வியாழன், 17 டிசம்பர், 2009

சேனல் 4 விடியோ உண்மையானது: டைம்ஸ்



தமிழர்களின் கண்களைக் கட்டி, இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்வது போன்று சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக டைம்ஸ் இதழ் தெரிவித்திருக்கிறது.இலங்கை ராணுவத்தினர் தங்களிடம் பிடிபட்ட தமிழர்களை நிர்வாணப்படுத்தி அவர்களது கண்களைக் கட்டி வரிசையாகச் சுட்டுக் கொல்வது போன்ற விடியோ சில மாதங்களுக்கு முன்பு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு ஆதாரமாகவும் இந்த விடியோ கருதப்பட்டது. ஆனால், இந்த விடியோ போலியானது என இலங்கை அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது.இந்த நிலையில், இந்த விடியோ உண்மையானது என தங்களது புலனாய்வில் தெரியவந்திருப்பதாக தி டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. டைம்ஸ் இதழுக்காக பிரெடரிக்ஸ் என்கிற விடியோ தடயவியல் நிபுணர் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.துப்பாக்கியால் சுடும்போது, அதிலிருந்து வெளிப்படும் புகை, சத்தம் போன்றவை உண்மையானவை எனவும், விடியோவில் எந்தவிதமாற்றமும் செய்யப்படவில்லை எனவும் ஃபிரடெரிக்ஸ் தெரிவித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுடப்பட்டவர்கள் பின்னோக்கி விழுந்தது உண்மையானதாக இருப்பதாகவும் தெரிகிறது.இந்தச் செய்தி மூலம் இலங்கை ராணுவத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான புகார்கள் வலுவடையக்கூடும் எனத் தெரிகிறது.
கருத்துக்கள்

1/2) இந்தக் கொடு நிகழ்வு மட்டுமல்ல; ஆங்கிலேயர் விலகியது முதல் தமிழினத்திற்கு எதிராக மிகப் பலக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் ஈழ இறையாண்மையைச் சிதைத்துச் சிங்களர்களிடம் நாட்டைக் கொடுத்த இங்கிலாந்து நாட்டினரும் சிங்களர்களிடம் அடிமை வேலை செய்து தமிழினத்தை அழித்து வரும் இந்திய அரசும் சொல்லுக்கு மதிப்பில்லா இடங்களில் தமிழர்களின் மேல் பரிவு காட்டுவது போல் பேசி அதிகாரமுள்ள இடங்களில் சிங்களத்திற்கு வரிந்து கட்டிக் கொட்டும் அமெரிக்காவும் நேற்றுவரை தத்தம் உரிமைகளுக்காகப் போராடி விடுதலை பெற்ற சிறு சிறு நாடுகளும் தமிழினத்திற்கு எதிராகப் படுகொலைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்து வருகின்றன. ஆனால் நாமோ பண வெறியும் பதவி வெறியும் தமதிரு கண்கள் என வாழும் அரசியல் வாதிகளிடம் அடிமையாக இருந்துகொண்டு பிளவு பட்டுக் கொண்டு நிற்கிறோம். அரசியல் தலைமைகளின் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வந்தாலன்றோ தமிழர்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க இயலும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/17/2009 2:50:00 AM

2/2) தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சிகளைப்பற்றி எண்ணுவோம்! பிற நேரங்களில் உலகத் தமிழர்களின் மீட்சி பற்றி எண்ணிச் செயல்பட்டு உரிமையுடன் வாழ்ந்து உயர்வோம்! தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழம் விரைவில் அமையட்டும்! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் அமையும் தமிழ் ஈழக் குடியரசு கொடுங்கோலர்களுக்கு வாழ்நாள் கொடுந்தண்டனைகள் விதிக்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/17/2009 2:49:00 AM

This Is a message for mu-periavan, poda punnaku, onda ammata kelu un appan yaar endu.

By ismail
12/17/2009 2:41:00 AM

இன்னும் புத்தி வரவில்லை போலி தமிழனுக்கு ஏனடா இந்தியாவில் கத்தி கொன்டு இருக்கிறீர்கள் இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களுக்கே இந்தியா பதில் சொல்ல முடியவில்லை இதில் நீங்கல் வேரு இரைவனை நம்பும் அனைவருக்கும் ஒரு பாடம்தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்து தீரவேன்டும் இந்தியனாக பிரந்த ஒவ்வொரு வரும் சிரிலங்கா கார போலி டமிழனை கல்லாலடிக்கனும் ராஜிவ் காந்தியை கொன்ற கயவர்கலைஇந்தியக்காரர் ஒரு போதும் அனுதாபம் காட்டக்கூடாது மு பெரியவன்

By mu-peariyavan
12/17/2009 2:35:00 AM

இன்னும் புத்தி வரவில்லை போலி தமிழனுக்கு ஏனடா இந்தியாவில் கத்தி கொன்டு இருக்கிறீர்கள் இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களுக்கே இந்தியா பதில் சொல்ல முடியவில்லை இதில் நீங்கல் வேரு இரைவனை நம்பும் அனைவருக்கும் ஒரு பாடம்தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்து தீரவேன்டும் மு பெரியவன்

By mu-peariyavan
12/17/2009 2:23:00 AM

o god defend me from the tamil speaking tamil enemies i can defend me from the singala prstitutes pl. give the punishment for the traitors karunanithi and co karuna and co go to the hell sonia devadia mallu mamakkalae nasama poi ozhinga

By saravankumar
12/17/2009 1:20:00 AM

தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2009, 08:47.52 PM GMT +05:30 ] தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறிதொரு இடத்தில் இவ்வாறான சூழ்ச்சி சதிவலை காரணமாக பாலச்சந்திரன் உட்பட, துவாரகாவையும் இலங்கை இராணுவத்தினர் கொடூரமாக கொலைசெய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. துவாரகா என நம்பப்படும் இந்த உடல் நிர்வாணமாக்கப்பட்டு உள்ளதால், இப்புகைப்படதை நாம் முழுமையாக வெளியிட முடியவில்லை. சர்வதேசத்தின் சதிவலையில், சிக்கி இறுதிநேரத

By ellalan 7
12/17/2009 12:44:00 AM

எந்த (தமிழ் தெரிந்த ) சிங்கள வெறியன் என்று அறியமுடியவில்லை அடக்கடி பிரபாகரனை குறை கூறிக்கொண்டே இருக்கிறான் e - mail tracking இல் என்னோடு மாட்டவேண்டும் அவனை தவிடு பொடியாக்கிவிடுவேன்.தமிழன் சும்மாக கத்திக்கொண்டிருக்கிறான் என சில கோட்டன்களும் கோமாளிகளும் நினத்துக்கொண்டிருக்கின்றன.செயலில் செய்து காட்டக்கூடிய நேரம் வரும்போது சட்டப்பூர்வமாக சந்திப்போம் எதிரிகளை இது ஒரு சாம்பிள் இன்னும் தெரியாமல் மறைத்த உண்மைகள் பலப்பல

By chellapandian
12/16/2009 11:09:00 PM

எந்த (தமிழ் தெரிந்த ) சிங்கள வெறியன் என்று அறியமுடியவில்லை அடக்கடி பிரபாகரனை குறை கூறிக்கொண்டே இருக்கிறான் e - mail tracking இல் என்னோடு மாட்டவேண்டும் அவனை தவிடு பொடியாக்கிவிடுவேன்.தமிழன் சும்மாக கத்திக்கொண்டிருக்கிறான் என சில கோட்டன்களும் கோமாளிகளும் நினத்துக்கொண்டிருக்கின்றன.செயலில் செய்து கட்டக்கூடிய நேரம் வரும்போது சட்டப்பூர்வமாக சிந்திப்போம் எதிரிகளை இது ஒரு சாம்பிள் இன்னும் தெரியாமல் மறைத்த உண்மைகள் பலப்பல

By செல்லபாண்டியன்
12/16/2009 11:04:00 PM

ஒரு நாடு தன் நாட்டில் வாழும் மக்களைக் கொன்றால் அதற்குப் பெயர் யுத்தம்(சண்டை). அதுவே அந்த மக்கள் அந்த நாட்டுடன் போராடினால் அதையே உலகம் பயங்கரவாதம் என்கின்றது! பணமும், பலமும் இருந்தால் உள்ளூர் சண்டியன் என்ன உலக சண்டியர்கள் இஸ்ரேல், அமெரிக்கா, சைனா வைத்தது தான் சட்டம். தமிழர்களே ஒன்று கூடுங்கள். இன்னொரு கருணாவாக (இலங்கை, தமிழ்நாடு) மாறாதீர்கள். தமிழன் இலங்கையில் அழிவதற்கு இரண்டு கருணாக்களும் தான் மிக முக்கிய காரணம்.

By ராஜாசெழியன், மதுரை
12/16/2009 10:52:00 PM

Every tamilpeople speak valiantlyand vigoroudly.If ant-ybody pays money or some favour, their vigour and valiant will disappear .tHIS IS THE TRUE HISTORY.pL.TURN THE PAGES OF HISTORY

By k.SHANMUGASUNDARARAJ
12/16/2009 10:31:00 PM

இந்த வக்கிர புத்தியுடைய இனத்துடனும் அரசுடனும் தமிழர்கள் இணைந்து வாழமுடியுமா அண்ணாமாரே தம்பிமாரே நூல்நிலையம் எரிக்கப்பட்ட செய்தி கிடைத்து எனது அப்பன் முற்றத்தில் நின்று நெஞ்சிலடித்து குளறி கண்ணீர்விட்டதை இப்பொழுதும் என் கண்முன் நிணல்நியமாக பதிந்து நிக்கிறது.தரைபடுத்தல் என்றான் உயர்பாதுகாப்பு வலயம் என்றான் பயங்கரவாத சட்டம் என்றான் அவசரகாலசட்டம் என்றான் தமிழனை கொல்லுவம் என்றான் இபோதும் கொல்கிறான் வன்முறை இல்லாமல் தமிழன் உயிர்வாழ தயவு செய்து என்ன செய்ய வேண்டும் தமிழன் அகிம்சையும் இருந்துபாத்தான் ஆயுதமும் எடுத்தான் எல்லாமே உயிர் வாழ்வதுக்காய்தான் எந்தங்கை சிங்கள இராணுவத்தால் புத்தபிக்குவால் சிங்களஇன வெறியர்களால் கற்பழிக்கப்படுகிறாள் இப்போதும் தயவு செய்து யாராவது வந்து காப்பாற்றுவார்களா நான் திருப்பிதாக்கி தடுத்தால் வன்முறையாளண பயங்கரவாதியா தீவிரவாதியா என்னை விடுங்கள் உங்களால் காப்பாற்ற முடியுமா சின்னம் சிறு தளிர்கள் இன்று வயதுக்கு வந்தவர்கள் மிருகங்களால் சூறையாடப்படுகிறது தம்பியே அண்ணா

By சோழன்
12/16/2009 10:28:00 PM

வணக்கம் மானதமிழுறவுகளே... கொலையை யார் செய்தாலும் மன்னிக்கப்படக்கூடியவையில்லை திட்டமிட்ட ரீதியில் சிங்களஇனவெறி அரசும் மதவெறி பிடித்த புத்தபிக்குகளும் தமிழரை திட்டமிட்டு படுகொலைசெய்யும்போது தமிழர்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு திருப்பி தாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது இதை மகாத்மா காந்தியே கூறியுள்ளார் தன்னை தாக்க வருபவரிடமிருந்து உயிரை பாதுகாத்துகொள்வதுக்கு தாக்குதல் நடத்துவதில் தப்பில்லை என்றார்.இயேசு பெருமான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது 2000வருடங்களுக்கு முன்சொன்னவை இப்போதைக்கு இது உதவாது ஈழதமிழரின் உயிரிலும் மேலான சொத்தான பழங்கால தமிழ் இலக்கிய ஏட்டு சுவடிகள் தமிழரின் வரலாற்றை கூறும் ஆவனங்களை சிங்கள அரசு, ஐக்கியதேசியகட்சியும் புத்தபிக்குகளும் சேர்ந்து ஒரு இலட்சத்தி தொன்னூற்றி ஐயாயிரத்துக்கும் அதிகமான நூற்களை திட்டமிட்டு எரித்து தமிழனை அழிக்க நினைக்கிறது

By சோழன்
12/16/2009 10:26:00 PM

டைம்ஸ்' பத்திரிகை கு என் மனமார்ந்த வாழ்த்துகள் தமிழ் மக்களை கொலை செய்த சிங்கள நாய்களை கொலைசெய்யும் நாள் விரைவில்... . இது ஒரு சிறு துளி தான் வெளிவந்தது இதை விட என்னும் எத்தனயோ இந்து பத்திரிகை நிருபர் நேரிலே இருந்து பார்த்து ரசித்தவர் அவருக்கு இதயம் இருந்து இருந்தால் இன்னும் எத்தனயோ வெளி வரும்

By usanthan
12/16/2009 9:30:00 PM

இந்தியாவின் ஆரிய இந்திசியம் , தெலுங்கான மாநில பிரித்தாளும் தண்மையில் நங்கு புலப்படுகிறது . ஏன்டா இந்தி நாய்களா , டெல்லி அல்லது மத்திய பிரதேசத்தை பிரிக்க மாட்டிங்க , திராவிட நாடான ஆந்திராவை பிரிபீர்களா ?

By லெனின்
12/16/2009 9:17:00 PM

வெள்ளைகாரன் எப்பவுமே வெள்ளைகாரனாக தான் இருக்கிறான் இந்த நோர்வே வெள்ளைக்காரனான எரிக்சொல்கெய்மை நம்பிதான் புலித்தலைவர்கள் படையினரிடம் சரணடைந்தவர்கள், நோர்வேகாரன் தான் புலிகள் இயக்கத்தை முழுக்க முழுக்க சர்வதேசத்தினருக்கு அறிமுகப்படுத்தியதும், காட்டிக் கொடுத்ததும், இணைத்தலமை நாடுகளின் பொறியில் சிக்க வைத்ததும் ஆனால் அவனுக்கு எதிராக துரோகி என்று சொல்லி கொண்டு புலம்பெயர் புலிப்பினாமிகள் நோர்வேயில் நின்று கொடிபிடிக்க மாட்டார்கள். நல்ல கதை அப்படி நோர்வேகாரனுக்கு எதராக கொடி பிடிப்பார்கள் என்றால் இவர்களுக்கு நோர்வேயில் பிழைப்பு போய்விடும். அமெரிக்கர்களோ, ஐரோப்பியர்களோ புலிகளுக்கு எதிராக என்ன செய்தாலும் அவர்களை புலியாதரவாளர்கள் எதிர்க்க மாட்டார்கள் அவர்கள் புலிகளை பொறுத்தவரை துரோகிகள் அல்ல. பிறகு அவர்களை எதிர்த்தால் அவர்கள் வீட்டு மலசல கூடத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், கனடியர்களும் ஏன்தெரியுமோ புலிகளை தடை பண்ணியுள்ளார்கள்? அது சிறிலங்கா அரசு சொல்லி தானாம் புலிகளை அவங்கள் தடை பண்ணினவங்கள். ஏன்என்றால் அவங்களுக்கு உலக அறிவே கிடையாது.

By siva
12/16/2009 9:06:00 PM

இலங்கையரசு கடைசிக்கட்ட போரில் நாளாந்தம் சரிமாரியான செல்லடித்தது, பொஸ்பரஸ் இரசாயன குண்டுகளை வீசியது, கொத்தனி குண்டு வீசியது ஏவுகனை ஏவியது என்று சொல்லி மற்றவர்களின் உடலை புலிஇணைய தளங்களில் காட்டினார்கள். ஆனால் பாருங்கோ பிரபாகரனும், அவரது மனைவி பிள்ளைகள், தாய், தகப்பன் போன்றோருக்கு மேலே எந்த செல்லோ, கொத்தணி குண்டோ, பொஸ்பரஸ் குண்டோ வீழ்ந்து அவர்கள் சாகவில்லையே ஏன்? அவர்கள் எப்படி கடைசிக்கட்ட போர் முடியும்வரை பாதுகாப்பாக இருந்தாhர்கள்? மற்றவர்கள் எல்லாம் மரணத்தில் மூழ்கிய போது அவர்கள் எப்படி தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக படையினரிடம் சரணடைந்தார்கள்? அது எப்படி நடந்தது? கடைசிகட்ட சண்டை நடக்கும்போது பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த புலியூடகங்கள் நாளாந்தம் பலநூறு பேர்கள் இராணுவத்தினரால் கொல்லபடுவதாக படம் காட்டினார்களே அவர்கள் எல்லாம் இறந்த பொழுது கடைசியாக சரணடைந்த பிரபாகரனும், பிரபாகரனின் கூட்டாளிகளும், பிரபாகரன் குடும்பமும், எங்கேயிருந்தார்கள்?

By Thanusan
12/16/2009 9:03:00 PM

ஆஜ்மீர் அலி முண்டம் ..... "த‌ற்போது தமிழனை ராஜ‌ப‌க்சே கும்ப‌ல் உரசி பார்த்திருக்கிற்து அவ்வ‌ள‌வுதான்" - இது உன்னோட அறிவுகெட்ட எழுத்து. உண்மையில் உன் தலைவன் கருங்காலி கருணாநிதி தான் அந்த பாவி. அவன்தான் தமிழன் சாவ காரணம். ஏன் என்றால் வேலூர் ஜெயிலில் பிரியங்காவை அனுமதித்து தமிழின படுகொலைக்கே வரைபடம் போட்டு கொடுத்தவன் இந்த கயவன் கருணாநிதி .... போயி அவன் மூத்.......தை குடி.

By pannadai pandian
12/16/2009 8:55:00 PM

அடேய் Thanusan நி என்ன முழு லூசா

By usanthan
12/16/2009 8:48:00 PM

M.J.Aajmeer / Usanthan Please keep writing, All Here we need to talk about the Cylon army, we do not need to talk about podians, Again it is straight question Cylon Army is good / Bad that is all,

By srini
12/16/2009 8:37:00 PM

ஏனையா பாலசுப்ரமணியம், உங்கள் தானை தலைவர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார் ? மலயாலீகளுக்கு மாவரைத்து கொடுத்தாரா ? சோனியாவுக்கு மஞ்சள் அரிது பூசி விட்டாரா ? அவர் செய்தது எல்லாம் தமிழனை ஏமாற்றி எதிரிகளிடம் சேர்ந்து சதி செய்து ஆயிரக்கணக்கில் கொன்றதுதான். வரலாற்றில் இடம் பெற வேண்டிய கயவனின் பெயர் கருணாநிதி. தமிழ் தாய்மார்கள் தங்க குழந்தைகளுக்கு கருணா..... என்ற பெயர் வைக்க கூடாது. அது திருடனின் மறு பெயர்.

By pannadai pandian
12/16/2009 8:37:00 PM

The main man is pranab Mugarghee, a minster of cenral Government of India for the mass killing of Tamils in Srilanka. Very soon Pranab Mugarghee has to pay for sin he did for the the mass killings innocent Tamil people. Indian people very carefully look this crminal and throw him from Indian politics.

By Sellammah
12/16/2009 8:29:00 PM

India's support to the Singala military was decided by the enemies of Tamils in India,particularly by malayalees(kolayalees??)such as A.K.Antony,Shivasankara Menon,Narayanan etc. Tamil community should wake up immediately, otherwise we will lose many things such as Mullaiperiyar, Palaru, Cauvery etc.

By S.Balasubramanian
12/16/2009 8:08:00 PM

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தால் மகிந்த ராஜபக்சவை விட இந்தியாவே அதிகம் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எனெனில், இறுதிப்போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொன்சேகா வாய் திறந்தால் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்குற்ற விசாரணைகள் தொடர்பில் இந்தியாவும் நீதிமன்றுக்கு செல்லவேண்டியிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் தெரிந்த ஒரே ஒருவர் அவர்தான். இதனால்தான், பொன்சேகா அரசியலுக்கு வருவதாக செய்தி வெளிவந்த நாள் முதல் இந்தியா கிலி கொண்டுடிருக்கிறது.!!!!!!!!!!!

By Oorkuruvi
12/16/2009 8:08:00 PM

My Dear All tamil friends, Oh! My god every day my Sister and brothers are dieing there, Where are you? Please help them. this is your country, we are your sarvent. My God help them, help them,

By R.Uthirapathi
12/16/2009 7:58:00 PM

அன்பர்களே! நான் ஒரு சபிக்க பட்ட பிறவி. அதனால் தமிழ் மறவர்களை நான் தூற்றி வசை பாடுவதை கண்டு கொள்ளாதீர்கள். எனக்கு எனது ஆதியும் தெரியாது அந்தமும் தெரியாது. சுருங்குக சொல்லின் நான் ஒரு இழி ஜென்மம்.....என்னை மன்னித்துவிடுங்கள்!....கண்ணிருடன் Thanusan!!!

By Thanusan
12/16/2009 7:49:00 PM

அம்பி ரவி, வெள்ளைக்கார பாவலுக ஆராய்ந்து ஆதாரத்ோடு சொன்னது உண்மையோ பொய்யோ என்று தெரியாத உமக்கு புலிகள் செய்த?ஆதாரமற்ற பல பல காரியங்கள் மட்டும் எப்படி அம்பி கண்டிசனா நடந்தது என்று துண்ட போட்டு தாண்டுற? நீ உண்மையில் தன் மானம் இல்லாத ஒரு மண்ணாங்கட்டி பய....பொழப்புக்காக எதையும் செய்கிற பய நீ! 1000% CORRECT CORRECT CORRECT!!!!

By Karigalan
12/16/2009 7:47:00 PM

த‌மிழ்னை எவ‌னானுலும் அழிக்க‌முடியாது த‌ற்போது ராஜ‌ப‌க்சே கும்ப‌ல் உர‌சிபார்த்திருக்கிற்து அவ்வ‌ள‌வுதான். பொறுத்திருந்துபாருங்க‌ள் விரைவில் மாற்ற‌ம் வ‌ரும்!...........Its true ! i agree with you sir

By Kanna, Chennai
12/16/2009 7:44:00 PM

அன்பர்களே! நான் ஒரு சபிக்க பட்ட பிறவி. அதனால் தமிழ் மறவர்களை நான் தூற்றி வசை பாடுவதை கண்டு கொள்ளாதீர்கள். எனக்கு எனது ஆதியும் தெரியாது அந்தமும் தெரியாது. சுருங்குக சொல்லின் நான் ஒரு இழி ஜென்மம்.....என்னை மன்னித்துவிடுங்கள்!....கண்ணிருடன் Thanusan!!!

By Thanusan
12/16/2009 7:42:00 PM

Hello Thanusan...pls dont spoil my name by staging stupid arguments like this again...unnai thirutha mudiyaathu dahhh!

By Actor Danush
12/16/2009 7:37:00 PM

.......த‌மிழ்னை எவ‌னானுலும் அழிக்க‌முடியாது த‌ற்போது ராஜ‌ப‌க்சே கும்ப‌ல் உர‌சிபார்த்திருக்கிற்து அவ்வ‌ள‌வுதான். பொறுத்திருந்துபாருங்க‌ள் விரைவில் மாற்ற‌ம் வ‌ரும்!...........Its true ! i agree with you sir!

By Kanna, Chennai
12/16/2009 7:35:00 PM

இலங்கையரசு கடைசிக்கட்ட போரில் நாளாந்தம் சரிமாரியான செல்லடித்தது, பொஸ்பரஸ் இரசாயன குண்டுகளை வீசியது, கொத்தனி குண்டு வீசியது ஏவுகனை ஏவியது என்று சொல்லி மற்றவர்களின் உடலை புலிஇணைய தளங்களில் காட்டினார்கள். ஆனால் பாருங்கோ பிரபாகரனும், அவரது மனைவி பிள்ளைகள், தாய், தகப்பன் போன்றோருக்கு மேலே எந்த செல்லோ, கொத்தணி குண்டோ, பொஸ்பரஸ் குண்டோ வீழ்ந்து அவர்கள் சாகவில்லையே ஏன்? அவர்கள் எப்படி கடைசிக்கட்ட போர் முடியும்வரை பாதுகாப்பாக இருந்தாhர்கள்? மற்றவர்கள் எல்லாம் மரணத்தில் மூழ்கிய போது அவர்கள் எப்படி தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக படையினரிடம் சரணடைந்தார்கள்? அது எப்படி நடந்தது? கடைசிகட்ட சண்டை நடக்கும்போது பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த புலியூடகங்கள் நாளாந்தம் பலநூறு பேர்கள் இராணுவத்தினரால் கொல்லபடுவதாக படம் காட்டினார்களே அவர்கள் எல்லாம் இறந்த பொழுது கடைசியாக சரணடைந்த பிரபாகரனும், பிரபாகரனின் கூட்டாளிகளும், பிரபாகரன் குடும்பமும், எங்கேயிருந்தார்கள்?

By Thanusan
12/16/2009 7:34:00 PM

Hello Thanusan...pls dont spoil my name by staging stupid arguments like this again...pls pls bro

By Actor Danush
12/16/2009 7:31:00 PM

அடேய்லுசு Thanusan நாய்யே. பத்து உலக நாடுகலுடன் சண்னட செய்தவன் எங்கள் தலைவன் பிரபாகரன்.. தமிழ்ழனின் வீரம் என்னவென்று உலகம் அறிய செய்தவன் எங்கள் புலி தலைவன் கைகூலி நாய்கள.. தமிழ்ழீழத்துக்ககா போரடிய தலைவர்ருக்கு கினடத்த பரிசு குடும்பம் இல்லாமல் போனதுதான். பிரபாகரனின் ,மகள். மகன்.மணவி என குடும்ப எல்லேரும் வெளிநாட்டில் சுகமாக இருக்கிறர்கள் என்று சொன்ன நாய்கள இப்ப சொல்லடநாய்கள?????

By USANTHAN
12/16/2009 7:28:00 PM

உல‌க‌த்தில் எந்த‌ இன அழிப்பு போரும் வெற்றி பெற்ற‌தாக‌ ச‌ரித்திர‌ம் இல்லை இர‌ண்டாம் உல‌க‌ப்போரில் யூத‌ர்க‌ளை அழிப்ப‌தாக‌ கொக்க‌ரித்த‌ சொரி நாய் ஹிட்ல‌ர்கூட‌ தோற்றுபோய் த‌னுயிரையே விட்ட‌ வ‌ரலாருதான் உள்ள‌தே த‌விர‌ யூத‌ இன‌த்தை அழிக்க‌வில்லை மாற‌க‌ அவ‌ர்க‌ள் போருக்கு பின் ந‌ல்ல‌னிலையையே அடைதிருக்கிரார்க‌ள். த‌மிழ்னை எவ‌னானுலும் அழிக்க‌முடியாது த‌ற்போது ராஜ‌ப‌க்சே கும்ப‌ல் உர‌சிபார்த்திருக்கிற்து அவ்வ‌ள‌வுதான். பொறுத்திருந்துபாருங்க‌ள் விரைவில் மாற்ற‌ம் வ‌ரும். எம்.ஜெ.அஜ்மிர்அலி.....Well said எம்.ஜெ.அஜ்மிர்அலி

By T.Arokiasamy, Kanyakumari
12/16/2009 7:26:00 PM

வெற இணையதளத்தில் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் படம் அவர் மகளாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அதனைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை ! எமது தேசிய தலைவர் எங்கள் கடவுள்! எங்கள் தலைவரை அவமானப்படுத்தும்.கைகூலி நாய்கள.. தமிழ்ழீழத்துக்ககா போரடிய தலைவர்ருக்கு கினடத்த பரிசு குடும்பம் இல்லாமல் போனதுதான். பிரபாகரனின் ,மகள். மகன்.மணவி என குடும்ப எல்லேரும் வெளிநாட்டில் சுகமாக இருக்கிறர்கள் என்று சொன்ன நாய்கள இப்ப சொல்லடநாய்கள?????

By USANTHAN
12/16/2009 7:20:00 PM

துவாரகா என்று கூறப்படும் இவ் உடலம் நிர்வாணமாக்கப்பட்டு, கொலைசெய்யபட்டுள்ளமையானது ஒரு ரத்தவெறிபிடித்த சிங்கள காடையரின் மனப்போக்கை நமக்கு உணர்த்தி நிற்கிறது. தமிழ்ப் பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை மானபங்கப்படுத்தி சிங்கள இனம் காட்டும் குரோதம் சொல்லில் அடங்காதவை, வார்த்தையால் விவரிக்க முடியாத கொடுமை.

By USANTHAN
12/16/2009 7:16:00 PM

கைய்ப்புள்ளே..இந்த இணையதளத்தில் வீடியோ பார்க்கலாம் ... tamilkathir.com பார்க்கலாம் அல்லது.ethiri.com/அல்லது.parantan.com/பார்க்கலாம்..முன்னுக்கு W போடவும்

By USANTHAN
12/16/2009 7:13:00 PM

சிங்களவன் ஒரு பிழை விட்டுவிட்டான் தறுதலைவரை கொண்டுபோய் துரையப்பா விளையாட்டரங்கில் கொண்டு போய்விட்டு அங்குள்ள யாழ்பாண குடாநாட்டு சனத்தை கூப்பிட்டு நீங்கள் என்னமாதிரியான தண்டணை என்றாலும் கொடுங்கோ என்று சொல்லி விட்டிருக்க வேண்டும் கட்டாயமாக பிரபாகரனின் தலைமேல சனம் நெருப்புதான் கொண்டு வந்து கொட்டியிருக்கும். இந்தவிடயத்தில் சிங்களவனை புலிகள் பாராட்ட வேண்டும்.

By Thanusan
12/16/2009 7:03:00 PM

இலங்கையரசு கடைசிக்கட்ட போரில் நாளாந்தம் சரிமாரியான செல்லடித்தது, பொஸ்பரஸ் இரசாயன குண்டுகளை வீசியது, கொத்தனி குண்டு வீசியது ஏவுகனை ஏவியது என்று சொல்லி மற்றவர்களின் உடலை புலிஇணைய தளங்களில் காட்டினார்கள். ஆனால் பாருங்கோ பிரபாகரனும், அவரது மனைவி பிள்ளைகள், தாய், தகப்பன் போன்றோருக்கு மேலே எந்த செல்லோ, கொத்தணி குண்டோ, பொஸ்பரஸ் குண்டோ வீழ்ந்து அவர்கள் சாகவில்லையே ஏன்? அவர்கள் எப்படி கடைசிக்கட்ட போர் முடியும்வரை பாதுகாப்பாக இருந்தாhர்கள்? மற்றவர்கள் எல்லாம் மரணத்தில் மூழ்கிய போது அவர்கள் எப்படி தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக படையினரிடம் சரணடைந்தார்கள்? அது எப்படி நடந்தது? கடைசிகட்ட சண்டை நடக்கும்போது பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த புலியூடகங்கள் நாளாந்தம் பலநூறு பேர்கள் இராணுவத்தினரால் கொல்லபடுவதாக படம் காட்டினார்களே அவர்கள் எல்லாம் இறந்த பொழுது கடைசியாக சரணடைந்த பிரபாகரனும், பிரபாகரனின் கூட்டாளிகளும், பிரபாகரன் குடும்பமும், எங்கேயிருந்தார்கள்?

By Thanusan
12/16/2009 7:00:00 PM

உல‌க‌த்தில் எந்த‌ இன அழிப்பு போரும் வெற்றி பெற்ற‌தாக‌ ச‌ரித்திர‌ம் இல்லை இர‌ண்டாம் உல‌க‌ப்போரில் யூத‌ர்க‌ளை அழிப்ப‌தாக‌ கொக்க‌ரித்த‌ சொரி நாய் ஹிட்ல‌ர்கூட‌ தோற்றுபோய் த‌னுயிரையே விட்ட‌ வ‌ரலாருதான் உள்ள‌தே த‌விர‌ யூத‌ இன‌த்தை அழிக்க‌வில்லை மாற‌க‌ அவ‌ர்க‌ள் போருக்கு பின் ந‌ல்ல‌னிலையையே அடைதிருக்கிரார்க‌ள். த‌மிழ்னை எவ‌னானுலும் அழிக்க‌முடியாது த‌ற்போது ராஜ‌ப‌க்சே கும்ப‌ல் உர‌சிபார்த்திருக்கிற்து அவ்வ‌ள‌வுதான். பொறுத்திருந்துபாருங்க‌ள் விரைவில் மாற்ற‌ம் வ‌ரும். எம்.ஜெ.அஜ்மிர்அலி

By M.J.AJMEERALI
12/16/2009 6:56:00 PM

Hello Thanusan...pls dont spoil my name by staging stupid arguments like this again...pls pls bro

By Actor Danush
12/16/2009 6:55:00 PM

Go to google and key " lankasri" to watch the vedio of Crimes which kill Tamils without any judgements.

