ஞாயிறு, 25 அக்டோபர், 2009

கருணாநிதி பெயரால் முதுகலைப் படிப்பு தொடங்குவதை கைவிடவேண்டும்: ஜெயலலிதா



சென்னை, அக். 24: முதல்வர் கருணாநிதி பெயரால் முதுகலைப் படிப்பு தொடங்குவதைக் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் வரலாற்று பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்வது நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. தற்போது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் பெயர்களில் முதுகலைப் பாடப் பிரிவு துவக்க இருப்பதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்து இருக்கிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பெயர்களில் முதுகலைப் பாடப் பிரிவு துவங்குவது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால், கருணாநிதி பெயரில் முதுகலைப் பாடப் பிரிவு துவக்குவதாக அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.வருங்கால இளைய சமுதாயத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, கருணாநிதியின் பெயரில் முதுகலை பாடப் பிரிவு துவக்கப்படுவது உடனடியாக கைவிடப்பட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

¼ இச்செய்தி குறித்த இரு பக்கங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். 1970 களில் உள்ள மலையாளப் பாடப்புத்தகங்களைப் பார்த்த பொழுது அவற்றில் அம்மாநில முதலமைச்சர்கள் பற்றியெல்லாம் குறிப்புகள் இருந்தன. வரலாற்று நோக்கில் அவர்கள் பார்த்தாலும் நம் நாட்டில் இவ்வாறு இடம் பெற்றால் கட்சி முத்திரை குத்தி விடுகின்றோம். அரசியல் அல்லது வரலாற்றுப் பாடங்களில் கலைஞர் பற்றிய குறிப்புகள் இடம் பெறுவதோ கலைஞரின் படைப்புகள ளைப் பாடமாக வைப்பதோ தவறு இல்லை. ஆனால் கலைஞரின் சிந்தனகைள் என முதுகலைப் பட்டமாக வைக்கும் பொழுது படிப்பவர்கள் சிந்தனையின் இரு பக்கங்களையும் ஆராய்வார்கள்; சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுகளை ஒப்பு நோக்குவார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பாடலைத் தமிழ்த்தாய்ப் பாடலாக வைக்கும் பொழுது ஒரு வகுப்பாரை ஒத்துப் போவதற்காக ஆரியம் போல் உலக வழக்கொழிந்து போகா உன் சீரிளமைத் திறம் ' என்னும் வரிகைள எடுத்தது; தொடர்ச்சி காண்க! இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 2:47:00 AM

2/4 பாரதிதாசன் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திலேயே 'பார்ப்பானின் கையை எதிர்பார்ப்பானையே பார்ப்பான் தின்னப் பார்ப்பான்' என்னும் வரிகள் இருந்தமையால் தமிழியக்கம் நூலைப் பாடததில் இருந்து எடுத்தது என வாய்ப் பேச்சில் பிராமணிய எதிர்ப்பும் நடைமுறையில் பிராமணியச் சிந்தனையும் கொண்டதை யாரும் குறிப்பிடநேரும். கடந்த ஆட்சியில் ஓர் எடுத்துக்காட்டிற்காக அப்போதைய முதல்வரையும் தோழியையும் கூறியதற்காகக் காந்தியப் பேராசிரியரை வேலைநீக்கம் செய்துபழி வாங்கியது போல் இவ்வாறு உண்மைகளை எழுதுவோர் பழிவாங்கப்படும் சூழ்நிலை ஏற்படும். உலகிலேயே மிகுதியான நலத் திட்டங்களை அறிமுகப்படுத்திய பெருமையும் மிகுதியான படைப்புகள் அளித்த ஆட்சியாளர் என்ற சிறப்பும் மற்றவர் துணையின்றி நடக்கவோ நிற்கவோ இயலாதபொழுது கூட உழைக்கும் மன உறுதியும் கொண்டிருக்கும் கலைஞரின் சிறப்புகளை மறந்து இச் செய்திப் பக்கத்தில் அவரைப்பற்றி மாறுபட எழுதியுள்ள கருத்துகள் போல் மாணாக்கர்களும் மாறுபட்ட எண்ணங்களையும் படிக்க நேரிடும். தொடர்ச்சி காண்க! இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 2:46:00 AM

3/4 மருந்தோ உணவோ கெட்டுப்போனது என்றால் அதன் முந்தைய சிறப்பை எண்ணி அதை யாரும் பயன்படுத்த மாடடார்கள்; மாறாகத் தூக்கித்தான் எறிவார்கள். அதுபோல் அவர் எவ்வளவுதான் நல்ல செயல்கள் செய்திருந்தாலும் ஈழத் தமிழர்கள் படுகொலையில் அவரது செயகையும் செய்யாமையும் உலகெங்கும் கண்டனத்திதற்கு ஆளாகியுள்ளமையால் இவையும் படிப்பவர்களால் சிந்திக்கப்படுவதற்குப் பாடம் தொடர்பான வழிகாட்டி நூல்களில் எழுதப்படும். பாலில் நஞ்சு கலந்த பின் அது நஞ்சே; பாலன்று! எனவே, பதவி நிலைப்பிற்காகக் கொள்கையில் நிலைப்பின்மையை மேற்கொண்ட தடுமாற்ற எண்ணங்களும் படிக்கப்படும். இவை யெல்லாம் எதிர்பார்த்ததற்கு மாறான நிலையையே ஏற்படுத்தும். ஆளுநரின் விருப்பத்திற்கு மாறாக மீண்டும் துணைவேந்தர் வாய்ப்பு நல்கியமைக்காக நன்றிக் கடனாகத் துணை வேந்தர் இவ்வாறு கூறியுள்ளார். இதனையே ஒவ்வொருவரும் பின்பற்றினால் கல்வி நிலை என்னாகும்? தொடர்ச்சி காண்க! இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 2:45:00 AM

4/4 எனவே, முதல்வரே தலையிட்டு இதனைக் கைவிடுமாறு தெரிவிக்க வேண்டும். மாறாகக் கலைஞரின் படைப்புகளை முனைவர் பட்டததிற்காகவும் நிறை கலைஞர் பட்டத்திற்காகவும் ஆயவு செய்துள்ள ஆய்வேடுகளைப் பாடமாக வைக்கலாம். நடுநிலையுணர்வுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 2:44:00 AM

சரியான கருத்துதான்

By Sirupakkam- Rajaraman
10/25/2009 1:32:00 AM

we heard of hitler rule. now we experience that apparently in t.nadu. what a shame and funny thing is it???.please don't stop starting p.g degree in his name only. go furthur with stalin, alagiri, kanimozhi and all... they are big freedom fighters for nation know...oh my god.. what a fate is this... when wil we get rid of these clowns ..Be shamed to be an indian especially tamilian.

By Ramesh.M
10/25/2009 1:04:00 AM

appadiyae karunanithi peril eppadi eelama tamilanai konrathu endru diplama, eppadi eelam tamilanai konrathu endru sonia peril oru degree arambinga sir intha amma jayalalithavukku onnumae theriyala ayyo ..ayyo

By saravanakumar
10/25/2009 12:20:00 AM

தற்காலிக தலைவர்கள் பேரில் பட்டப் படிப்பு உருவாக்குவதை விட , இந்து, இஸ்லாமிய, கிருஸ்துவ ஆன்மீக தலைவர்களின் போதனைகளை , சிந்தனைகளை, வழிகாட்டுதல்களை கொண்டு பட்டப்படிப்பு உருவாக்கலாம்.

By Ibnusalih,abudahbi,uae.
10/25/2009 12:16:00 AM

இவள் எல்லாவற்றையும் எடிர்பவள். ஜெயா அண்ட் சசி பெயிரில் பெரிய ஆராச்சி செய்யலாம். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி பல ஆயிரம் கோடி சம்பாதிக்கும் கலையை இவள்களிடம் கற்று கொள்ளலாம்.

By Kumar
10/25/2009 12:09:00 AM

i agree the view from SSK. Kalaignar நூல் கற்று இருந்தால் மட்டும் போதாது , பூணூல் வேண்டுமே.. அவரிடம் இருந்திருந்தால் ? That is the reason all the pappa jathi veri pithavarkal writes against him in the name of tamilians. we know how these ariayans. it was Kalaginar, Anna and Kalaignar gave us life. otherwise we must have continued to act as slave...

By Chandra
10/24/2009 11:56:00 PM

yenda padipukam naatala velai illai. melaum kalaingar mudukalai padipu padicha katayam kalaingar veetala velai kidaikum. yenna irunthalam kalangar chanikya thantitram varuma. melat semmozhi bonus aga pattu pudu saraku tamil kudi magankalukaga release panni ullar. valga tamil, thalladum tamilagam

By Tamil Nanban
10/24/2009 11:42:00 PM

Dear SSK, what is that yor are writing about JJ.You conduct any enumeration about her through out the state. she is the most knowledgeable and informative politician in the state.You ask any IAS or IPS officer in the state, they will explain about the administrative knowledge of Jayalalitha. She definitly deserves better positin than the cm post.What is the meaning of Veda nilayam, you ask knowledgeable people.she respects all castes and sections of tamil people.Had she won the Loksabha elections,she might have done so much for the lankan tamils.

By mudaliar
10/24/2009 11:19:00 PM

If it is started, whether the content will contain actual names of his wife’s and number of children he has?, officially declared wife’s for kalaingar is four, which includes KKSR wife Vijayakumari; The others are MK Muthu mother, Alagiri mother and Kanimozhi mother; we don’t know how many unknowns? For every decade he had one pair of Manaiviyaar and One Thunaiviyaar. My point is, if a post graduate subject introduced in the name Kalaingar, it must includes all his wife names and the names corresponding children of the wife’s. When Ravanan air lifted Seetha, after that incident, even now, after thousands of years we burn the effigy of Ravanan; but as soon as become chief minister, Karunanidhi air lifted another mans wife Vijayakumari (KKSR wife), instead of burning his effigy, we call him “Tamilina Thalaivar” and now we allowed these basterd politicians to include a chapter or subject in postgraduate studies for this “Eenappiravi”…”Nenju porukkuthillayae”

By "Kumurum Ullam"
10/24/2009 11:14:00 PM

It's not the good begining,are kalaigar following mayawathi.Try to do some good things for Elam tamils, the history will remember you.

By G.Kalaichelvan
10/24/2009 10:13:00 PM

Please give a opportunity to Bhuvaneshwari at par with periya, Anna, and karunatnithi. At least "her thoughts" will bring out more stories about "her photo with stalin and his son", found at the time of her arrest. Let the future generation understand of the family, which ruins TN.

By Kidappu
10/24/2009 9:28:00 PM

It is sycophancy that is needed for survival and Thiruvasagam understands it well this is just the beginning. Watch for more such things.

By D.M.Reddy
10/24/2009 9:12:00 PM

It is sycophancy that is needed for survival and Thiruvasagam understands it well this is just the beginning. Watch for more such things.

By D.M.Reddy
10/24/2009 9:12:00 PM

It is sycophancy that is needed for survival and Thiruvasagam understands it well this is just the beginning. Watch for more such things.

By D.M.Reddy
10/24/2009 9:12:00 PM

ILLETERATE KARUNA SHOULD FEEL SHAME OF HIS SELF & FAMILY RULING. HE DO NOT HAVE ANY SHAME. HIS SKIN IS LIKE BAFFALO SKIN.

By ULAGA TAMILARGAL
10/24/2009 8:26:00 PM

கருணாநிதி பெயரில் முதுகலைப் பாடப் பிரிவு துவக்குவதாக அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.

By Jagan
10/24/2009 8:07:00 PM

நேற்று தான் தமிழச்சி.காமில் படித்தேன். செமையாய் வாரி இருந்தார்கள. இன்று நம் பங்குக்கு நாம் வாருவோம். என்னை கேட்டால் கலைஞர் சிந்தனை MA பாடம் படிக்கலாம் தான். இரண்டு காரணங்களுக்காக. ஒன்று. கலைஞரின் வாழ்க்கையில் சுவராஸ்யததிக்கு பஞ்சம் இருக்காது. மாணவர்களுக்கு ஜாலியாகவும், பொழுது போக்காகவும் இருக்கும். இரண்டு. அம்பேத்கர் சிந்தனை, காந்தீய சிந்தனை படிப்புகள் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக சொல்லி தரலாம். கலைஞர் சிந்தனை, அண்ணா சிந்தனை போன்ற படிப்புகள் எல்லாம் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

By சேரசோழபாண்டியன்
10/24/2009 7:57:00 PM

May be educational body shouldn't conduct any course in present living leader to avoid controversy..so that it will help everyone..to avoid dragging anyone's name unnecessary.

By reader
10/24/2009 7:44:00 PM

அந்த வரிகள், "நான் என்று சொல்லிப் பார்; உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லிப்பார்; உதடுகள் ஒட்டும்; உறவுகொள்ளும். நானும் நீயும் நாம் ஆவோம்; நமக்கு நாமே தோப்பாவோம்; நமக்கு நாம்தான் காப்பாவோம். என்பதே. முப்பது வருடங்களுக்கு முன் வெளிப்பட்ட இந்த சிந்தனைக்கு சொந்தக்காரர், "மலேசியக் கவிவாணர், ஐ. உலகநாதன்" அவர்கள். இதில் கொடுமையான விடயம், கருணாநிதியும், ஐ. உலகநாதனும் அண்ணாவின் காலத்தில் நெருங்கிப் பழகியவர்கள் என்பதே. கருணாநிதியின் நேர்மையான, உண்மையான் படைப்புத் திறனுக்கு இது ஒரு சிறு உதாரணம்தான். இன்னும் தெரிந்துகொள்ள நிறைய படியுங்கள்.

By Murugadoss K
10/24/2009 6:45:00 PM

இவர் எழுதும் கதைகளைவிட, நமது திரைக்கதாசிரியர்கள் எழுதுபவை மேலானவை. தமிழின் நல்ல படைப்பாளிகள் தனக்கு நெருக்கமானவர்கள் என்று காட்டிக்கொள்வதன் மூலமும், தமிழில் வார்த்தை விளையாட்டை மட்டுமே நடத்தியும், தன்னை தமிழறிஞர் என்று காட்டி வந்துள்ளார். தமிழனையே சென்றடையாத இவரின் படைப்புகளும், சிந்தனையும் தமிழகத்தைத் தாண்டவில்லை. வேற்றுமொழியார் யாரும் இவரது சிந்தனையை எடுத்தாளவில்லை. அதுதான் இவர் சிந்தனையின் சிறப்பு. அடுத்தவரின் சிறந்த சிந்தனையை, சிறிய மாற்றங்களுடன் தன்னுடயதைப்போல காண்பிப்பதில் கெட்டிக்காரர். இதற்கு சிறந்த உதாரணம், உதடு பற்றிய கவிதை வரிகள். தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள இந்த இருவரி, "நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்" என்பதுதான். சமூக அந்தஸ்தினால் இதை தன்னுடையதுபோல் இவர் காட்டிக்கொள்வதால், இதன் மூலவரிகள் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த வரிகள், "நான் என்று சொல்லிப் பார்; உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லிப்பார்; உதடுகள் ஒட்டும்; உறவுகொள்ளும். நானும் நீயும் நாம் ஆவோம்; நமக்கு நாமே தோப்பாவோம்; நமக்கு நாம்தான்

By Murugadoss K
10/24/2009 6:44:00 PM

இந்த திராவிடம் பேசியவர்களில் பெரும்பான்மையானவர்கள் குட்டையை குழப்பி மீன் பிடித்தவர்கள். ஈவெரா, ஒருபக்கம் தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க போராட்டம் நடத்துவார்; மறுபக்கம், "ஏண்டா பாப்பானையும் பரையனையும் ஒண்ணா ஒக்காரவைக்கிற"என்று கேட்பார். பெண்ணுரிமையைப் பத்தி வாய்கிழியப் பேசுவார்; அறுபது வயதுக்கு பிறகு 16 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார். தன்னை முன்னிருத்த எந்த முரண்பாட்டுக்கும் தயாரானவர்கள் இவர்கள். கருணாநிதி, சுயநலத்துக்காக முரண்பாடுகளின் மொத்த உருவமானவர். இதில் உச்சபட்ச சுயநலம், தமிழகக் கல்வித்துறையை சீரழித்தது. தான் செய்யும் எந்தவொரு அராஜகத்திற்கும், நேரடி விளக்கம் கொடுத்ததில்லை இவர். வருங்கால அறிவாளிகளை உருவாக்கவேண்டிய ஆசிரியர்களை, தற்குறியாகவும், சிரத்தையற்றவர்களாகவும் உருவாக்கி, தான் தேர்தலில் வெல்வதற்கான கருவியாக மட்டுமே மாற்றிய பெருமை இவரையே சாரும். இவர் தமிழில் ஆளுமை உள்ளவர் அல்ல என்பது நடுநிலையான தமிழறிஞர்கள் அறிவர். இவரது படைப்புகள் அனைத்தும் அடுத்தவர் படைப்பின் தழுவலும், உருவலுமே. தொல்காப்பியமோ, குறளோவியமோ, மற்ற எதுவுமோ இவரது சுய சிந்தனை அல்ல. இவர் எழுதும் கதைகளைவிட,

By Murugadoss K
10/24/2009 6:43:00 PM

It is Karunanidhi, who flouted norms and principles and overlooking the seniority appointed Royappa,junior most, as Chief Secretary to Government of Tamil nadu. For that Royappa, as chief secretary, would come down and stand in portico and open the door of Karunanidhi's car in secretariat. Similarly the, V.C. now shows shows his gratitude for his master!.If such high level appoinments are done according to MERITS such disgrace would not happen to the high posts..It is shame SHAME SHAME

By santanam
10/24/2009 6:29:00 PM

கலைஞர் பன்முக திறமைசாலி. ஜெ எதில் என்று யாரும் சொல்லி தெரிய வேண்டாம். பலர் எரிச்சலில் எழுதலாம். திறமை திறமை என்று கூச்சலிடும் ஒரு கூட்டம் இதை ஏற்காது. நூல் கற்று இருந்தால் மட்டும் போதாது , பூணூல் வேண்டுமே.. அவரிடம் இருந்திருந்தால் ?..

By ssk
10/24/2009 6:26:00 PM

This is an irresponsible act of a Vice Chancellor. People in such higher Govt positions should refrain from making such statements and measures, merely to benefit themselves.

By King
10/24/2009 6:15:00 PM

TAMIL NATTIN SABAKKEDU INDHA MANBUMIGU ,IDHAYA DHE..,PURATCHI THALAIVI AMMA AVARGAL. THOOO.... THANKS : MANGALAM

By MANGALAM
10/24/2009 5:54:00 PM

I am dont know, what is the good thing done by the periyar. I know he abused tamil........., abused "karpu".........., abused Kannagi.......abused god........abused what ever is good. Supported the ruling party.....all the times

By B Sivanesan
10/24/2009 5:53:00 PM

oru kaaLATHTHIL M.G.R THOUGHTS enRu luudavaralaam! appoo trhamizan muRRilumaaga maanam izanthuviduvaan! atharku kalaignar thoughts evvalavo thevalaam!

By rajaathiraajan
10/24/2009 5:51:00 PM

இதுக்கே எதிர்ப்பு தெரிவித்தால்? அடுத்து பத்மாவதி அம்மாள், தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி, முரசொலி மாறன், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மற்றும் பேரன்கள், பேத்திகள் பெயரிலும் விரைவில் தொடங்கப்படும். திமுக என்றால் திருக்குவளை மு. கருணாநிதி கம்பெனி என்றாகிவிட்டது. அந்தக்கட்சி தொண்டர்கள் எல்லாம் அந்த குடும்பத்து அடிமைகளாகி பல வருடங்களாகிவிட்டது. சுய மரியாதை என்ற வார்த்தைக்கும் திமுக தொண்டர்களுக்கும் சம்மந்தமே இல்லை.

By usanthan
10/24/2009 5:44:00 PM

Periyar took a lot of undue credits for works done by Justice party before him by people like Dr. Sir Thyagarajar etc during 20's to 40's.

By பிரபு
10/24/2009 5:15:00 PM

Karunanithi onece asked Kamarajar on a particular issue: Kamarajar Anaa Penna Aliya-The english translation is Whether Kamarajar is Man or woman or Bigender.That is the way he speaks about great leades.May be senior citizens know how he will talk about opposition leaders.Once how he commented about Mohan Kumaramangalam.On some other occassion how he commented against lady congress MLA/The subject is pavadai.How many times he commented about Rajaji.The stundents are going to study about this and now I have come to a conclusion with out Jayalalitha no one can save tamil nadu now.

By sivanandham-freedom fighter
10/24/2009 4:56:00 PM

எம்.ஏ இன் கலைஞர் தாட்ஸ் - I think Karunadnidhi will be the first eligible student, in order to read and understand what are they? What a load of shit "jaalra".

By kirukkan
10/24/2009 4:47:00 PM

இந்த தலைவர்கள் தங்கள் புகழை, குடும்பத்தை வளர்துக்கொண்டார்கள். தமிழ் நாட்டுக்கு செய்தது தான் என்ன? யார் வந்தாலும் இதேதான் செய்து இருப்பார்கள். எனவே இவர்கள் பெயர்களில் எல்லாம் பாட பிரிவு வைப்பது முட்டாள் தனம். கல்வியாளர்கள் சிந்திக்கட்டும். சிராஜ் அபுதாபி௨-24/10/2009

By Siraj
10/24/2009 4:44:00 PM

It is Karunanidhi, who flouted norms and principles and overlooking the seniority appointed Royappa,junior most, as Chief Secretary to Government of Tamil nadu. For that Royappa, as chief secretary, would come down and stand in portico and open the door of Karunanidhi's car in secretariat. Similarly the, V.C. now shows shows his gratitude for his master!.If such high level appoinments are done according to MERITS such disgrace would not happen to the high posts..It is shame SHAME SHAME

By santanam
10/24/2009 4:42:00 PM

பெரியாரை பற்றி ஒரு "பிரிவினை" தற்குறி அவதூராக எழுதி உள்ளது. அந்த தற்குறிக்கு பெரியார் என்ன நன்மை செய்தார் என்றோ, அவர் இல்லாதிருந்தால் எப்படி பெரும்பாலான தமிழர்கள் அடிமைகளாக இருந்திருப்பார்கள் என்று தெரியாதது போல் குதர்க்கமாக எழுதி உள்ளது. அது நம்மில் பலருக்கு தெரியும் என்று தெரிவித்து கொள்கிறேன்

By KM
10/24/2009 4:39:00 PM

Dr Jaya is correct .This govt should give up the subject .The University of Madras should not carry this forward. What happened to Sarkaria commission on Dr K...so His public life is not so historical and educative...He is an adept in Tamil and a Big Orator...But His Thoughts should not be the future subject for the students to Master their studies. Alagarsamy

By S.A.Alagarsamy
10/24/2009 4:15:00 PM

இதுக்கே எதிர்ப்பு தெரிவித்தால்? அடுத்து பத்மாவதி அம்மாள், தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி, முரசொலி மாறன், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மற்றும் பேரன்கள், பேத்திகள் பெயரிலும் விரைவில் தொடங்கப்படும். திமுக என்றால் திருக்குவளை மு. கருணாநிதி கம்பெனி என்றாகிவிட்டது. அந்தக்கட்சி தொண்டர்கள் எல்லாம் அந்த குடும்பத்து அடிமைகளாகி பல வருடங்களாகிவிட்டது. சுய மரியாதை என்ற வார்த்தைக்கும் திமுக தொண்டர்களுக்கும் சம்மந்தமே இல்லை.

By Shankar
10/24/2009 3:59:00 PM

After independence, people approached Mr.Vallabahai patel to get his permission to erect a statue for him. Patel refused, after sometime it will not be maintained well, only bird shit will be on my statue. If I have to be remembered, I should be remembered by my deeds and not by my statue" was his reply. MK should reads such noble mens thought. When MK didnt read such good thoughts and saraya kadai than thurantharu... Ivarudaiya thought padicha nadu uruppaduma...

By gs
10/24/2009 3:27:00 PM

MK has come to an conclusion that this will be his last innings. He is running the govt with a by runner. Let him do whatever he wants, which are going to erased by the same people who are announcing them now. It is all buttering. "Vennai enravathu oru naal urugi kaiyil irunthu kaanamal pogum" naatkal vegu thoorathil illai.

By jaykay
10/24/2009 2:58:00 PM

MK is known for propagating his parents name for govt. projects. In '71-'74, he named turmeric in the name of his mother'Anjugam'. Old people will remember this. He made statue for himself in Madras. This was broken when MGR died. MGR also named on transport corp. 'Annai Sathya'. The namings in the name of family poeple was started by MK. We ofcourse will be seeing how many will follow these useless courses. Periyar thoughts - Kadavul illai; pambayam parpananayum kadal parpani addi - ie., adi thadi culture thoughts. Anna thoughts - Kadavul illai; ondre kulam oruvane devan - (ada Irrukka Illiya ayya)- confusion cuture thoughts. Kaligar thoughts - Kadavul ???-atththa vudu, make money-promote family - practical culture thoughts.

By பிரபு
10/24/2009 2:44:00 PM

பெரியார் என்று ஒரு தெலுங்கனுக்கு மரியாதை கொடுத்து, தந்தை என்று வேறு ஒப்புக்கொண்ட மானங்கெட்ட சுயநல அரசியல்வாதிகளுக்கு மொத்த சிந்தனையும் சம்பாதிப்பதும் தங்கள் குடும்பங்களுக்கு சொத்து சேர்ப்பதும் தான். இதில் தனித்தனியே எதற்கு ஒரு பட்டம்? ஊழல், ஒழுக்கக்கேடு இவற்றில் எப்படி மேதாவி ஆவது என்பது பற்றி ஒரு படிப்பு வைத்து அதற்கு தந்தை பெரியார் அண்ணா கலைஞர் திராவிட அறிஞர் பட்டம் என்று பெயர் வைத்துவிடலாம்.

By sbala
10/24/2009 2:40:00 PM

It is not big issue.In future they will remove "Tamil Nadu Emblem" and must put their own image.What bladdy action

By R.Mansur
10/24/2009 2:27:00 PM

என்று முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் பல ஆண்டுகளாக ஏதோ ஒரு மொழியில் கையெழுத்திடுபவர்களை திடீரென தமிழில் கையெழுத்து போடு என்று சொல்வது என்ன அபத்தம்? அது கிடக்கட்டும். இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் யார் பெயரை எதற்கு வைப்பது என்று அடித்துக்கொண்டார்கள். கருணாநிதியின் பெற்றோரின் பெயர்களை ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு வைப்பது பற்றி ஜெயலலிதா விடுத்த அறிக்கைதான் பிரச்னையின் ஆரம்பம். அதற்கு கருணாநிதி சரியாகவே பதில் அளித்திருந்தார். இந்த அம்மா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா என்றுகூடப் பெயர் வைக்கமாட்டார்கள். ‘புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களின் காலுக்கு செருப்பு கொடுக்கும் திட்டம்’ என்றுதான் பெயர் வைப்பார்கள். எப்போதும்போல கருணாநிதி தன் அறிக்கையின் கடைசியில் sexist remark ஒன்றை வீசிவிட்டுத்தான் போனார். மைசூர் மகாராஜா கொடுத்த ஒட்டியாணம் பற்றிய கமெண்ட் இங்கே தேவையில்லாதது. அடுத்த நாளே ஒரு பல்கலைக்கழகம் ‘எம்.ஏ கலைஞர் தாட்ஸ்’ என்ற படிப்பைக் கொண்டுவருகிறது. மூன்று, நான்கு செமஸ்டர்கள் படிக்கவேண்டிய அளவுக்கு இந்த ‘தாட்ஸ்’-இல் என்ன இருக்கிறது? ஒரு புண்ணாக்கும்

By Vithura
10/24/2009 1:30:00 PM

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜி.திருவாசகம் முக்கியமான இரு கருத்துகளைக் கூறுவதை தொலைக்காட்சியில் பார்க்க/கேட்க நேரிட்டது. 1. இனி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மொழியாக தமிழ் இருக்குமாம். முதல் கட்டமாக அனைவரையும் தமிழில் கையெழுத்திடக் கேட்டுக்கொள்ளப்போவதாகத் துணைவேந்தர் கூறினார். 2. அடுத்த வரியிலேயே, மூன்று புதிய முதுநிலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். எம்.ஏ இன் பெரியார் தாட்ஸ், எம்.ஏ இன் அண்ணா தாட்ஸ், எம்.ஏ இன் கலைஞர் தாட்ஸ். (ஆமாம். முற்றிலும் ஆங்கிலத்தில்தான் இந்தப் படிப்புகளின் பெயர்கள் சொல்லப்பட்டன.) ஜோக்கர்கள்தான் நமக்குத் துணைவேந்தர்களாக வாய்க்கிறார்கள். இது இவரது கண்டுபிடிப்பா அல்லது இவருக்கு முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு இவரால் நிகழ்த்தப்படுகிறதா என்று தெரியவில்லை. தமிழில் கையெழுத்து போடுவதுதான் தலையாய விஷயம் என்று நினைக்கிறவர், “முதுகலைப் படிப்பு - கலைஞர் சிந்தனை” என்று சொல்லியிருக்கலாமே? கையெழுத்து என்பது ஒரு கிறுக்கல். இன்று புதிதாகக் கையெழுத்து போடத் தொடங்குபவர்கள் தமிழிலா, ஆங்கிலத்தில

By Vithura
10/24/2009 1:28:00 PM

இதென்ன பெரிய விஷயம், ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை எடுத்துவிட்டு தன் படத்தை போட சொன்னாலும் சொல்லுவார்.

By jayam
10/24/2009 1:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக