செவ்வாய், 2 நவம்பர், 2010

பிரான்ஸ் நாட்டில் தமிழ்செல்வனுக்கு சிலை: இலங்கை எதிர்ப்பு

கொழும்பு, நவ.1- விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனுக்கு பிரான்ஸ் நாட்டில் சிலை வைக்க இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.பிரான்ஸ் நாட்டில் செயல்படும் இலங்கைத் தமிழர் அமைப்பு ஒன்று சிலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சிலை அமைக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிரான்ஸ் அரசுடன் அங்குள்ள இலங்கைத் தூதரகம் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2007 நவம்பர் மாதம் இலங்கை ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் தமிழ்செல்வன் உயிரிழந்தார்.
கருத்துக்கள்

தமிழுக்கும் தமிழர்க்கும் எதிராகவும் கேடு செய்யும் பொழுதும் தமிழ்ப்போர்வையைத்தான் அணிய வேண்டிய பரிதாப நிலையில் உள்ளவர்களுக்கு மனித நேயமும் விடுதலை வரலாறும் உலக வரலாறும் தெரியாது. இந்தியத்தின் துணையால் அமைதிப்புறா தமிழ்ச்செல்வனும் மேலும் ஐவரும் உயிர் பறிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியது. அதன் குறியீடாக அவரின் திருவுருவை அமைக்கும் ஆர்வலர்கள் பாராட்டிற்குரியவர்கள். இங்கே முத்துக்குமரன் படிமத்தப வைக்க வேண்டா என்றவர்கள் அங்கு அமைதிப்புறாவின் படிமத்தை வைக்க வேண்டா என்னும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மனித நேயத்தால் மாபெரும் புரட்சியை நடத்திய பிரெஞ்சு நாட்டினர் அக்கெடு முயற்சிக்கு இரையாகக் கூடாது. இனக்காப்புப் போராளிகள் படிமங்கள் நாடுதோறும் வைக்கப்பட வேண்டும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 2:54:00 AM
Hai Dinamani, by any chance you delete my comments, remember, I will copy and paste for 100 times again. You are just fanning the PULI terror network in comments. You stop this type of nusance news and inviting all urinating ltte supporting animals. These nusance people will write that dmk & cong will and shall out. Karunanidhi & Sonia are reasons for the failures of the Bunkar Prabha. You just enjoying these nusance on a daily basis. Shit.
By Also Tamil
11/1/2010 10:29:00 PM
தமது பலத்தை நிரூபிக்க ஆயுதம் தூக்க முடியாத ஒரு சமூகம் அரசியலைத் தெரிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இருக்கும் போது, ஆயுதத்தின் மூலம் எவ்வாறான மனிதக் கேடுகளை நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை கொடூரத்தின் உச்ச கட்டமாக ஆலயங்களில் தொழுது கொண்டிருந்தவர்களின் பின்னால் நின்று உலகறிய அரங்கேற்றியவர்கள் புலிகள். எனவே அவர்களிடம் நியாயம் எப்போதும் பேச்சளவில் தான் இருக்கும் என்பதையும் அவர்களது கடை நிலை விசுவாசி அறிந்து கொள்வதற்கு மேலும் பல வருடங்கள் ஆகும்.
By Also Tamil
11/1/2010 10:25:00 PM
ஆரம்ப கட்டத்தில் உரிமைக்கெதிரான போராட்டத்தை பொதுவான போராட்டமாக நினைத்து தோளோடு தோள் நின்ற ஒரு சமூகத்தை சந்தேகக் கண்ணோடும், இரண்டாந்தர நிலையிலும் வைத்து நடத்தியலிருந்துதான் புலிகளின் இன பேதத்துக்கான அடிப்படை ஆரம்பித்திருந்தது. புலியிலிருந்து விலகினாலும் பொது எதிரியின் பார்வையில் ஆயுதம் தூக்கிய போராளியாகவே பார்க்கப்படப்போகும் அவர்கள் பின்னர் ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் போன்ற அமைப்புகளோடு மாத்திரம் ஒற்றுமையாக இருக்க முடிந்தது எப்படி எனும் கேள்விக்கு அடிமட்ட புலி விசுவாசியடம் விடை இருக்கப் போவதில்லை. இனக் கலவரம் தமது இருப்புக்கு மிகப் பெரிய ஆயுதம் என்பதை பல தடவைகள் புலிகள் கிழக்கு மாகாணத்தில் நிரூபித்திருந்தாலும், நாடளாவிய ரீதியில் அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்த விடக்கூடாது என்பதில் சந்திரிக்கா அரசு முதல் இன்றைய மகிந்தா அரசுக்கள் வரை மிகக் கவனமாக செயற்பட்டதன் விளைவு என்ன என்பது 2009 மே மாதம் நிரூபிக்கப்பட்டு விட்டது.
By Also Tamil
11/1/2010 10:24:00 PM
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் கருத்துக்கூறிய ஒருவர், வடக்கில் ஆகக்குறைந்தது 5000 முஸ்லிம் குடும்பங்கள் தான் இருந்தன என்று வைத்துக்கொண்டாலும், ஒரு குடும்பத்திற்கு ஒரு நண்பர் தான் முஸ்லிம் அல்லாத தமிழர்களில் இருந்திருந்தாலும், ஒரு குடும்பத்திற்கு ஒருவர் ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தாலும் ஆகக் குறைந்தது 5000 பேர் குரல் கொடுத்திருப்பார்களே? 5000 பேர் குரலை இரண்டு மணித்தியாலத்திற்குள் புலிகளால் கூட அடக்கியிருக்க முடியாதே? இதை ஆராயும் போது, சகோதரத்துவமும் மனித நேயமும் ஆயுத முனையில் எவ்வாறு திசை திருப்பப்பட்டது எனும் சூற்சுமத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு சற்றும் குறையாமல் தமது சகோதரத் தமிழனையே அவன் மாற்று இயக்கத்தில் இருந்த ஒரே காரணத்திற்காகப் புலி டயரில் இட்டுக் கொளுத்திய போதும் தமிழர் சகோதரத்துவம் பார்த்துக்கொண்டு இருந்தது மாத்திரமன்றி, தீ யிடுபவன் களைப்பை நீக்க சோடாவும் ஊற்றிக்கொடுத்தது எனும் உண்மையையும் சேர்த்தே புலி ஆதரவாளன் உணர்ந்து கொள்ள வேண்டும்
By Also Tamil
11/1/2010 10:22:00 PM
புலி ஆதரவு நிலையைக் கடைப்பிடித்த, கடைப்பிடித்து வருகிற யாருக்குமே தமது வட்டத்தை விட்டு வெளியே வந்து மனிதர்களை மதிக்கத் தெரிவதில்லை, மாறாக அவர்கள் எப்போதும் தம்மை மட்டுமே நியாயப்படுத்தி வாழ்க்கையின் இன்பம் காண்பவர்கள். முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள், அதனால் புனிதப் புலிகள் அவர்களை விரட்டியடித்தார்கள் என்று உப்பு சப்பில்லாத பிரச்சாரத்தை இன்னொரு தலைமுறையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மிகக் கவனமாக வரலாற்றை புலிகள் எவ்வாறு செதுக்கியெடுத்தார்களோ அவ்வாறே காலம் காலமாக இரவோடு இரவாக புலிகள் பாரம்பரியமிக்க ஒரு சமூகத்தை அவர்களது உரிமைகளைப் பறித்தெடுத்து வெளியேற்றினார்கள் எனும் வரலாறும் சம காலத்தில் ஏந்திச் செல்லப்படும்
By Also Tamil
11/1/2010 10:21:00 PM
இதுலாம் ஒரு செய்தி இதுக்கு ஒரு கருத்து இதுலே தமிழனா இல்லையான்னு கேள்விவேறு போங்கடா நீங்களும் உங்க தமிழ்பட்ரும்
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/1/2010 9:40:00 PM
Great men have no death , they will live in hearts for generations...TamilChelvan is an epic. பிரான்ஸ் நாட்டில் செயல்படும் இலங்கைத் தமிழர் அமைப்பு ஒன்று சிலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.Very thanks to france tamil association.
By k.seenivasan
11/1/2010 9:14:00 PM
Great men have no death , they will live in hearts for generations...TamilChelvan is an epic
By murali
11/1/2010 9:09:00 PM
I wish all the success to the people who try all their best to errect statue for the man who selflessly served the Tamils by layind down his own life
By Aishath Adam
11/1/2010 8:23:00 PM
Ameerudeen you should not and can not be a Tamil. The language you have used shows you have no feelings for the Tamils. At least the people are ready to establish a statue for a man who was called Gandhi of Srilanka by the Tamils. Will you call Mahatma Gandhi so if people try to errect statue for him? He has lost his life for the freedom of the Tamils
By John Christopher
11/1/2010 8:21:00 PM
ஃபிரான்ஸ் ஒரு அழகான அமைதியான நாடு என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். அகதிகளுக்கு கூட தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தும் வழங்கி கவுரமாக நடத்தும் நாடாம். அந்த நாட்டில் கண்ட நாய் சிலையை வைத்து அசிங்கப்படுத்திவிடாதீர்களய்யா.
By Ameerudeen
11/1/2010 7:42:00 PM
IN SRILANKA RAJABAKSE AND RAW'S(INDIA)CRIME INTELLIGENT UNITS KIDNAPPED IN WHITE VAN AND KILLED SO MANY THOUSANDS OF TAMIL PEOPLE,THATWHY NOW FAST FLOOD AND TAKING AWAY THOUSANDS OF CAR ALL OVER THE WORLD. GOD IS GREAT!!! AND GOD IS SUPER TERRORIST!!! GOD IS MERCIFUL SO SONIAJI! PLEASE GO BACK TO ITALY !!! YOU ARE WHITE SHAANI FOR TAMIL PEOPLE AS WELL FOR INDIANS ALSO. YOU ARE LOOTING HERE SENDING TO ITALY AND AMERICA(SELF SAFETY OTHERWISE AMERICA WILL KILL sonia)
By Satyasai
11/1/2010 3:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக