திங்கள், 9 நவம்பர், 2009

அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக சரத் பொன்சேகா: ரணில் ஒப்புதல்

First Published : 08 Nov 2009 02:52:52 PM IST

Last Updated : 08 Nov 2009 03:00:13 PM IST

கொழும்பு, நவ.8- இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே சம்மதித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் நேற்று கொழும்பில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இத்தகவலைத் தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.,யும் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், அதிபர் ராஜபட்சேயின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது முக்கியமானது என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்த வேண்டுமானால் அவர் தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் சில வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்றும், அவர் அதிபரானதும் உருவாக்கும் தற்காலிக அரசின் பிரதமராக தன்னை நியமிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்கே சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, இலங்கை கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதியாக உள்ள சரத் பொன்சேகா விரைவில் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்கள்

நான்தான் தமிழர்களைக் கொன்றொழித்தேன் இல்லை இல்லை நான் கொன்றொழித்தேன் என்று வெறிக் கும்பல் தங்களுக்குள்ளே பெருமை பேசிக் கொண்டே தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு சாகட்டும்!சாகட்டும்!சாகட்டும்! போலியாகத் தேர்தலை முன்னிட்டு இன ஒற்றுமை பேசினாலும் இரு தரப்பாரின் முகத் திரைகளும் கிழித் தெறியப்படட்டும்! வாழத்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2009 2:46:00 AM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/8/2009 11:43:00 PM

this fellow played an active role in the bombing of schools, hospitals, no fire zone, places of worship and massacared 20000 tamils in 2 months... he called tamil leaders as jokers and was strong to believe the karuna/jaya/sonia combine will never save the tamils and carried out with rajabakse the genocide.. he was never a true soldier respecting the lives of women, children and elderly.. this basrard also must be tried by ICJ.. he will also meet a rotten dog's death

By babu
11/8/2009 11:40:00 PM

**பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/8/2009 11:15:00 PM

இது, இரு கொலைகாரர்களும் நடத்தும் கூட்டு நாடகம் ! ராஜபக்ஷே மீது வெறுப்பு கொண்ட மக்களை திசை திருப்ப இன்னொரு கொலைகாரனை பயன்படுத்தும் வித்தை ! வெளியில் இருவரும் எதிரிகள் போல் இருப்பார்கள் .....ஆனால், உள்ளுக்குள் இருவரும் கூட்டாலிகள்.... இவர்கள் மாறி மாறி ஆட்சியில் இருப்பார்கள் ....எதிரிகள் போல் காட்டி கொள்வார்கள்... ஆனால் யார் ஆட்சியில் இருந்தாலும் , இவர்கள் அடித்த கொள்ளை வெளியே வராது ..... தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயாவும் நடத்தும் நாடகத்தை போல...

By வெற்றிவேல்
11/8/2009 10:22:00 PM

இந்த இரண்டு நாய்களும் (ராஜபட்சே-வும் சரத் பொன்சேகா-வும் நாசமாய் ேபாக வேண்டும் அப்போது மூடி மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும் murugiah dubai

By murugiah
11/8/2009 7:53:00 PM

ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். இனி இந்த இரண்டு நாய்களும் (ராஜபட்சே-வும் சரத் பொன்சேகா-வும்) தேர்தல் வெற்றிக்காக மாற்றி மாற்றி குறைக்கும். அப்போது மூடி மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும். கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்குத்தானே !?

By abdul.com - dubai
11/8/2009 4:36:00 PM

Looks like these war criminals getting popularity among Tamil media even telling the truth worst about them. Solution will emerge only after Tamilnadu and central governments removed by the people of India. when can we do that? though it is difficult but not impossible.

By Gopal
11/8/2009 4:34:00 PM

ராணுவப்புரச்சி வேடிக்க போகுகிறது நிச்சயாமாய்

By usanthan
11/8/2009 4:33:00 PM

All the sinhalese politiciabs and army personeels are the same. this army man posenseka once said i think last april - sri lanka is belongs to the majority sinhalese and bhudisim is the only religions..

By Eelathan
11/8/2009 3:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக