ஹைதராபாத், ஆக.11: காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுக்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றி பேசுவோர் இந்தியாவுடன் காஷ்மீர் ஏற்கனவே இணைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என விஎச்பி சர்வதேசத் தலைவர் அஷோக் சிங்கால் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றி பேசுவோர் இந்தியாவுடன் காஷ்மீர் ஏற்கனவே இணைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என விஎச்பி சர்வதேசத் தலைவர் அஷோக் சிங்கால் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/12/2010 3:38:00 AM
8/12/2010 3:38:00 AM


By copy
8/12/2010 3:00:00 AM
8/12/2010 3:00:00 AM


By sinthi
8/12/2010 2:00:00 AM
8/12/2010 2:00:00 AM


By ahmed - riyadh
8/12/2010 12:53:00 AM
8/12/2010 12:53:00 AM


By ssr
8/12/2010 12:27:00 AM
8/12/2010 12:27:00 AM


By tmp
8/12/2010 12:11:00 AM
8/12/2010 12:11:00 AM


By tmp
8/12/2010 12:09:00 AM
8/12/2010 12:09:00 AM


By tmp
8/12/2010 12:08:00 AM
8/12/2010 12:08:00 AM


By tmp
8/12/2010 12:04:00 AM
8/12/2010 12:04:00 AM


By copy
8/11/2010 11:58:00 PM
8/11/2010 11:58:00 PM


By Dillu Durai
8/11/2010 7:27:00 PM
8/11/2010 7:27:00 PM


By senthil
8/11/2010 6:32:00 PM
8/11/2010 6:32:00 PM


By raman r
8/11/2010 4:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்8/11/2010 4:46:00 PM