By Narayanan
12/16/2009 6:54:00 PM

It is clear evidence that in Srilnka and India there is no jananayakam(democritic system)India and Srilanka are agianst the humanity. The international community and the international court must intervene in this crime becuase Indian and Srilankan kill humans without any judgement;it is really against the humanity. Therefore, the criminals who are agaist humanity must be identified by the international court because India and srilanka have no real courts and judges; they are bias agaist the minorities. If international court not intervene, the minority people will be killed or mass muder like srilanka in any country. It is not democretic at all. India and srilanka have history of human violation in many decades.

By Ravi-KL
12/16/2009 6:49:00 PM

Thanusan....Aiyoh! Aiyoh! Yennah oru buthisaali tanamaana kelvigalai nee kettu vittai? Thillaana Moganambaal THARUMI, thorthaan un kitte...pohdah poh! nee arivillaatha buthisaali

By Kuhan
12/16/2009 6:46:00 PM

அடேய்லுசு Nisanthan நாய்யே. பத்து உலக நாடுகலுடன் சண்னட செய்தவன் எங்கள் தலைவன் பிரபாகரன்.. தமிழ்ழனின் வீரம் என்னவென்று உலகம் அறிய செய்தவன் எங்கள் புலி தலைவன்

By USANTHAN
12/16/2009 6:45:00 PM

2006ஆண்டு சண்டை தொடங்கியதிலிருந்து எத்தனை ஆயிரம் இளம் பிஞ்சுகளை பிரபாகரன பலிகொடுத்தான். இத்தனை ஆயிரம்பேர்களை தன்னுடைய உயிரை காப்பாற்றுவதற்காக பலிகொடுத்த இந்தக் கேடுகெட்ட கிரிமினல் பிரபாகரன் முதலிலேயே இவனது குடும்பத்துடன் போய் சரணடைந்திருக்கலாமே? இவன் முதலிலேயே சரணடைந்திருந்தால் எத்தனையோ ஆயிரம் தமிழர்கள் உயிர்கள் தப்பியிருப்பார்களே. பிரபாகரன் தமிழனை அழிக்கப் பிறந்தவன். ‘பிரபாகரனின் பிறந்த நாளை ஈழத்தமிழர்கள் ‘கரிநாளாக” கொண்டாடிட வேண்டும். இறந்த மே 17ஐ ஈழத்தமிழர்களின் தீபாவளி நாளாக கொண்டாடிட வேண்டும்.

By Thanusan
12/16/2009 6:37:00 PM

இலங்கையரசு கடைசிக்கட்ட போரில் நாளாந்தம் சரிமாரியான செல்லடித்தது, பொஸ்பரஸ் இரசாயன குண்டுகளை வீசியது, கொத்தனி குண்டு வீசியது ஏவுகனை ஏவியது என்று சொல்லி மற்றவர்களின் உடலை புலிஇணைய தளங்களில் காட்டினார்கள். ஆனால் பாருங்கோ பிரபாகரனும், அவரது மனைவி பிள்ளைகள், தாய், தகப்பன் போன்றோருக்கு மேலே எந்த செல்லோ, கொத்தணி குண்டோ, பொஸ்பரஸ் குண்டோ வீழ்ந்து அவர்கள் சாகவில்லையே ஏன்? அவர்கள் எப்படி கடைசிக்கட்ட போர் முடியும்வரை பாதுகாப்பாக இருந்தாhர்கள்? மற்றவர்கள் எல்லாம் மரணத்தில் மூழ்கிய போது அவர்கள் எப்படி தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக படையினரிடம் சரணடைந்தார்கள்? அது எப்படி நடந்தது? கடைசிகட்ட சண்டை நடக்கும்போது பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த புலியூடகங்கள் நாளாந்தம் பலநூறு பேர்கள் இராணுவத்தினரால் கொல்லபடுவதாக படம் காட்டினார்களே அவர்கள் எல்லாம் இறந்த பொழுது கடைசியாக சரணடைந்த பிரபாகரனும், பிரபாகரனின் கூட்டாளிகளும், பிரபாகரன் குடும்பமும், எங்கேயிருந்தார்கள்?

By Thanusan
12/16/2009 6:34:00 PM

மேல் கூறப்பட்டுள்ள வீடியோவை எந்த இணையதளத்திலிருந்து இறக்குமதி செய்யலாம் அல்லது பார்க்கலாம் என்பதை நண்பர்கள் யாராவது தயவுசெய்து சொல்லவும்.

By கைய்ப்புள்ளே
12/16/2009 6:33:00 PM

எனக்கு புரிய வில்னல? Kanna Chennai யார் எனக்கு வேலை செய்ய தந்தது சொல்லவும்?

By USANTHAN
12/16/2009 6:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக