புதன், 16 டிசம்பர், 2009

இலங்கை கிழக்குப் பகுதியில் கடும் மழை: முகாம் மக்கள் பாதிப்பு



கொழும்பு, டிச.15- இலங்கையின் கிழக்குப் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் அங்குள்ள முகாம்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாக்கரை, வாழைச்சேனை, காத்தான்குடி, வவுனாத்தீவு உள்ளிட்ட பகுதிகள் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு தங்கியிருந்த மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இலங்கை இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பலமான காற்று காரணமாக சில முகாம்களில் மேற்கூரை சேதமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், படித்திடல், மணல்சேனை, கிளிவெட்டி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் உரிய நிவாரண வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்கள்

இயற்கை தரும் இன்னலைத் தடுப்பதற்கு்வகையற்றுச் செயற்கைப் புதைகுழியில் சிக்கித தவிக்கும் அருமை ஈழத தமிழர்களே! இனியேனும் இநதிய அரசை நம்பாமல் உங்களை மட்டுமே நம்பி உயிர்த்தெழுங்கள்! தமிழ்நாட்டிலிருந்து கண்ணீர்த் துளிகள் வரலாம் ; கயமைக் கரங்கள் கழுத்தை அறுக்கலாம். ஆனால், கண்ணீரைத் துடைக்க கைகள் நீளா! அடிமைகளை நம்பி அழிந்து போகாமல் உரிமை பெறுவதற்கு வேறு வழிவகைகளை நாடுங்கள். வேதனைகளில் சொல்லளவில் மட்டுமே பங்கேற்க இயலும் தமிழ் மக்களின் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/16/2009 4:39:00 AM

குறிப்பிட்ட காணொளிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக ரைம்ஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகள் போலியானவை என்றும் மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்ட காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தியுள்ளது. கிரான் பெரடறிக் என்ற காணொளிக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக கடமையாற்றி வரும் கிரான் குறிப்பிட்ட காணொளிகளில் மோசடிகள் இடம்பெற்றிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். அந்த காணொளிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இந்த காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும் துப்பாக்

By Ellalan
12/16/2009 1:10:00 AM

India purchase minerals from Sri Lanka. [ Monday, 14 December 2009, 05:44.45 PM GMT +05:30 ] Reports states, Indian government is purchasing rutile and ilamanite minerals from Sri Lanka. Indian Media has published a report by quoting a Trade Minister of Kerala State. The item further quotes, two important mineral factories functioning in Kerala State, will be exporting these resources to India.

By Ellalan
12/16/2009 1:00:00 AM

Government Attorney Kaalinga Indratissa informed, for revealing the government secrets, General Sarath Fonseka could be given prison sentence. He said according to the government classified legal act, charges could be made against General Sarath Fonseka. He said charges could be 14 years prison sentence, for such crimes. The Government Counselor stated, the top secrets during the final days of war, was published by General Sarath Fonseka, hence legal action could be taken . While he attended a media briefing at the Media Ministry such statement was stated by Kaalinga Indratissa. Another Government Counselor, Komin Jayasiri informed, in regard to the statement made by General Sarath Fonseka, he may had to present at the International war crimes courts for charges

By Ellalan
12/16/2009 12:55:00 AM

What happened to the Rs 500 crores aid given to the rajapakse government? They could not even prevent water from getting in the camps using sandbags? or provide proper drainage to keep the camps dry? Karunas and rajapakses should be put in these camps.

By Raja
12/15/2009 10:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக