திங்கள், 17 மே, 2010


கால​மா​னார் எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன்



சென்னை,​​ மே 16:​ பிர​பல எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் ​(62) சென்​னை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை கால​மா​னார்.​உடல்​ந​லக் குறைவு கார​ண​மாக அவர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.​சென்னை திரு​வான்​மி​யூ​ரில் வசித்து வந்த அனு​ராதா ரம​ணன்,​​ ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட சிறு​க​தை​க​ளை​யும்,​​ 850 நாவல்​க​ளை​யும் எழு​தி​யுள்​ளார்.​சிறை,​​ ஒரு வீடு இரு வாசல்,​​ கூட்​டுப் புழுக்​கள் ஆகிய இவ​ரு​டைய நாவல்​கள் திரைப்​ப​டங்​க​ளாக எடுக்​கப்​பட்​டுள்​ளன.​எழுத் ​துத் துறை​யில் சிறந்து விளங்​கி​ய​தற்​காக முன்​னாள் முதல்​வர் எம்.ஜி.ஆரி​ட​மி​ருந்து தங்​கப் பதக்​கம் மற்​றும் சிறந்த எழுத்​தா​ள​ருக்​கான ராஜீவ் காந்தி விருது என பல்​வேறு விரு​து​களை இவர் பெற்​றுள்​ளார்.​கடந்த சில நாள்​க​ளாக உடல் நிலை சரி​யில்​லா​மல் இருந்த இவர்,​​ அடை​யா​றில் உள்ள தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​டி​ருந்​தார்.​ஞாயிற்​றுக்​கி​ழமை மாலை மார​டைப்பு ஏற்​பட்டு அவர் உயி​ரி​ழந்​தார்.​ அவ​ரு​டைய உடல் திரு​வான்​மி​யூர் வால்​மீகி நக​ரில் அவ​ரது இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது.​திங் ​கள்​கி​ழமை மாலை 4 மணிக்கு பெசன்ட் நக​ரில் உள்ள எரி​வாயு தகன மயா​னத்​தில்,​​ அவ​ரு​டைய உடல் தன​கம் செய்​யப்​பட உள்​ளது.​ மறைந்த அனு​ராதா ரம​ண​னுக்கு இரண்டு மகள்​கள் உள்​ள​னர்.
கருத்துக்கள்

கால​மா​னார் எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் First Published : 17 May 2010 01:16:16 AM IST Last Updated : சென்னை,​​ மே 16:​ பிர​பல எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் ​(62) சென்​னை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை கால​மா​னார்.​ உடல்​ந​லக் குறைவு கார​ண​மாக அவர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.​ சென்னை திரு​வான்​மி​யூ​ரில் வசித்து வந்த அனு​ராதா ரம​ணன்,​​ ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட சிறு​க​தை​க​ளை​யும்,​​ 850 நாவல்​க​ளை​யும் எழு​தி​யுள்​ளார்.​ சிறை,​​ ஒரு வீடு இரு வாசல்,​​ கூட்​டுப் புழுக்​கள் ஆகிய இவ​ரு​டைய நாவல்​கள் திரைப்​ப​டங்​க​ளாக எடுக்​கப்​பட்​டுள்​ளன.​ எழுத் ​துத் துறை​யில் சிறந்து விளங்​கி​ய​தற்​காக முன்​னாள் முதல்​வர் எம்.ஜி.ஆரி​ட​மி​ருந்து தங்​கப் பதக்​கம் மற்​றும் சிறந்த எழுத்​தா​ள​ருக்​கான ராஜீவ் காந்தி விருது என பல்​வேறு விரு​து​களை இவர் பெற்​றுள்​ளார்.​ கடந்த சில நாள்​க​ளாக உடல் நிலை சரி​யில்​லா​மல் இருந்த இவர்,​​ அடை​யா​றில் உள்ள தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​டி​ருந்​தார்.​ ஞாயிற்​றுக்​கி​ழமை மாலை மார​டைப்பு ஏற்​பட்டு அவர் உயி​ரி​ழந்​தா

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 3:16:00 AM

புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்தும் செயேந்திரன் என்னும் போலிச்சாமியாரால் அல்லல்பட்டுத் துன்புற்று இடர்ப்பட்டு இன்னலுற்று ஆற்றாது அழுத போது உதவுவார் யாருமின்றித் தன்னம்பிக்கையுடன் மீண்டு எழுந்தவர். அவர் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் திட்டமிட்டடவற்றைத் தொடர்ந்து முடித்திடுக.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 3:12:00 AM

இத் துயரினை உம குடும்பத்தினருடன் ..இலக்கிய உலகத்தினருடன் பகிரிந்து கொள்கிறேன் !...எழுத்துலகில் நிகரற்ற உமது படைப்புக்களின் மூலம் உமது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் !..உமது ஆன்மா என்றென்றும் அமைதியில் நிலைத்து உய்வடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் !!!

By rajasji
5/17/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக