வெள்ளி, 15 அக்டோபர், 2010

தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி: ஜெயலலிதா அறிக்கை

சென்னை, அக்.15: அதிமுக தனது முதல் கன்னி வெற்றியை 1973-ம் ஆண்டு எந்த மே மாதத்தில் குவித்ததோ, அதே மே மாதத்தில் 2011-ல் அமைய உள்ள புதிய அரசுக்கான சட்டப்பேரவைத் தேர்தலிலும் எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் உருவாக்க சபதம் ஏற்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39-ல் அடியெடுத்து வைக்கிறது.சரித்திரத்தின் சக்கரங்களை பின் நோக்கி உருட்டிப் பார்த்தால், கணக்குப் போட்டு பிறக்கின்ற கட்சிகளுக்கு மத்தியில், கணக்கு கேட்டு பிறந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்.  கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிமுக தன் முதல் வெற்றியை பெற்றது. எஃகுக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக் காத்து வந்த எம்.ஜி.ஆர். கழகத்தின் கொள்கை-கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983-ல் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.இவ்வேளையில், 1984-ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பொதுத் தேர்தல் வந்தது. அப்போது, மக்களிடம் 'எம்.ஜி.ஆர். ஐஸ் பெட்டியில் இருக்கிறார்' என்று வதந்திகளை கட்டவிழ்த்துவிட்டார் கருணாநிதி.  இது மட்டுமல்லாமல், 'எனக்கு ஓட்டுப் போடுங்கள், நண்பர் எம்.ஜி.ஆர். உயிரோடு வந்துவிட்டால் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன்' என்றார் கருணாநிதி.இப்படி, எம்.ஜி.ஆர். களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக் காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை  நான் பெற்றேன். புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, கருணாநிதியின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு, அதிமுக அமோக வெற்றியை ஈட்டியது.  பின்னர், 1987-ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மரணத்தை ஏதுவாக பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி, கழகத்திற்கு துரோகம் செய்வதற்குக் காத்திருந்த துரோகிகள் சிலரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கழகத்தை பிளவுபடுத்தினார்.  மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தைப் பூட்டினார்.  'இரட்டை இலை' சின்னத்தையும் முடக்கிடச் செய்தார். 'சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும்' என்பது போல், பிளவை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி 1989-ல் ஆட்சிக்கு வந்தார்.அதனைத் தொடர்ந்து 1991 தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் கருணாநிதியால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய், புரட்டுகளால் 1996-ல் அதிமுக ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்து போகாது, தொண்டர்களை தட்டிக் கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப் பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றிகளை குவிக்கச் செய்தேன்.      அதனைத் தொடர்ந்து 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கருணாநிதியை வீழ்த்தி, அதிமுக மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்தது.  தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.இருப்பினும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஓட்டுக்குப் பணம் என்னும் இழிவான யுக்தியை அறிமுகம் செய்து 2006-ல், 'ஒட்டு போட்ட சட்டை போல்' பல கட்சிகளின் துணையோடு ஒரு அரசாங்கத்தை அமைத்தார் கருணாநிதி.இந்த நான்கரை ஆண்டு காலத்தில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீரழிவு என பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக மக்களை கருணாநிதி ஆளாக்கிவிட்டார்.  இப்படி, எல்லா மட்டங்களிலும் தமிழகத்தை இருள் சூழ வைத்துவிட்ட கருணாநிதியிடமிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அதிமுகதான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.   பள்ளிக் கூடங்களில் சத்துணவு, ஆலயங்களில் அன்னதானம் என்று அன்னமிட்டே வாழும் அதிமுக, தனது முதல் கன்னி வெற்றியை 1973-ல் எந்த மே மாதத்தில் குவித்ததோ, அதே மே மாதத்தில், 2011-ல் அமையப் போகும் புதிய அரசுக்கான சட்டப்பேரவைத் தேர்தலிலும்  கருணாநிதியை வீழ்த்தி, எம்.ஜி.ஆரின். ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் அனைவரும் சபதமேற்போம் என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.                                
கருத்துக்கள்

யாராக இருந்தாலும் மறைந்த தலைவர்களின் பெயரைக்கூறி அவர்களின் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று சொல்லும் பரப்புரைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். தன்னுடைய கடந்த காலத் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்து ஆட்சி அமைத்தால் அனைவரும் அணுகுவதற்கு எளியராய் இருக்கப் போவதாக வாக்குறுதி அளித்து அதனை உடனே பின்பற்றி ஆட்சிக்கு வந்ததும் செய்யப் போகும் நல்ல திட்டங்கள் செயல்முறைகள் குறித்து வாக்குகேட்கும் தன்னம்பிக்கை அ.தி.மு.க. விடம் வர வேண்டும். காங்.உடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறலாம் என எண்ணாமல் இனப்படுகொலைக் கும்பல் காங்.கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2010 4:12:00 PM
Both did nothing but making drunkards out of Tamil people.
By ankandasamy
10/15/2010 3:47:00 PM
RASU THEVAR OLIHA! RASU THEVAR OLIHA!! RASU THEVAR OLIHA!!!
By Thevar Magan, Pandia Nadu
10/15/2010 3:47:00 PM
இந்தகாலத்தில் MGR ஆட்சி எனறால் அது கண்டிப்பாக ஜெயலிதாவைவிட படுபோசமாகயிருக்கும் பேச்சை மாத்திசொல்
By DAVID
10/15/2010 2:45:00 PM
இனி கோபாலபுரத்துக்கு போனால் கோவணம் கூட மிஞ்சாது,திமுகவை அழிபதே எனது முதல் வேலை ..,கருணாநிதி வாக்கு கொடுத்து ஏமாற்றி விட்டார்,,பணமா?இனமா?கருணாநிதி வன்னியர்களை டாஸ்மாக் குடிகாரர்களாக மாற்றி விட்டார்...இப்படி எல்லாம்..இன்னும் என்ன என்னமோ பேசி திரிந்த இந்த கேடுகெட்ட மானக்கேடு க்கு மறு பெயர் கொண்ட இந்த பதவி அசிங்கம் சுமக்கும் சனிதாங்கி நீ எல்லாம் ஒரு மனிதனா?எப்படி எல்லாம் ஒரு மனிதன் இருக்க கூடாது என்பதற்கு தமிழக வரலாற்றில் நீ ஒரு சரியான எடுத்துக்காட்டு,மோசமான அரசியல் வியாபாரி..பச்சோந்தி கூட உன்னை பார்த்து வெட்கப்பட்டு தான் இனத்தை அழித்துகொள்ளும்..உன்னை இனி பச்சோந்திகு ஒப்பிட்டு கூட யாரும் பேச முடியாது..அந்த பச்சோந்தி கூட உன்னை பார்த்து காரி துப்பும், சென்னையில் ஓடும் கூவத்தை கூட சுத்தபடுதலாம்,உன்னை சுத்தபடுத்த முடியாது. அரசியல் சாக்கடை என்பார்கள் அது உண்மை தான். உன்னை போல யாரும் வரகூடாது என்பதற்காக சாக்கடை என சொன்னார்களோ என்னவோ..அந்த கூவம் சாக்கடை,பச்சோந்தியை விட மிகவும் கேவலமானவர் இவர். வன்னிய நண்பர்களே இப்போது என்ன சொல்கிறீர்?இவர் என்ன உங்களுக்கு பாதுகாவலரா?....
By சுண்டல் பாபு
10/15/2010 2:29:00 PM
TAMIL NADU IS DEVELOPING FAST IN DMK REGIME. IT IS OUR DUTY TO SUPPORT DMK, FOR THE WELFARE OF OUR OWN STATE.
By SUNDARAVADANAM
10/15/2010 2:26:00 PM
நல்ல வேளை ஜெ. ஆட்சி என்று சொல்லாமல் எமஜிஆர் ஆட்சி என்றது வரவேற்க தக்கது.
By Unmai
10/15/2010 2:23:00 PM
MGR,Jayalalitha and Karunathi have already fooled Tamilnadu after becoming CM. Now we should bring multiparty government in Tamilnadu like Vajpayee did at the centre. Then only we can see the real development to Tamilians. Now other than Tamilians are enjoying the fruits in Tamilnadu by speaking Tamil with glamour. This includes Vaiko,Vijayakanth ,Elagovan,Thangabalu,Seker Babu,Ranganathan,Arcot Veeraswamy,Etc. Hope our Tamil people give an opportunity to PMK,Congress with Thirunavukarasu, Nallakannu of Communitist and other good leaders parties.
By Swaminathan
10/15/2010 2:11:00 PM
இவளிடன் சுயருபம் அறிந்து கருத்துக்களை பார்க்கும் போது மனம் நிம்மதி அடைகிறது இவள் ஆட்சியில் பட்டகஷ்டம் போதும் இப்போதுள்ளது போல் என்றும் வேண்டும்
By Arasu
10/15/2010 2:06:00 PM
Dear Mr. Paul Dhas, கட்சி உறுப்பினர் சேர்கையில் எந்த சாதனையுமில்லை. இன்று ஒரு நபர் பல காட்சிகளில் உறுப்பினராக உள்ளனர். தேவைக்கேற்றார் போல் பயன்படுத்துவற்காக. எம்ஜியார் கருணாநிதியை ஜெயிக்க விடவில்லை. எம்ஜியார் கருணாநிதியை பல மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தார். எம்ஜியார் திமுக MLA களின் பதவியை பறித்தார். இவ்வளவு செய்தும் எம்ஜியார் ஜெயித்தார். அனால் கருணாநிதி வளர்ச்சி அடைந்ததே ஜெயலலிதா வந்த பிறகுதான். ஜெயலிதாவின் காலத்தில் தான், ஒரு மைனாரிட்டி எம் எல் ஏக்களை வைத்துகொண்டு தமிழ் நாட்டில் மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி செய்கிறார் கருணாநிதி. எம்ஜியாரும் கருணாநிதியும் MLA வாக தோற்றதில்லை, ஜெயலலிதா தோற்றுள்ளார். மொத்தத்தில், எம்ஜியாரின் செயலில் வீரம் இருக்கும், ஜெயலலிதாவின் பேச்சில் மட்டும் தான் வீரம் இருக்கும். .
By மணிமாறன்
10/15/2010 2:04:00 PM
கடந்த தேர்தலில் அளித்த வாக்குறிதிகளை செயல்படுத்தி தழி்ழ்நாட்டு மக்களன் மதிப்பே பெற்ற கலைஞர் எங்கே வாக்குறிதி மட்டுமே அளித்துவிட்டு உன கோட்டையை கட்டகொள்ளை அடிக்கும் நீ எங்கே உனனை மக்கள் நம்பமுடியாது கனவில் முதலமச்சர் அத்துடன் உன் நினைப்பு இருக்கவேண்டும்
By Narayanamurthi
10/15/2010 1:57:00 PM
Ram, if jeya and vijakanth comes togehter who is the CM. Sasi is ready to leave her place for Premalatha. Who is pour Tasmac sarku for vijayakanth. you mom?
By rajasji
10/15/2010 1:56:00 PM
பள்ளிக் கூடங்களில் சத்துணவு, ஆலயங்களில் அன்னதானம் என்று அன்னமிட்டே வாழும் அதிமுக? So, You wanna keep the Tamilians as beggers forever? fantastic Jaya! this lier lady will never change...
By R.Parthiban
10/15/2010 1:55:00 PM
Prabu Dhas, if you like Jeya, go to Poes Garden and wash her butt. But keep that secret with you and never express. o.k.
By Pasu Nesan
10/15/2010 1:52:00 PM
amma, vijayakanth udan kootany vaithal vetri nichayam
By ram
10/15/2010 1:45:00 PM
rajasji??? don't dream your amma will come. our sir, or our sir's son going to be the next cm.
By thamil
10/15/2010 1:38:00 PM
Thambi Manimaran, If you are a dmk supporter you keep your opinion yourself.But for AIADMK supporters jaya is god.Jaya has done commendable service to AI ADMK.This veerappan,thiruvavukarasu,kkssrr and Sds can never might have turned AIADMK into a largest political party in the state of tamil nadu.Jaya has rated number one political leader in south india by US political analysts.During MGR period the membership was only 40lakshs and today it is more than one crore.Is there any single political force available in TN other than jaya to counter karuna family which has the largest money power in South Asia.By gods grace earlier MGR was there and today jaya is there to tackle theeya sakthi
By Paul Dhas,chennai
10/15/2010 1:34:00 PM
IAM STILL SELVI, I DON'T HAVE FAMILY, SO I WANT TO BECOME CM OF TAMIL NADU ONCE AGAIN AND THROUGH THAT I CAN EARN MUCH AND MUCH PROPERTIES..HA.HA.HA.HA.HA
By pugaz s
10/15/2010 1:33:00 PM
MGR ENNA PANNI KILICHAR ATHA MATHIRI NEEYUM PANNAVA SUMMA PO SANIYANE
By bas
10/15/2010 1:25:00 PM
கொள்ளைகாரி எம்ஜியார் பெயரை சொல்லி தழிழ் நாட்டை ஏமாற்றபாக்கிரால்
By rajasji
10/15/2010 12:45:00 PM
எம்ஜியார் படிக்கையிலிருந்த போது ஆர் எம் வீரப்பனின் கடும் முயற்சியால் 'எம்ஜியார் உணர்வுடன் இருக்கிறார்' என் பட்டி தொட்டி எங்கும் வீடியோ காட்சி கான்பிக்கப்பட்டு, அதிமுக அன்று எம்ஜியாரால் வெற்றி பெற்றது. அனால் இந்த அழிவுசக்தி தலைவி தன்னால் தான் வெற்றி பெற்றது என்கிறார். எவ்வளவு கொழுப்பு?. இவரால்தான் என்றல், ஏன் 1989 இல் நடந்த பொது தேர்தலில் இவரின் பிரிவு தோல்வி அடைந்தது?. இவரின் நடவடிக்கையால் இவருக்கு நெருக்கடி, தோல்வி வரும்போதெல்லாம் இவர் கருணாநிதியையே குற்றம் சாட்டுகிறார், அவரது நடவைக்கையை சரிசெய்யாமல். அதிமுக வின் ஆண்டு விழாக்களுக்கும் கட்சியின் பெருமையை பற்றி பேசாமல், கருணாநிதியை திட்டியே அறிக்கைவிடுகிறார். இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் கட்சியின் பிறந்தநாளை கொண்டாடும்போது பிற கட்சியினை துவசம் செய்வதில்லை. இது இந்த தலைவியின் தீய செயல்கள். இனி இந்த அம்மா வுக்கு என்றைக்கும் ஜெயம் கிடையாது.
By மணிமாறன்
10/15/2010 12:40:00 PM
காமராஜ் MGR ஆட்சி முடிந்துபோனது இனி அவர்கள் வந்து ஆட்சியில் அமரபோவதுயில்லை துணிந்து என்னால் ஆட்சி செய்யமுடியும் என்று சொல்லுங்க இரந்தவர்களின் பெயரைசொல்லி ஊரை ஏமாத்திங்க
By SelvaKumar
10/15/2010 12:40:00 PM
காமராஜ் MGR ஆட்சி முடிந்துபோனது இனி அவர்கள் வந்து ஆட்சியில் அமரபோவதுயில்லை துணிந்து என்னால் ஆட்சி செய்யமுடியும் என்று சொல்லுங்க இரந்தவர்களின் பெயரைசொல்லி ஊரை ஏமாத்திங்க
By SelvaKumar
10/15/2010 12:40:00 PM
CBI has to arrest rajasji for threating letter and insert a rod into his butt.
By S.S. Chandran
10/15/2010 12:32:00 PM
Dinamani is interested only in Brahamana Atchi.
By PA. Valarmathi
10/15/2010 12:31:00 PM
நண்பர் எம்.ஜி.ஆர். உயிரோடு வந்துவிட்டால் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன்'....என்று சொன்ன பிரபல அரசியல் மாபியா திருக்குவளை தீயசக்தியாம் அந்தக் கோபாலபுரத்து கொடியவனைக் கண்டு அ தி மு க வினர் மட்டுமல்ல ...தி மு க வினர் மட்டுமல்ல ....ஏன் ஒட்டுமொத்த தமிழ் இனமும் இன்று அருவருப்படைகின்றது ! நாட்டை எவ்வளவு காலம் தான் சுரண்ட முடியும் ?...எத்தனை காலம் தான் தமிழனை ஏமாற்ற முடியும் ? விழிப்புனர்வைப் பெற்ற இளைய சமுதாயம்...சமூகத்தை சூறையாடிவரும் இந்த மோசக்கார சக்தியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றிட துணை புரிவார்கள் ! புரட்சித் தலைவி அவர்களின் சீரிய தலைமையில் புரட்சித் தலைவரின் ஆட்சி என நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் இனிக்கிறது ! எனக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் ! இந்த இனிய வேளையில் புரட்சித் தலைவி அவர்கள் கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட ஒரு சில குறைகளை ஆய்ந்து அறிந்து நீக்கி சில தவறான ஆலோசகர்களை ஒதுக்கி விட்டு சிறந்த வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் சிறந்த ஆட்சியினை வழங்கி வரலாற்றில் பெரும் புகழுடன் விளங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ! ஒழிக திருக்குவளை தீயசக்தி !வெல்க மக்கள் ச
By rajasji
10/15/2010 12:09:00 PM
MGR VALHA!JAYA OLIHA!SASI OLIHA!
By RASU THEVER
10/15/2010 11:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக