திங்கள், 24 ஜனவரி, 2011

Prof.Dr.S.Ilakkuvnar : unveil of portrait: 25-1-2011 - பேராசிரியர் சி. இலக்குவனார் படத்திறப்பு விழா :


செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் தமிழ் இனப் போராளி கு.முத்துக்குமார் படத்திறப்பு தி.பி. 2041, தை 11 ( 25-1-2011), செவ்வாய்க்கிழமை அன்று திருக்குறள் தேசிய நூல்-தமிழ் மைய ஆட்சிமொழி மாநாட்டில், தலைநகரத் தமிழ்ச்சங்கம் நடத்துகிறது.

நிகழ்ச்சியைப் பற்றிய முழு விபரங்களை மற்றும் அழைப்பிதழ் காண இங்கே அழுத்தவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக