தமிழகக்கட்சிகளுக்கு, உருப்படாத காங்கிரசுக்கட்சியின் மீது ஒரு கண் இருக்கும் வரை எதுவும் உருப்படாது. இந்திய மண்ணில் இருந்து காங்கிரசு கட்சி அகற்றப்படும் வரை இந்தியப்பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக் குறியே! தமிழர்கள் இன மானத்துடன் வாழக் குறைந்தது தமிழ்நாட்டில் இருந்தாவது காங்கிரசு ஓட ஓட விரட்டி அடிக்கப்பட வேண்டும். காங்கிரசு கட்சியில் இருப்பதைத் தலைகுனிவாகவும் அவமானமாகவும் ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஆனால், பண ஆசையும் பதவி ஆசையும் உள்ளவர்கள் உள்ளதனால் அதற்கான வாய்ப்பு இல்லை. எனவே. கட்சத் தீவை மீட்கும் வாய்ப்பே இல்லை. ஆதலின் தமிழ் ஈழம் அமையும் வரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/8/2009 4:27:00 AM
ORU PAYALUM VARAMAATAN AIYAA NAAMA NAMB VALAIYAI PAKALAM
11/8/2009 2:44:00 AM