புதன், 11 நவம்பர், 2009

இலங்கை அணியுடனான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு



மும்பை, நவ.10: இலங்கை அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தோள்பட்டை காயம் குணமடைந்துள்ள ஜாகீர் கான் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். தமிழக வீரர்கள் முரளி விஜய் மற்றும் பத்ரிநாத் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:மகேந்திர சிங் தோனி(கேப்டன்), வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கெளதம் கம்பீர், ராகுல் திராவிட், விவிஎஸ். லஷ்மன், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, முரளி விஜய், பிரக்யன் ஓஜா, ஸ்ரீசாந்த் மற்றும் பத்ரிநாத்.
கருத்துக்கள்

கொலைகார அணியினர் இங்கு விளையாடும் பொழுது நாம் ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொண்டாடுவோம். கேட்டால் விளையாட்டிற்கு எவ்வகை வேறுபாடும் இல்லை என்போம். நம் உறவினர்களின் தலைகளைக் கொடூரமாகப் பந்தாடிய ஒருவன் நம் வீட்டிற்குப் பந்தாட வந்தால் வரவேற்று ஆட விட்டு மகிழ்வோமா? அல்லது வந்தவனை ஓட விட்டு மகிழ்வோமா? வருங்கால வரலாற்றில் இந்நூற்றாண்டில் வாழ்ந்த ஈனப் பிறவிகள் என்று நம் மீது முததிரை குத்த மாட்டார்களா? பிற நாடுகளில் அந்நாட்டு மக்களுக்கு எதிரான வன்முறை நடந்த பொழுது விளையாட்டினை விலக்கி இந்தியா நம் இனத்தவரைக் கொலை செய்து மகிழ்ந்ததால் கூட்டாளிகளை வரவேற்று மகிழ்கிறது. நாம வாய் மூடி வரவேற்கலாமா? ஆட விடாமல் திருப்பி அனுப்பச் செய்யலாமா? நாம் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது? ஆனால் நாம்தான் மானாட்டைத்தையும் மயிலாட்டததையும் கண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே! இதைப்பற்றி யெல்லாம் எண்ண நமக்கு எங்கே நேரம் இருக்கிறது? ஈனர்கள் வாழும் காலத்தில் வாழ்ந்து கறை சுமந்ததால் வருத்தப்படுவோர்களில் ஒருவனான இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/11/2009 3:00:00 AM

இலங்கைக்கு இந்திய மட்டைப்பந்து அணி சென்ற பொழுது மதுரையில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தடை கோரி வழக்கு தொடுததனர். அரசு மறுமொழிக்குக்கால வாய்ப்பு கேட்டு வழக்கு தொடுத்த நிலையிலேயே அணியை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இவ்வாறு நீதி மன்றமே அரசிற்கு உடந்தையாய் இருக்கும் பொழுது என்ன வேண்டு மென்றாலும் செய்யும். கொலைகார அணியினர் இங்கு விளையாடும் பொழுது நாம் ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொண்டாடுவோம். கேட்டால் விளையாட்டிற்கு எவ்வகை வேறுபாடும் இல்லை என்போம். நம் உறவினர்களின் தலைகளைக் கொடூரமாகப் பந்தாடிய ஒருவன் நம் வீட்டிற்குப் பந்தாட வந்தால் வரவேற்று ஆட விட்டு மகிழ்வோமா? அல்லது வந்தவனை ஓட விட்டு மகிழ்வோமா? வருங்கால வரலாற்றில் இந்நூற்றாண்டில் வாழ்ந்த ஈனப் பிறவிகள் என்று நம் மீது முததிரை குத்த மாட்டார்களா? பிற நாடுகளில் அந்நாட்டு மக்களுக்கு எதிரான வன்முறை நடந்த பொழுது விளையாட்டினை விலக்கி இந்தியா நம் இனத்தவரைக் கொலை செய்து மகிழ்ந்ததால் கூட்டாளிகளை வரவேற்று மகிழ்கிறது. நாம வாய் மூடி வரவேற்கலாமா? ஆட விடாமல் திருப்பி அனுப்பச் செய்யலாமா? நாம் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது? ஆனால் நாம்தான் ம

By Ilakkuvanar Thiruvalluvan
11/11/2009 2:59:00 AM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/11/2009 12:56:00 AM

Dhoni hit 20+ runds in 77+ deliveries in last one day match. A Captain who doesn't know hot to rotate the strike or take singles can continue as captain because of Srikanth and Srinivasan both are managers/owners of Chennai Super Kings.

By SN
11/11/2009 12:06:00 AM

Mr.Bala- Did you see the Cricket in First time/ Please gothrough the History of the Cricket and Records, Avg Runs Scored of Sachin.

By G.Raj
11/10/2009 10:49:00 PM

We should not pass any comments about Sachin. Because he is above all.

By P.Karunakaran
11/10/2009 10:05:00 PM

SRILANKA ARMY KILL THE TAMIL PEOPLE HOW TO INDIA PLAYING WITH SRILANKA,MAY BE INDIAN GOVERMENT THINKING TAMILNADU IS SEPARATE COUNTRY, I DO NOT CLOSE MY EYES HOW MANY INNOCENT PEOPLE DEATH GOD GIVE PUNISHNENT FOR EVERYBODY BUT TAMIL POLITICAL LEADER ALL MAKE DRAMA

By THAMBIDURAI
11/10/2009 9:26:00 PM

THERE ARE SEVERAL WESTERN COUNTRIES AND HUMAN RIGHTS ORGANIZATIONS HAVE ANNOUNCED THAT SRILANKA HAS VIOLATED HUMANRIGHTS AND KILLED THOUSANDS OF INNOCENT TAMIL CIVILIANS. NORTH INDIAN LEADERSHIP CAN AT LEAST GIVE SOME COURTESY TO TAMILS BY POSTPONING CRICKET MATCHES WITH SRILANKA. FOLLOWING THE BOMBAY BOMBINGS THEY CANCELLED PLAY WITH PAKISTAN. NOW INDIA DOES NOT CARE BECAUSE THIS TIME THE VICTIMS ARE ONLY TAMILS.

By Ramesh
11/10/2009 8:51:00 PM

மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு தன்னுடைய சதத்தை(100) கொடுத்த வள்ளல் தான் இந்த சச்சின் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்டவர் தான் இந்த சச்சின் 1 ரன் அடிக்க 5 பந்துகலை சாபிடவர் தான் சச்சின் இவை அனைத்திற்கும் சுயநலம் தான் காரணம

By bala
11/10/2009 8:33:00 PM

better give the chance to new player, do not sit on the bovilian of the new player,,although still finding the new player and equallition of all state player, why we select same player, should be develop, players mindset play for nation .

By gmurugan
11/10/2009 7:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக