புதுதில்லி, ஆக.11- கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மறுத்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கையில் அவர் பேசியதாவது:
இலங்கையுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் மீனவர் பிரச்னையும் இடம்பெற்று வருகிறது. இதுகுறித்து அவர்களுடன் மீண்டும் பேசுகிறேன்.
இலங்கை கடற்பகுதிக்குள் நமது மீனவர்கள் நுழையாதவாறு பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். விதிமுறைகளை பின்பற்றும் மீனவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள்.
எனினும், கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து நாம் தன்னிச்சையாக மறுபரிசீலனை செய்ய இயலாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறைகள்படி தான் நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.
அடுத்த முறை இலங்கை செல்லும்போது, மீனவர் பிரச்னை குறித்து நிச்சயமாக ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கையில் அவர் பேசியதாவது:
இலங்கையுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் மீனவர் பிரச்னையும் இடம்பெற்று வருகிறது. இதுகுறித்து அவர்களுடன் மீண்டும் பேசுகிறேன்.
இலங்கை கடற்பகுதிக்குள் நமது மீனவர்கள் நுழையாதவாறு பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். விதிமுறைகளை பின்பற்றும் மீனவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள்.
எனினும், கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து நாம் தன்னிச்சையாக மறுபரிசீலனை செய்ய இயலாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறைகள்படி தான் நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.
அடுத்த முறை இலங்கை செல்லும்போது, மீனவர் பிரச்னை குறித்து நிச்சயமாக ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
கருத்துக்கள்

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/12/2010 3:51:00 AM
8/12/2010 3:51:00 AM
First Published : 12 Aug 2010 12:27:00 AM IST
Last Updated : 12 Aug 2010 04:33:41 AM IST