைக்கு ஆகிவிட்டது. இது மிகவும் வெட்கப்பட வேண்டிய செய்தி. மேலும் சுதந்திரம் வாந்த இந்த 63 வருடங்களில் தமிழகத்தின் சமூக அமைப்பு - மற்ற மொழி பேசுபவர்கள், மதங்களின் கணிச அலவில் வளர்ந்து உள்ளார்கள். அதனால் இந்த செம்மொழி, திராவிடம் பப்பு வேகாது. இப்போது தேவை தமிழகத்திர்க்கு உண்மையான காந்தியம்.ஆனால் அதை காங்கிரஸ் கொடுக்கும் என சொல்ல முடியாது ஏனென்றல் காங்கிரஸ் திமுகாவை விட மேசம். காங்கிரஸில் பாடுபட யாரும் இல்லை. வேலை செய்யாமல் பணம் பன்னும் ஒரே கட்சி காங்கிரஸ்.
By அப்பாவி தமிழன்
8/8/2010 2:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
காமராஜர் ஆட்சியை காங்கிரஸ்காரர்களால் மட்டுமே கொண்டு வர முடியும்' என்று இளங்கோவன் கூறுகிறார். இன்று உயிரோடு இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் காமராஜர் போல் ஏழை எளிய மக்களின் மேல் கரிசனம் காட்டி உண்மையாக செயல்பட ஒருவர் கூட இல்லை. எனவே காமராஜர் போன்ற இறந்து போன காங்கிரஸ் தலைவர்கள் யாராவது வந்து பொறுப்பேற்றால் மட்டுமே காமராஜர் ஆட்சியை தர முடியும். அதற்கு வாய்ப்பு இல்லாததால் காமராஜர் ஆட்சி என்ற கோஷம் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க முயலும் வெற்று கோஷம் தான்.
By Annaaththambi
8/9/2010 1:24:00 AM
ILAnGOS FATHER KANADA MOTHER TELEGU YHEN WHO IS ELANGOVAN
By raju
8/8/2010 11:13:00 PM
திமுக தற்போது தாழ்த்ப்பட்ட சமுதாயத்தை குறிவைத்தே தாக்கி வருகிறது. ராகுலும் ராஜிவும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லையே? நான்கு ஆண்டுகளாக பொறுமையாக இருந்தவர்களுக்கு தேர்தல் ஆண்டு மட்டும் தான் சூடு சொரணை எல்லாம் வரும் போல் இருக்கு.
By Palay, Arumugam
8/8/2010 10:34:00 PM
இனி தழிழகம் தழிழனுக்கு மட்டும்தான் கர்நாடககாரியோ அயல்நாட்டை சேர்ந்தாறோ ஆளமுடியாது
By Lakshman
8/8/2010 9:37:00 PM
Congfress should expose the hollowness of this govt. and face the election independently, if the have guts,withour worrying about the outcome of the results. One thing is sure and certain that without Congress support no one can form govt. in Tamilnadu.Even if there is a hung assembly, let it be and let there be Governor's rule. Is the Cong. leadership prepared to take this plunge.?
By ankandasamy
8/8/2010 9:03:00 PM
காமராசரின் காரையும்கூட பாதுகாக்க தெரியாத மடையர்கள்,காமராசரின் ஆட்சி அமைக்கிரர்களா.முட்டாள்கள்.
By madras tamilan
8/8/2010 8:45:00 PM
Devan karunathan telungan.Jaya oru tamizachi.in 1980-your leader begged with indira and tied the alliance.As long as MGR was alive you have never won any election.Dont forget the Anna nagar election in 1980.
By seikozar emra Arun Mozhi Devan
8/8/2010 7:34:00 PM
இளங்கோவன் கருத்து வரவேற்கத்தக்க கருத்து தான். "தமிழின எதிரிகள் கூட்டணி", "தமிழின துரோகிகள் கூட்டணி","தமிழின கருங்காலிகள் கூட்டணி", "தமிழின பாதுகாவலர்கள் கூட்டணி" என தேர்தலின் போது கூட்டணிகள் அமைந்து இருந்தால் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கூட்டணியை தேர்வு செய்ய வசதியாக இருக்கும். வியாபாரம் செய்ய வந்தவர்கள் சுமார் 400 ஆண்டுகள் நாட்டை அடிமைப்படுத்தியதை எதிர்த்து 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடத்தியதை கொண்டாடி தேச பக்தி உடையவர்களாக காட்டிக்கொண்டே வெளிநாட்டவர்களுக்கு நாட்டை தாரை வார்ப்பது தேசத் துரோகம் தானே. நமக்கு இருக்கும் தேசப் பற்று காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்போ வருமோ? காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசப் பற்று வரும் வரை காங்கிரஸ் தொண்டர்களுக்கு நிலைமையை எப்படி புரிய வைப்பது? காங்கிரஸ் தலைவர்களுக்கு அடிமையாக இருப்பதே தேசப் பற்று என்று நினைக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழி காட்ட உண்மையான காந்தியவாதிகள் யாராவது இருக்கிறார்களா?
By Annaththambi
8/8/2010 7:30:00 PM
பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்புவதில் ஜெயலலிதாவிற்குச் சவால் விடுகிறார் கேள்வியின் நாயகன் இளங்கோவன்! சோற்றில் உப்பிட்டுச் சாப்பிடும் ஒரே காங்கிரஸ்காரரான இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்
By லிங்கம்
8/8/2010 7:24:00 PM
இளங்கோவன் ஒரு கட்சி அவனுடைய அம்மா ஒரு கட்சி . அம்மா மூலம் பெட்டியை பெற்று கொண்டு இப்போது பேசுகிறான். திமுக இந்த முறை எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பது போல கட்சியினரிடம் ஒரு அலட்சியம் உள்ளது. இது போன்று அதிமுக , பாமக , கமுனிஸ்ட் எல்லோரும் திட்டினால்தான் திமுக வெற்றி பெற கடுமையாக உழைப்பார்கள். இல்லாவிட்டால் காங்கிரஸ் திமுக வெற்றி என்று 110 & 110 தொகுதி உடன்பாடு எல்லாம் செய்து கடைசியில் நடிகரும் அண்டைய மாநில மலையாளியின் கட்சி வெற்றி பெற்றது. இது வரலாறு . எனவே எல்லோரும் கடும் நெருக்கடி கொடுத்தால்தான் திமுக உழைத்து வெற்றி பெரும் இல்லயேல் அலட்சியத்தால் வெற்றியிலக்க கூடும் . நமக்கு மலையாளி MGR கட்சியின் கர்நாடக நடிகையோ, அல்லது மானகெட்ட காங்கிரஸ் அல்லது தெலுங்கன் விஜகாந்த் குடும்பமோ, அல்லது கர்நாடக பேருந்து நடத்துனரும் , தமிழ் நாட்டில் நடித்து பிழைப்பு நடத்தும் நடிகரின் ஆதிக்கமோ ஆட்சியோ தேவை இல்லை . காங்கிரஸ் காரனிடம் ஆட்சிய கொடுத்தா ஒவ்வொன்றுக்கும் டெல்லி சென்று அனுமதி கேட்பானுகள். தமிழனை ஆள இத்தாலி குடும்பம் முடிவு செய்யும். தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆள வேண்டும்.
By Devan
8/8/2010 7:19:00 PM
EVS you are big bastard, if you have guts, atleast you win election on ur own. dont talk crazy things. jus declare u il face election alone without alliance. even u can't win munipal election, but u r talking like congress all india president. first try to unite ur party, then think abt contest election. am asking how many supports u ve in ur party. F U
By rasik
8/8/2010 5:58:00 PM
@Ilakkuvanar Thiruvalluvan: ஐயா, இளங்கோவனாவது கட்சியை உடைப்பதாவது? ஏதோ ஈரோட்டில் பத்து பதினைந்து அல்லக்கைகள் உள்ளன. கட்சி உடைப்பைபற்றி நினைத்தாலே மென்னியை திருகிவிடுவார்கள் தமிழக காங்கிரஸார்.
By நாடோடி
8/8/2010 5:24:00 PM
" தமிழகத்தை கருணை பூமியாக மாற்றுவதே எனது விருப்பமாகும். அங்கு குழந்தைகளும், ஆண்களும், பெண்களும் பசியில்லாமல் உறங்கச் செல்ல வேண்டும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் எந்தவொரு குழந்தையும் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி." இங்கும் சிலருக்கு ஊட்டச் சத்து தேவைப்படுகிறது!
By நாடோடி
8/8/2010 5:15:00 PM
அ.தி.மு.க-வை தோற்றுவித்த அடிப்படைக் கூடாரமே இன்று தி.மு.க-வில். இது புரியாமல் இன்னும் சில ஜன்மங்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கும்போது! ஒருவேளை செஞ்சோற்றுக்கடனோ?.
By நாடோடி
8/8/2010 5:07:00 PM
...புரட்சித் தலைவி வீசிய கேள்விக் கணைகளால் ஊழல் சாம்ராஜ்யம் கடகடத்துப் போனது ! இந்த ஊழல் பேய் பிடித்த மாளிகையை தூணாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த காங்கிரசுக்கு இன்று சொரணை வந்திருக்கிறது ! காங்கிரஸ் காரன் அலங்காரம் செய்யத் தலையைக் கொடுத்தான்...அய்யகோ மொட்டையடிக்கப் பட்ட பின் ஒரு சிலருக்கு புத்தி வந்திருக்கிறது ! இன்னும் சிலர் புத்தியின்றி வரிசையில் நிற்கிறார்கள் தலையைக் கொடுக்க ! மற்றும் சிலர் சாமரம் வீசுகிறார்கள் ..கொள்ளையடித்துத் தின்ன !!! """இருந்தும் காங்கிரஸ் என்னும் அம்மாவாசை இருட்டில் இளங்கோவன் என்னும் நட்சத்திரம் அழகாகத் தெரிகிறது ***!!! @ rajasji
By rajasji
8/8/2010 4:47:00 PM
கடினம் கடினம் மிகக் கடினம் ! தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பது மிக மிகக் கடினம் ! தமிழ்நாடு என்னும் செடியை கருணாநிதி என்னும் ஆடு கணக்கற்ற குட்டிகளைப் போட்டு மந்தைகளுடன் வந்து தின்று நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது ! கருணாநிதி என்னும் மாடு தன இனத்துடன் வந்து தமிழ்நாட்டு வயல் வெளியில் நெற் பயிர்களை சூறையாடுகிறது !!! கருணாநிதி என்னும் ஊழல் பெருச்சாளி கணக்கு வழக்கில்லாமல் குட்டி போட்டு கூட்டம் கூட்டமாக வயல் வெளியில் பூந்து தமிழ்நாட்டு மக்களின் நெல் மணிகளை தின்று திருடி பதுக்கிக் கொண்டிருக்கிறது !!! கடினம் கடினம் மிகக் கடினம் ! தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பது மிக மிகக் கடினம் !!! @ rajasji
By rajasji
8/8/2010 4:46:00 PM
EVKS இளங்கோவன் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் இவர் எந்தத் தொகுதியிலும் ஜெயிப்பது கடினம்.
By நாடோடி
8/8/2010 4:36:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக