சென்னை, அக்.16: ப.சிதம்பரத்தின் மாமியார் சௌந்தரா கைலாசம் நேற்றிரவு காலமானார். முன்னாள் நீதிபதி கைலாசத்தின் மனைவியான சௌந்தரா கைலாசம், தன் கணவரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் எழுதும் கடிதங்களில் ”நாதன் தாள் வாழ்க” என்றே முத்திரையிடுவார். இவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தாயார். மிகச் சிறந்த கவிதைகளைப் படைத்த கவிதாயினி இவர். சிலேடைகளை கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 2:34:00 PM
10/16/2010 2:34:00 PM


By pannadai pandian
10/16/2010 1:36:00 PM
10/16/2010 1:36:00 PM


By S Raj
10/16/2010 10:09:00 AM
10/16/2010 10:09:00 AM


By Dr S Ramasami, Dr PDamayanthi
10/16/2010 9:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/16/2010 9:56:00 AM