வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஐ.நா. சான்றுக்குப் பிறகே தமிழர்கள் மறுகுடியமர்வு:
இலங்கை அமைச்சர்



சென்னை, அக். 29 ""கண்ணிவெடிகளை அகற்றுவது, மனிதநேய அடிப்படையிலான உதவிகளைச் செய்வது குறித்து ஐ.நா. அமைப்பு சான்றிதழ் அளித்த பிறகே இலங்கை முகாம்களில் உள்ள 1.86 லட்சம் தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படுவார்கள்'' என்று இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டமான் தெரிவித்தார். அதே சமயம், கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் அங்கேயுள்ள பிரச்னை எனவும் அவர் கூறினார். இலங்கையில் இளைய சமுதாயத்துக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஆறுமுக தொண்டமான், முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆறுமுக தொண்டமான் அளித்த பேட்டி: ""இலங்கை முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், 1.86 லட்சம் தமிழர்களே உள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் குழு வருவதற்கு முன்பே, 24 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பிறகு, இதுவரை 57 ஆயிரம் தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் குழுவின் வருகைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பும் பணி இருமடங்காக அதிகரித்துள்ளது. சான்றிதழ் அளித்த பிறகே... இலங்கை அதிபர் ராஜபட்ச கொடுத்த வாழ்த்துச் செய்தியையும், அங்கு நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதியிடம் விளக்கினேன். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்தியக் குழு ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரு குழுவை அனுப்புவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இலங்கைத் தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்ப, ஐ.நா.விடம் இருந்து சான்றிதழ் பெறுவது அவசியம். "தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகள் ஏதுமில்லை என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள், வருமானத்துக்கான வழி போன்றவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன' எனவும் அகதிகள் நலவாழ்வுக்கான ஐ.நா. அமைப்பின் அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். இப்போது, 1.86 லட்சம் தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் பிரச்னையாக உள்ளது. குடியமர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் தொழில் செய்யவோ, விவசாயம் செய்யவோ உதவி செய்கிறோம். இலங்கையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ. 500 கோடி தருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கான திட்டத்தை இலங்கை அரசின் சார்பில் கொடுக்க இருக்கிறோம். எந்தெந்த திட்டங்களுக்கு இந்தப் பணத்தை செலவிடுவது என்பது குறித்து விவாதிக்க இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வர உள்ளது'' என்றார் ஆறுமுக தொண்டமான்.
கருத்துக்கள்

ஆமாம்! இதுவரை சிங்கள அரசு, எரிகுண்டுகள்,கொத்துக் குண்டுகள் வீசியது, வெள்ளைக் கொடி ஏந்தி வரச் செய்து படு கொலை செய்தது, விசாரணை என்ற பெயரில் அழைத்து வன்கொடுமை செய்து கொன்றது, கற்பழிப்பு, கண்களைப் பிடுங்கல் முதலான கொடுமைகளில் ஈடுபட்டு வருவது, இனப் படுகொலையில் ஈடுபட்டு வருவது என எல்லா நேர்வுகளிலும் ஐ.நா.வின் அறிவுரை பெற்றுத்தான் செயல்பட்டது. எனவே, இப்பொழுதும் ஐ.நா.வின் அறிவுரையைப் பின்பற்றுவதுதானே முறை. மானம் கெட்ட பிறவியின் வெட்கம் கெட்ட சந்திப்பு. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2009 2:18:00 AM

தெற்காசியாவின் மனிதவுரிமை மீறல்களை எடுத்து பேசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் என்றும் வன்னிமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே உண்மை என்று குற்றம் சுமத்தினர். இலங்கை அரசு நியமித்துள்ளது பத்து பேருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் இருப்பதால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள குறித்து கவலை தெரிவித்தார்

By vetrivel
10/30/2009 2:13:00 AM

PLEASE DO NOT BELIEVE THIS MINISTER,HE IS SUCKING BLOOD FROM PLANTATION WORKERS LAST 30 YEARS AND LIVE WEALTH

By cholan
10/30/2009 2:11:00 AM

WoW! what a pity minister!

By Naveen
10/30/2009 1:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
AN ETAYAPPAN WITH HIS FAMILY WELCOMING ANOTHER ETAYAPPAN.
By Paris EJILAN
10/30/2009 2:22:00 PM

Government of India wants to wipe out Tamil nation from the map of Aisa;Miss. Jeyalaitha is requesting to Government of India. " A decision was taken in the events of Indian fishermen harassed by the Sri Lankan navy personnel in the Sri Lankan waters for which the Central Government should take action to bring this to an end was stated." Is it joke? Tamil people in Sri Lanka should live respectably – ADMK [ Friday, 30 October 2009, 12:46.01 AM GMT +05:30 ] All Indian Anna Diravida Munnetra Kazhagam informed, a situation should be originated for all Tamils displaced in Sri Lanka to live respectably. In this regard a decision was implemented by the Party’s Working Committee was informed by Party’s General Secretary Jayalalitha which was quoted by Indian medias. A decision was taken in the events of Indian fishermen harassed by the Sri Lankan navy personnel in the Sri Lankan waters for which the Central Government should take action to bring this to an end was stated.

By Shanthi
10/30/2009 2:02:00 PM

All Bramins as Kirishamoorthy- Trichy are enemy of Tamil langaugre and Tamil people; therefore they should be in tamils' temples any more. தமிழர்களின் முகாம்களில் பெண்கள் பின்னால் ஒளிந்திருக்கும் விடுதலை புலிகளை முற்றிலும் அளிக்காமல் இந்தியாவின் கட்டளைக்கு பயந்து தமிழர்களை அங்கிருந்து குடியமர்த்துவது இலங்கை ராணுவம் பல்வேறு இழப்புகளுக்கு பிறகு பெற்ற வெற்றியை இழப்பதற்கு சமமாகும். இது அவர்களுக்கு மட்டும் இல்லபில்லை இந்தியாவின் அமைதியையும் இது கெடுக்கும். By கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம் 10/30/2009 1:15:00 PM

By Naveen
10/30/2009 1:48:00 PM

Tripathy become a killers' temple which welcome all killers and Nazis. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே நாளை திருப்பதி செல்கிறார்: வரலாறு காணாத பாதுகாப்பு ] இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடந்த சில மாதங்களாக கடும் போர் நடந்தது. இதில் விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறி வருகிறது. 3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசு கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு நாளை வர திட்டமிட்டுள்ளார். இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு செல்கிறார். இதையடுத்து அவர் மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

By Rama
10/30/2009 1:42:00 PM

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே நாளை திருப்பதி செல்கிறார்: வரலாறு காணாத பாதுகாப்பு [ வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 06:28.36 AM GMT +05:30 ] இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடந்த சில மாதங்களாக கடும் போர் நடந்தது. இதில் விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறி வருகிறது. 3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசு கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு நாளை வர திட்டமிட்டுள்ளார். இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு செல்கிறார். இதையடுத்து அவர் மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜபக்ஷேவின் வருகைக்கு இங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அவருக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ரேணிகுண்டா விம

By Naveen
10/30/2009 1:38:00 PM

தமிழர்களின் முகாம்களில் பெண்கள் பின்னால் ஒளிந்திருக்கும் விடுதலை புலிகளை முற்றிலும் அளிக்காமல் இந்தியாவின் கட்டளைக்கு பயந்து தமிழர்களை அங்கிருந்து குடியமர்த்துவது இலங்கை ராணுவம் பல்வேறு இழப்புகளுக்கு பிறகு பெற்ற வெற்றியை இழப்பதற்கு சமமாகும். இது அவர்களுக்கு மட்டும் இல்லபில்லை இந்தியாவின் அமைதியையும் இது கெடுக்கும்.

By கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்
10/30/2009 1:15:00 PM

சாவீட்டில் கொட்டி மேளம் தட்டித் தாலி கட்டும் முதல்வர் கருணாநிதி

By kahn
10/30/2009 12:39:00 PM

etchi porukigal of sonia and killer rajabakse are meeting to discuss the tasty etchi food that dropped from sonia/rajbakse dining tables. these etch naygal always will enjoy the etchi food. Than mana tamilan will be ultimately victorious in achieving the freedom from these nay kootam and killers and sudantira tamil eelam will proudly flutter its flag in UN and world forum. Where will these etchi dogs hide then?

By babu
10/30/2009 12:36:00 PM

he brought the bribe to dirty bastard old ydam karunaggfa vesai monnukku vesaimon go and dieydea thurohi. dai bastard why u still politics with eelam tamils.

By bas
10/30/2009 12:34:00 PM

This thondaman never ever visited to the north and east of srilanka..here we didnt count him as a tamilan...during his grandpa period he bnned him to involve in politics because of his fraud activities...he is a lier and he sell the rights of indian tamils who live in estates in srilanka for his devidend

By muna
10/30/2009 11:19:00 AM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/30/2009 10:43:00 AM

தொண்டமான் வருகைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது ! சமீபத்தில், கனிமொழி இலங்கை சென்ற போது, சில மலை தோட்டங்களை அங்கு விலைக்கு வாங்கியதாக சொல்லபடுகிறது ! அதற்கு தொண்டமான் தான் பொறுப்பாளர் என்றும் சொல்லப்படுகிறது ! இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை !

By mani
10/30/2009 10:24:00 AM

இந்த அநியாயத்தை எப்படி சொல்வது ?! அதிகாரமும், பணபலமும் இருந்தால் ஒரு மனித இன அழிப் பையே மூடி மறைத்து, அதை சாதனையாக காட்டும் நிலை நம் நாட்டில் இருப்பது மிக பெரிய கொடுமை.. இதே நிலை நமக்கும் வர நிறைய சாத்தியங்கள் இருக்கிறது !

By vetrivel
10/30/2009 10:07:00 AM

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள் : தமிழக மீனவர் படகு மீது தாக்குதல்

By raja, Singapore
10/30/2009 9:50:00 AM

WHEN ILLAKKUVANAR THIRUVALLUVAR IS EXPRESSING HIS VIEWS IN A NEUTRAL MANNER POTTAI NAAII RAJ - MORISIUS SHOULD SIMPLY GIVE HIS VIEWS OR ELSE SHUT UP.

By goutham delhi
10/30/2009 8:11:00 AM

look how karunanidhi and kanimozhi welcoming Srilanka minister....Actually they should have never let that son of a bitch touch our soil if they had little concern about all the tamil people around the world

By D
10/30/2009 8:07:00 AM

தான் கூறிய பொய்க்கு சாட்சி சொல்ல இலங்கையை சேர்ந்த முக்கிய துரோகிகளை வைத்து வாழ்த்த செய்வது. அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது. கயவனின் கபட நாடகங்களில் இதுவும் ஒன்று.

By நவீன் சென்னை
10/30/2009 8:06:00 AM

indha ilakkuvanr thiruvalluvaruukku velye illiya karunanidhiyum avrgal kootahiyum thittuvadhe velaya. po, nee poyi ilangai tamilargalai rajapatchevidam irundhu thuppaki eduthu suttu kaappatu po.pooyya

By raj - morisius
10/30/2009 7:05:00 AM

ஆறுமுக தொண்டமான் அளித்த பேட்டி மானம் கெட்ட பிறவியின் வெட்கம் கெட்ட பேட்டி ராஜபட்ச கை வெட்டபட வேண்டும் எரிகுண்டுகள்,கொத்துக் குண்டுகள் வீசி படுகொலை செய்யவேண்டும் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் ஆறுமுக தொண்டமான் மானம் கெட்ட பிறவி murugiah

By murugiah
10/30/2009 6:32:00 AM

karunai illa "karuna"kal erukumpothu kanni vedikala mosamanavai. rajapatchavin poi satchigal, evargal kooliku unmaiyai kolai seibavargal. pari advocat

By m.pari
10/30/2009 6:01:00 AM

Dinamani Bought Dinamalar newspaper... visit and see www.dinamalar.co.uk

By Raja
10/30/2009 4:57:00 AM

Dinamalar and Dinamani working together against tamils.... visit and see........... www.dinamalar.co.uk

By Raja
10/30/2009 4:56:00 AM

It is proved that India did the war against the Tamils becuase althought all countries say free all Tamils from camps immediately;however,India says they need time to release them. Are babies, childern and preganant wamen terrerist? India is a blind. Indian is black sheep. India is the enemy of Tamils. If Bhawathgeetha is true; China will teach a lesson to India for the sin what they did for the innocent Tamils.

By Rama
10/30/2009 4:30:00 AM

வீண் வார்த்தைகளை விடுத்து செயலில் இறங்கவேண்டும்: இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல் [ வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 08:15.38 AM GMT +05:30 ] இலங்கை அரசாங்கம் வீண் வார்த்தைகளை விடுத்து, செயல்களில் இறங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின், தெற்காசிய உறவுகள் பிரதிநிதிகளின் தலைவர் ஜீன் லம்பெர்ட் இதனை தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் தொடர்பில், அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என, அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் நிறைவேற்றிய யோசனைகள், இலங்கை தொடர்பில் அதீத கண்டனத்தை சந்தேகம் இன்றி தெளிவுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான வசதியளிப்புகளின் கீழ், அதன் மனித உரிமை மீறல். மனிதாபிமான நிலவரங்கள் தொடர்பில் அந்த யோசனையில் அவதானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை, ஐரோப்பிய ஆணையகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில், அது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் நேரடியாக எதனையும் செய்யவில்லை என அவர்குறிப்பிட்டுள்ளார். இந்த

By Naveen
10/30/2009 4:24:00 AM

UN is not going to okay whatever the Singhalese govt has done with the support of people like Karuna, and Thondaiman. These guys also will have to face the international court of justice for the human rights violation, and attrocities, and geonocide committed against Tamils where Karunanidhi, Sonia, Manmohan also should be forced to appear before the court for their role. Thondaiman is anti-Tamil, and is milking money through various sources.

By Areader
10/30/2009 4:24:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக